இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 0 replies
- 406 views
-
-
சென்னையில் உள்ள ஜீவ சமாதிகள் சென்னையில் திருவொற்றீஸ்வரர் ஆலயம். அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். தண்டையார்பேட்டை திருவருள் குணங்குடி மஸ்தான் தர்க்கா, மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருமுல்லைவாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளகத்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள் உள்ளன.
-
- 66 replies
- 10.9k views
-
-
1942-ல் வெளிவந்த கண்ணகி திரைப்படத்திற்கு பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி. கீழே உள்ளது பால கோவலன் பாடுவதற்காக அவர் எழுதிய விருத்தம் ஒரிஜினல் பாட்டுப்புத்தகத்தில் உள்ளபடி:- "ஆண் கன்று வயது வந்து பசுவாகி மடி சுரந்து பால் தரும் நாள்" என்பது எவ்வாறு பொருந்தும்? வயது வந்தால் ஆண் கன்று காளை யாகுமேயன்றி பால் தரும் பசுவாகுமோ? ஒலிப்பதிவிலும் வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உச்சரிக்கப் பட்டுள்ளது. உடுமலையாரின் பாடலில் பொருட்குற்றம் உள்ளது என்று நினைக்கவும் தோன்றுகின்றது ,எப்படி ஆண் கன்று பால்தரும் இதில் ஏதும் ,,ஆ ஆ ..ஒன்றும் எனக்கு புரியலை..உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா இந்த பாட்டு புத்தகத்தில் எழுத்து பிழை வந்திருக்குமோ..
-
- 1 reply
- 775 views
-
-
ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்… கடையிற்சுவாமிகள். பரம குரு சுவாமிகள் குழந்தை வேற் சுவாமிகள். அருளம்பல சுவாமிகள். யோகர் சுவாமிகள் நவநாத சுவாமிகள் பெரியானைக் குட்டி சுவாமிகள் சித்தானைக் குட்டி சுவாமிகள் சடைவரத சுவாமிகள் ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள் செல்லாச்சி அம்மையார் தாளையான் சுவாமிகள் மகாதேவ சுவாமிகள் சடையம்மா நாகநாத சித்தர் நயினாதீவு சுவாமிகள் பேப்பர் சுவாமிகள் செல்லப்பா சுவாமிகள். சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ: பாலனாம் சிங்கள தேவதாசி பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான் சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி ச…
-
- 22 replies
- 4.7k views
-
-
-
- 0 replies
- 255 views
-
-
தமிழீழத்தின் அழகு தனி அழகு தாய் மண்ணை முத்தமிட வேண்டும்
-
- 11 replies
- 1.4k views
-
-
ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா ஏலேலோ, ஏலேலோ, ஏலேலோ விபுலானந்தன் பிறந்த வீடம்மா இது வீணை கொடிபோட்ட நாடம்மா ஊருராய் கூத்தாடும் ஊரம்மா இங்ககே உயிர்வாழும் கலைச்செல்வம் ஊரம்மா ஏலேலோ,ஏலேலோ,ஏலேலோ மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டு நகா் அழகான மேடையம்மா இங்கேஎட்டு திசையும் கலையின் வாடையம்மா இங்கே…
-
- 0 replies
- 3.2k views
-
-
இஞ்சை பாருங்கோ..... எங்கடை சாறம். இதை தங்கடை கண்டுபிடிப்பு மாதிரி பீலா விடுகினம். சாறத்திலை இருக்கிற சுகம் எதிலையும் இல்லை கண்டியளோ.
-
- 27 replies
- 2.8k views
-
-
-
- 0 replies
- 823 views
-
-
-
- 0 replies
- 493 views
-
-
அவைக்கென்ன.... வெளி நாட்டுக்காறர். வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து தந்தத பாருங்க. நாங்கள் என்ன இதுக்கு வழி இல்லாமலா இருக்கிறம். வெளிநாட்டில இருந்து வந்து நிக்கினம் உணர்ந்து உதவி செய்ய வேண்டாமோ? கேட்காமலே செய்யவேணுமெல்லா. வெளிநாட்டிலிருந்து வந்து நிக்கினம் கோயிலுக்கு கொஞ்சம் உதவி செய்யலாம் தானே. இதக் கொண்டு தரத்தான் அங்கயிருந்து வந்தனாக்கும். ஒரு சென்ட் போத்தலோட அலுவலை முடிச்சிட்டான். இப்படி பல வசனங்களை காதால் கேட்டு இருப்போம் அல்லது சொல்லி இருப்போம். இந்த நேரம் மாதம் மாதம் அனுப்புற காசு, கொண்டாட்டம், செத்தவீடு, கோயில் திருவிழா எண்டு அனு…
-
- 1 reply
- 623 views
-
-
ஆராரிராரோ ஆராரிரோ ஆராரிராரோ (2 ) தாயென்றால் யார் என்று நான் சொல்லவா ? என் சாமியும் என்னோட தாயல்லவா அவ இருந்த போது தெரியல்ல அவ அருமை அவ மறைஞ்சு போனா மறைஞ்சாதே எந்தன் பெருமை விதியோயாமல் சுத்துதாம்மா ...விழி நீரெல்லாம் சொட்டுதம்மா (2) பாசத்தை பால் துளியில், தொட்டு தந்தவள் தாயல்லவா தேசங்கள் யாவிலுமே -பேசும் தெய்வங்கள் தாயல்லவா அவ சொல்லெல்லாம் வேதங்கள் ஆகிடுமே சொந்தங்கள் சொர்க்கத்தை போய் தொடுமே அட எத்தனை யின்பத்தை தொட்டில் தந்தவள் தாயல்லவா சொந்தங்கள் தூரமென சொல்லி போனவள் தாயல்லவா பந்தத்தை பாதியிலே விட்டு போனவள் தாயல்லவா அவ நினைவு நெஞ்சத்தை நீங்கலையே நின்மதி கண்ணுக்கும் தோணலையே (2) அட எத்தனை சொந்தங்கள் …
-
- 2 replies
- 701 views
-
-
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது --முத்துசிப்பி மழைத்துளி மழைத்துளி
-
- 0 replies
- 396 views
-
-
-
-
- 1 reply
- 633 views
-
-
நீர் குமிழிதான் இந்த வாழ்க்கை என்றாலும் அந்த வாழ்க்கையை எங்கள் மண்ணில் வாழவிடு என்று இறைவனை இறைஞ்சி வேண்டும் பாலகன்.
-
- 4 replies
- 617 views
-
-
இணையத்தில்... பல்வேறு விளம்பரங்களை பார்த்தாலும், ஒரு சிலர் தமிழை பெருமைப் படுத்த... காலத்தின் தேவை கருதி, இப்படியான தயாரிப்புகளை செய்வது, மெய் சிலிர்க்க வைத்தது. ரசிக்கவும், சிரிக்கவும்... உங்கள் பார்வைக்கு சில. உங்கள் கருத்தை.... மறக்காமல், பகிரவும்.
-
- 3 replies
- 2.8k views
-
-
Movie: Saagar (1985) Song: O Maria O Maria Starcast: Kamal Hassan, Dimple Kapadia Musicians: Rahul Dev Burman, 1985 களின் நடனம் காட்ச்சிப்படுத்தல் எஸ் பி பி அவர்களின் இனிமையான குரல் அருமை Song: Mere Sapno Ki Rani Movie: Aradhana (1969) Singer: Kishore Kumar Star Cast : Rajesh Khanna, Sharmila Tagore, Sujit Kumar Musicians: Sachin Dev Burman, கிசோர் குமார் இவர் குரல்களில் வந்த சில பாடல்களும் மிக இனிமையாக இருக்கும் அதில் இந்த பாடலும் அதன் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்
-
- 21 replies
- 1.8k views
-
-
ஏ40 - "ஏபோர்ட்டி" என்ற கார். கார் என்றால் ஏபோர்ட்டி என்ற காரைத் தவிர எதையும் அறிந்திராத காலமது. காரைநகரில் இருந்து கணபதிப்பிள்ளை அண்ணையின் கறுத்த நிற கார் வந்து எங்கள் ஒழுங்கை முகரியில் நின்று... அதிலிருந்து பலர் இறங்கினால் நல்ல செய்தி சொல்லி அழைக்க வருகிறார்கள் என்று அர்த்தம். அவர் தனியே வந்தால் துக்க செய்தி ஒன்றை அறிவிக்க வருகின்றார் என்று அர்த்தம். பாடசாலைக்கு ஆண்களின் வாசனை படாது பக்குவமாக பெண் பிள்ளைகளை கூட்டிச் செல்லவும்... கூட்டி வரவும்.... சந்தையில் இருந்து ஒவ்வோர் வியாபாரிகளும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு சாமான்களை ஏற்றிச் செல்லவும்.... குடும்பமாக எப்போதாவது இரவுக் காட்சிப் படத்திற்கு செல்லுவ…
-
- 7 replies
- 650 views
-
-
-
- 0 replies
- 341 views
-
-
நீங்கள் இலங்கை வானொலியில் ரசித்தவை!
-
- 48 replies
- 3.7k views
-
-
உ.ஸ்ரீ ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தின் ரஹ்மானாக...கௌதம் மேனனின் ரஹ்மானாக...ஷங்கரின் ரஹ்மானாக அவரின் இசையை கேட்டுப் பழகிய நம் காதுகள் முதன் முதலாக ரஹ்மானின் ரஹ்மானாக அவர் இசையமைத்திருக்கும் பாடல்களை கேட்கப்போகிற அந்த உணர்வு எப்படியிருக்கும்? சில வாரங்களுக்கு முன்பு 'அயலான்' படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 ஸாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியி…
-
- 0 replies
- 399 views
-
-
எவ்வளவு அழகான தமிழ் சொற்கள்! எவ்வளவு அருமையான இசை! இதிலும் பறை தூள் கிளப்புகின்றது! சந்தோஷ் நாராயணின் இசையில் இன்னொரு நல்ல பாடல் குக்கூ குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி அள்ளி மலர்க்கொடி அங்கதமே ஓட்டரே ஓட்டரே சந்தனமே முல்லை மலர்க்கொடி முத்தாரமே எங்கூரு எங்கூரு குத்தாலமே சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி கண்ணாடியே காணோடி இந்தர்ரா பேராண்டி அன்னைக்கிளி அன்னைக்கிளி அடி…
-
- 24 replies
- 3.4k views
- 1 follower
-
-
எப்படி ஒரு பெண்ணாக காட்டிற்குள் பயணிக்க முடிகிறது?' - காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி எப்படி ஒரு பெண்ணாக காட்டிற்குள் பயணிக்க முடிகிறது?' - காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி க.சுபகுணம்ர. கண்ணன் அந்த லென்ஸ் மட்டுமே குறைந்தபட்சம் ஐந்தரை கிலோ இருக்கும். அதைத் தூக்கிக்கொண்டு, கரடு முரடான மலைகளுக்கு உள்ளேயும் காடுகளுக்கு உள்ளேயும் சுற்றித் திரிவது என்ன அவ்வளவு எளிய காரியமா! கூடவே, ட்ரைபாட், இன்னும் சில லென்ஸ், கேமரா என்று ஒரு பெரிய லக்கேஜையே சுமந்துகொண்டுதான் காட்டுயிர்களை ஒளிப்படமெடுக்கக் காட்டிற்குள் செல்கிறார். அதுவும் ஒருநாளோ ரெண்டு நாள்களோ இல்லை, 17 வருடங்களாக உயிரினங்களைத் தேடியும…
-
- 1 reply
- 321 views
-
-
குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது. "கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது
-
- 27 replies
- 5.4k views
- 1 follower
-