Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://youtu.be/Xoh-D0yKYO8 http://youtu.be/5_cCJ7Xa-ms

  2. சுவர்ணபூமி விமான நிலையம் – தாய்லாந்து பயணம் விடியற்காலை மூன்று முப்பது மணிக்கு பாங்காக் “சுவர்ண பூமி” விமான நிலையத்தை வந்தடைந்தோம். என்னது… “சுவர்ண பூமியா”?!!! தமிழ் பெயர் மாதிரி இருக்கே. உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது. “ஸ்வர்ண பூமி” என்றால் “தாய்” மொழியில் தங்க நிலம், தங்க நாடு என்று அர்த்தமாம். அது சம்ஸ்கிருத வார்த்தை எனினும், அந்த கணத்திலேயே அந்த “தாய் மொழி”க்கும், நம் “தாய்” மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் ஒவ்வொன்றாக புலப்பட ஆரமித்தது. அந்த விமான நிலையத்தில் கீழே இறங்கி கால் வைத்ததுமே ஏதோ ஒரு புது உலகத்தில் நுழையவிருக்கிறோம் என்று அதன் பிரமாண்டம் பறைசாற்றியது. உலகின் மிகவும் பிசியான விமான நிலையத்தில் ஒன்றான இது உண்மையிலேயே மிகவு…

  3. தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குட…

  4. ஊரைப் பிரிந்த புலம்பெயர் தமிழனின் ஏக்கம் என்ன? 10:57 ♔ம.தி.சுதா♔ புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு மு…

    • 0 replies
    • 5.3k views
  5. சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்க? -1 ( ராமேஸ்வரம், ஊட்டி) தமிழ்நாட்டில் சுற்றுலா போகிற ஒவ்வொருவருக்கும் ஏமாந்த அனுபவம் ஒன்றாவது இருக்கும். நிச்சயம் ஒருமுறையாவது ஏமாந்திருப்பார்கள். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் ஒரேமாதிரியாக யாரும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு டெக்னிக். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு விஷயம் என இதில் ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. சம்மர் லீவில் சுற்றுலாவுக்கும் திட்டம்போட்டிருக்கிற உங்களிடம் ஆட்டையை போட காத்திருக்கும் இந்த கழுகுகளிடமிருந்து உங்களை எப்படி காத்துக்கொள்வது.. அதற்குத்தான் இந்த அதிரடி தொடர். தினமும் 2 ஊர்கள் பற்றிய விவரங்களைப் பார்க்கலாம். 1. ராமேஸ்வரம் ரயிலிலோ, பேருந்திலோ ராமேஸ்வரம் வருபவர்களை போட்டி போட்டு வரவேற்…

  6. நான் இந்தப்பாடலை மிகவும் விரும்பி கேட்பதுண்டு.. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.. இந்தப்பாடலில் வரும் சிலவரிகள் சிந்திக்க வைக்கிறது..உதாரணமாக “ சூரியன் பிரகாசிக்கிறது ஆனாலும் என் கண்களில் சில தேடல்கள்..” ” அன்பு ஒரு மொழி.. ஏன் அனைவரின் முகத்திலும் கட்டுப்பாடு..” “இந்த உலகம் எல்லைகள் இன்றி உருவானது” “நம்மில் துடிக்கும் இதயம் ஒன்றே தான்” “ முதலில் நாம் மனித நேயம் கொண்டவர்கள்” இந்தப்பாடலில் வரும் “Live, Love, Laugh, Lend” அதன்படி எப்பொழுதும் எங்களால் இருக்கமுடியுமா?

  7. கண்ணை நம்பாதே...! இந்த அசையும் படங்களை (Animation) பார்த்தால், உங்கள் கண்ணின் இமையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தால் இமைக்க மறுக்கும்! உருவாக்கிய கலைஞனின் கடின உழைப்பிற்கும், படைப்புத் திறனுக்கும், பெரிய ஓ! (பட தலைப்பு உபயம்: நான் தானுங்கோ..!) குடிப்பதற்கு மனமிருந்தால், அவளை மறந்து விடலாம்...! ச்ச்..சே... எங்கே இந்த யாழ் களம்? அம்புட மாட்டேங்குதே...! ச்ச்சே.. இங்கே தானே தமிழ்சிறி இணைத்த 'படத்தை' வச்சிருந்தேன்..! எங்கே போச்சுது..? ஜிகு ஜிகு ரயிலே..! பறக்குது பார் குயிலே..! சுடச் சுட பர்கர்...வாங்கலையோ... பர்கர்! அசைந்தாடும் தென்றலே, தூது செல்லாயோ..! ம்..…

  8. நீலப்பனியைத் தேடி – 1 நார்வே நாட்டிலுள்ள ஃபியார்ட்ஸுக்குப் போக வேண்டும் எனத் திட்டம் போட தொடங்கியபோது வடதுருவம் வரைக்கும் செல்லும் எண்ணம் எங்களுக்கு இருக்கவில்லை. ஐரோப்பாவில் மிகக்குறைவான மக்கள் வாழும் பகுதியான ஸ்காண்டிநேவிய நாடுகள் இயற்கை அழகுக்குப் பிரசித்தமானவை. ஒரு குலையிலிருந்து தொங்கும் வாழைப்பழங்கள் போல நார்வே, டென்மார்க், ஸ்வீடன் என மூன்று பகுதிகளாக ஸ்காண்டிக் நாடுகள் வட துருவத்துக்கு அருகில் தொங்குகின்றன. பெரும் மலைகள் சூழ்ந்த கடல் பகுதிகள் நிரம்பிய ஃபியார்ட்ஸ் பகுதிக்குச் செல்வது எங்கள் பயணத்தின் முதல் நோக்கம். திட்டங்கள் போடத்தொடங்குவதற்காகப் பல குழுமங்களை அலசிக்கொண்டிருந்தபோது நார்வேயிலிருந்து வட துருவத்தை நோக்கிப் பயணிக்கும் ஹடிருடன் (Hurtigruten) எனும் க…

  9. பூந்தோட்டம், காய்கறித்தோட்டம், வயலென்று நேரத்தை ஒதுக்குவது மனசுக்கு இதமான விடயம் தான் பல நேரங்களில் இறுகிப்போயிருக்கும் மனது இயற்கையிடம் ஒப்படைத்ததும் இளகிப்போய் இலகுவாகி விடுகின்றது. ஊரில் இருக்கும் போது 'எங்கள் பின் வளவினுள் , தங்கை நான், எனது இரட்டைச்சகோதரி மூவரும் பங்கு பிரித்து எங்களுக்கான பூந்தோட்டத்தை உருவாக்குவது உண்டு. அந்த மதிலில் எங்கள் பெயரும் கூட பொறித்து வைத்த நினைவு இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அடுத்த வீட்டில் போய் சின்னச்சின்ன வகைவகையான பூமரங்கள் இருந்தால் அங்கு போய் கேட்டு ஒரு நெட்டு முறித்துவந்து நடுவதுமுண்டு. அந்தக்கால வயதின் இளமைத்துள்ளல்கள்/விளையாட்டுக்கள் இப்போதெல்லாம் எங்கு போய்த்தொலைந்ததோ தெரியவில்லை. ஆனால் முகநூலில் அதாங்க (Face …

  10. தாயக மண்ணே...! வாருங்கள் தோழர்களே.. எங்கள் தோழர்களின் புதைகுழியில்....

  11. உங்கள் கருதுக்களை கொஞ்சம் கேக்க ஆசை படுறன், பகிர்ந்து கொள்ள முடியுமா?

  12. இந்த உலகத்தில் காதலைச் சந்திக்காதவர்களே இருக்க முடியாது. ‘‘என் லைஃபில் காதல் வரவே இல்லப்பா’’ என்று உதார் விடும் பார்ட்டிகள் ஒன்று பொய் சொல்கிறார்கள், இல்லையென்றால் தன் வாழ்க்கையில், காதல் வந்து போனதே தெரியாத அப்பாவிகள்! காதல் ஒரு சிலருக்கு திருமணத்தை பரிசளிக்கும்! ஆனால், பலரை தாடி வளர்க்க வைத்து, சிலநேரம் தற்கொலை வரை கொண்டு செல்வதும் உண்டு. அப்படிப்பட்ட உடைந்த உள்ளங்களை மறுபடியும் ஒட்ட வைக்க இதோ 20 பேண்ட்எய்டுகள், ஸாரி டிப்ஸ்! 1. ஒரு பேப்பரை எடுங்கள், உங்களுடைய அவன் அல்லது அவள் மீதுள்ள கோபத்தை அதில் ஆசை தீர கொட்டுங்கள் (அட எழுதுங்கப்பா)! எழுதியதை சத்தமாகப் படியுங்கள். படிக்கும் போது இடையிடையே கோபத்தைப் பொறுத்து, ‘நாயே, பேயே’ என்றும் திட்டிக்கலாம்! பின்னர் …

    • 5 replies
    • 5.1k views
  13. Started by 3rd Eye,

    ஈழப்பாடல்கள் இணையத்தில் ஈழப்பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கு ஏதாவது தளங்கள் இருக்கின்றனவா. முடிந்தால் உதவி செய்யுங்கள் (என்னிடம் 60 வீதமான பாடல்கள் இறுவட்டில் இருக்கின்றுது. மிகுதி அவசரமாக தேவை)

  14. https://www.youtube.com/watch?v=gG3i_Vjzv9M 7´வது நிமிடத்திற்கு பின், உங்கள் ராசிக்குரிய.... பலன்களை பார்க்கலாம்.

  15. அநேகமான நாட்களில் காலையில் நான் விரும்பிக்கேட்பது சங்கீதப் பாடல்களும், வாத்திய இசைகளும் தான். என்னிடம் இருப்பவை MP3 வடிவில் இருப்பவை. அவற்றில் என்னால் யூரியூபில் தேடி இங்கு இணைக்க கூடியவற்றை இணைக்கின்றேன் http://www.youtube.com/watch?v=B6Jh_U6sQxo உதவி: Youtube போன்று, MP3 பாடல்களை/இசைக்கோர்வைகளை தரவேற்றம் செய்து எல்லாருக்கும் Share பண்ணக்கூடிய இணையத்தளம் ஏதேனும் தெரிந்தால் சொல்லவும்

  16. ஆள் இல்லாத நேரத்தில் என்ன என்ன ஆரவாரம் நடக்குதப்பா... இந்த திரி என் உடன் பிறவா தமிழீழ சகோதர சகோதரிக்காக ஒதுக்க படுகிறது... குறிப்பாக என்னுடைய அக்கா நிலாமதி அவர்களுக்காக... மற்றும் பல அலைஅரசி போல சில தங்கச்சிகளுக்காக... இங்கிட்டு வந்து ... ரெண்டுங்கெட்டான்கள்.. அலப்பரி செய்தால்... வேணாம்.... நான் கொஞ்சம் இப்போ சாப்டாகி இருக்கேன்... சகோதரிக்கான முதல் பாடல் எடுத்து வைக்க படுகிறது...

  17. 1.ம் திருவிழா......படங்கள் காணொளிகள் அவ்வப்போது எடுத்து வரப்படும்.. ************************************************************************************************************************************************************************************************************* நல்லூர் திருவிழாவிற்கான வேலைகள் முடிவு; அடியார்களே கலாச்சார ஆடையுடன் வாருங்கள்... நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்கள் கலாச்சார ஆடைகளை அணிந்து வருமாறு யாழ். மாநகர சபை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.... எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரானின் வருடாந்த திருவிழா ஆரம்பமாக உள்ளது. அதனை முன்னிட்டு இன்று இடம்பெற…

    • 78 replies
    • 5.1k views
  18. ஆண்களுக்கு மட்டும் சகோதரர்களே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ? பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்

    • 27 replies
    • 5k views
  19. குடித்த ஒரு லீற்றர் நீரை வெளியே எடுத்து , அதனை மீண்டும் குடித்து . அதில் மீண்டும் பல் விளக்கி , முகம் , கால் கழுவும் அதிசய மனிதன் . இதில் எந்தவிதமான தந்திரமும் இல்லை , முறையான பயிற்சியின் மூலம் சாத்தியப்படும் எனக் கூறுகின்றார்கள் .

    • 7 replies
    • 5k views
  20. ஒரு ஆடு மனம் திறக்கிறது ஆடி மாதம் வந்து விட்டால், அம்மன் கோவிலில் கொண்டாட்டம், எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம், எங்கள் இனத்திற்கு திண்டாட்டம், என் வயிற்றில் புளியைக் கரைக்க, என் மகனை நான் தேடுகிறேன், இன்னும் எங்கே போனான் அவன் . புல் மேய இவ்வளவு நேரமா? திண்டாடிப் போனேன் மனம் தவித்தேன் ஓடி வந்தான் என் மகன், கழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள், கொம்பின் நடுவில் குங்குமம் அழகாக மின்னினான் . "அம்மா! எனக்கு பிறந்த நாளா? ஏன் எனக்கு இந்த அலங்காரம்?" மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து "மகனே உன் பிறந்த நாளில்லை இது இன்று உன் மரண நாள்" ஒன்றும் புரியாமல் அவன் விழித்தான் நான் மே,,,மே,,, என்று அலறினேன், காந்தியை அழைத்தேன். கேட்டேன் …

  21. ஏப்ரல் பூல் வந்ததெப்படி................? ""ஏய்...அதோ பார்றா வானத்திலே வெள்ள காக்கா பறக்குது...'' ""ஹலோ மிஸ்டர்...உங்க ஷூவோட லேஸ் கழண்டிருக்கு...'' ""உன் ஒரு காது கம்மல காணோம்பா...'' இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி எதிரிலிருப்பவரை ஏப்ரல் ஃபூலாக்க, ஏப்ரல் 1 அன்று கஜினியாய் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள் பலர். பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் ஏப்ரல் 1 அன்று இந்த முயற்சி நடக்கும். அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் இந்த முட்டாள்களின் தினம் உலகம் முழுவதும் பிரபலம். இந்த வழக்கம் எப்படித் தொடங்கியிருக்கும்? முட்டாள்கள் தினம் தொடங்கியதற்கான வரலாற்றுக் காரணங்கள் பல இருந்தாலும், அவ…

    • 10 replies
    • 5k views
  22. வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய... My link

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.