இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..? இன்று வெள்ளிக்கிழமை, ரமலான் நோன்பு நாட்கள் இன்னும் இரு தினங்களில் முடியும் நிலையில், உற்சாகத்திற்காக பழைய பாடல்களை 'யூ டூயூபி'ல் தேடியபோது இந்தக் காணொளி கிடைத்தது..! நம்மில் பலரும் குளியலறையிலோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ நமக்கு விருப்பமான பாடல்களை பாடுவதுண்டுதானே? அம்மாதிரியான உணர்வை இக்கலைஞர் எம்மிடையே தோற்றுவிக்கிறார்..!! அக்கலைஞருக்கு பாராட்டுக்கள்..! வாருங்களேன், நாமும் அவருடன் சேர்ந்து அந்த இனிய பாடலை பாடலாம்..! "என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..? எனக்குச் சொல்லடி..! விஷயம் என்னடி..?"
-
- 19 replies
- 4.3k views
- 1 follower
-
-
-
எத்தினை தரம் கேட்டபாடல் என்றபோதும், சில பாடல்களிற்குள் இருக்கும் சில அரிய விடயங்கள் எப்போதாவது தான் மனதில் அறையும். பல விடயங்கள் புரியப்படாதே இருந்துவிடும். அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடலான 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடலை, நேற்றுக் கேட்டபோது, பின்வரும் வரி எவ்வாறோ என்கவனத்தைப் பிடித்தது. உங்கள் பார்வையில் இந்த வரியின் அர்த்தம் என்ன என்று அறியத் தாருங்கள். 'கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்' இந்தவரியினைப் பற்றி இந்தளவு யோசிக்க வைத்தது பாடலின் இசை என்றே தோன்றுகின்றது. இவ்வாறான வேறு ஏதாவது அழகிய வரிகள் தெரிந்தால் பாடலின் பெயருடன் பதியுங்கள். நன்றி.
-
- 24 replies
- 4.3k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், நான் அண்மையில ஒரு புத்தகம் படிச்சன். இதிண்ட பெயர் "மைக்கிரோ டிரண்ட்ஸ் - த சிமோல் போர்சஸ் பிகைண்ட் டுமோரோஸ் பிக் சேன்ஜஸ்" எண்ட ஒரு அருமையான புத்தகம். இத எழுதினவரிண்ட பெயர் மார்க் ஜே பென். இவர் அமெரிக்காவில இருக்கிற ஒரு பிரபலமான தலை. இப்ப ஜனாதிபதி தேர்தலில போட்டிபோடுற ஹிலாரி கிலிங்டனுக்கு ஆலோசகரா இருக்கிறார். இதவிட இருபத்துஐஞ்சு உலகத்தலைவர்களுக்கும், இன்னும் ஐநூறு கம்பனிகளுக்கும் கூட ஆலோசகரா இருக்கிறார். போனவருசம் வெளிவந்த இந்தப் புத்தகத்தில ஏராளமான பல சுவையானதும், பயனுள்ளதுமான தகவல்கள் இருக்கிது. உங்களுக்காக நான் வாசிச்சத இஞ்ச சிறிய அளவில தமிழில தொகுத்து தாறன். விருப்பமான ஆக்கள் வசதி இருந்தால் ஒரிஜினல வாசிச்சு பாருங்கோ. (ஐ.எஸ்.பி.என்-13: …
-
- 10 replies
- 4.3k views
-
-
வணக்கம், விசுக்கோத்து எண்ட உடன பலருக்கு பல நினைப்பு வந்து இருக்கும். நான் இதில கதைக்கிறது தங்கவிசுக்கோத்து பற்றினது: இப்ப உலகில பெரிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கிது. இப்படியான இக்கட்டான நேரங்களில - தெரிந்த, தெரியாத, நீண்ட பொருளாதார நெருக்கடிகளில இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கையாளுற வழிமுறைகளில ஒண்டு என்ன எண்டால் தங்கவிசுக்கோத்துகள் வாங்கி சேமிக்கிறது. தங்க விசுக்கோத்துகளுக்கும் தங்க ஆபரணங்கள் - நகைகளுக்கும் இடையில - நிறைய வித்தியாசங்கள் இருக்கிது சேமிப்பு எண்ட வகையில. அதாவது.. முக்கியமாக நீங்கள் சேமிப்பு எண்டுற ரீதியில தங்கம் வாங்கினால் அத விசுக்கோத்துகளாகவோ இல்லாட்டிக்கு நாணயங்களாகவோ வாங்கிறது நல்லது. எங்கட ஆக்கள் எப்பவும் நகைகளாக …
-
- 25 replies
- 4.3k views
-
-
சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்வதுபோல கொடுமையான வலி எதுவுமில்லை. ஆனால் புலம்பெயர்ந்து செல்வதையே வாழ்க்கை முறையின் ஒரு கூறாக வைத்திருக்கின்றன பல பறவைகளும் விலங்குகளும். எவ்வித உறுத்தலும் இல்லாமல் இடம்பெயர்ந்து வாழ்வதை ஆண்டுதோறும் வாழ்க்கையின் வாடிக்கையாகக் கொண்ட உயிரினங்களில் வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் மீன்களும் கூட உண்டு. இந்நிகழ்வில் இவை கடக்கும் தூரங்கள் அதிர்ச்சி தரக்கூடியதாகவும், வியப்பளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. சில பறவைகள் கடந்து வரும் தூரத்தை மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இவைகளுக்கு எல்லைகள் கிடையாது. இப்படி இடம்பெயர்வதை வாழ்க்கையின் முக்கிய அங்கமாக வைத்திருக்கும் விலங்குகளில் வரிக்குதிரைகள் முக்கியமானவை. வரிக்குதிரைகளின் வியத்தகு உலகில் சுவையான…
-
- 2 replies
- 4.3k views
-
-
பழைய காமெடி தலைவரது தமிழ் திரைபடங்கள்.. காமெடி தலைவரது பழைய காமெடிகளை கட்டிங்க் சேவிங் போட்டு ஈழ தோழர்களுக்கு அப்புலோடு செய்யலாம் என்று பார்த்திருந்த வேளையில்.. அவர் நடித்த பல படங்களின் கதையம்சம் நன்றாக இருந்ததால் முழு திரைபடங்களின் இணைப்புகள் இங்கே இணைப்படுகிறது.. முதல் படம் : நிலவு சுடுவதில்லை... http://www.youtube.com/watch?v=5uR3-bslpIk
-
- 11 replies
- 4.3k views
-
-
என் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம். கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி! ••••••• வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? …
-
-
- 56 replies
- 4.3k views
-
-
“பூம்புகார்” படத்தின் இறுதி காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, கண்ணகியின் கோபத்தில் கொழுந்து விட்டு எரிகிறது மதுரை! இராமர் சீதையை பெண் அடிமை மாதிரித்தானே நடத்திருக்காரு! திரும்பி வந்த சீதையை ” தீ ” குளிக்கவும் சொன்னாரு, ஆனால் கண்ணகி “அநீதி இழைத்த ஒரு மன்னனையும் ஒரு நகரத்தையுமே எரிக்கிறாள்” என்றால், அந்த வீரத்தமிழச்சிக்குத்தானே கோவில் கட்டியிருக்கணும்?. “வடநாட்டில் ” பிறந்தால் தான் சாமியா கூட ஏத்துப்பாங்க போல!. இது நான் கண்ணகி சிலை (drscdn.org) நம்ம ஊரில் தான் ரோட்டு ஓரத்தில் வச்ச சிலையும் தூக்குனாங்களே!. இது என் நண்பன் ஏன்டா! கேரளா குமுளியில் கண்ணகிக்கு கோவில் இருக்குனு கேள்விப் பட்டுருக்கேன். ஆனா உண்மையானு தெரியல!. இது எங்க உரையாடலை க…
-
- 1 reply
- 4.3k views
-
-
நவராத்திரி கொண்டாட்டம் அது ஒரு கனாக்காலம் யாழ்.கொம்..... 2 வருடங்களுக்கு முன்னர்.... "அது ஒரு கனாக்காலம்"... முன்னர் அதிகம் கருத்து எழுதியவர்கள் சிலரை இப்பொழுது காணவே கிடைப்பதில்லை... புதிதாக பலர்...எம்மில் பலருக்கு இன்னும் அறிமுகம் இல்லாமலே.. பல மாதங்களுக்கு முன்னர் டக்கு மாமாவின் பொங்கலில் பார்த்தது...அதன் பின்னர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இடைவெளி நம்ம்மிடையே... இந்த நவராத்திரி இணைக்கும் பாலமாக இருக்கட்டுமே! ஆயத்தம் உடனே மோகன் அண்ணாவை தொடர்பு கொண்டேன்: பொங்கலில் கிடைத்தை அனுபவமோ, இல்லை களத்தில் நாம் குடுக்கும் (அன்பு) தொல்லையோ... நவராத்திரி கொண்டாட்டத்தை பற்றி சொன்னதுமே, பக்கத்து நாட்டுக்கு ஓடிட்டார்.. நான் விட…
-
- 33 replies
- 4.2k views
-
-
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார். இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே. குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை) கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறை ஓதும் ஞானிய…
-
- 13 replies
- 4.2k views
-
-
http://video.ak.fbcdn.net/cfs-ak-prn1/v/610388/255/400567219999980_53043.mp4?oh=390dedad7f5fe9dc5d1dd9cdb4c1091d&oe=50089E20&__gda__=1342742048_e4fd95678b309b53a25f1e81b4eab7c2
-
- 0 replies
- 4.2k views
-
-
ராகு - கேது பெயர்ச்சி: ஒவ்வொரு ராசிக்கும் எப்படி? ஜோதிட ரத்னா முனைவர் க. ப. வித்யாதரன் நிகழும் சர்வஜித்து வருடம் பங்குனி மாதம் 27ஆம் நாள் புதன் கிழமை (2008, ஏப்ரல் 09) சுக்ல பட்சம், சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாம யோகம், வணிசை நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக கீழ்நோக்கு நாளில் சனி ஓரையும், பஞ்ச பட்சியில் வல்லூறு காலத்திலும் சூரிய உதயம் காலை மணி 8. 15க்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இந்த பெயர்ச்சியை அடுத்த இவ்விரு கிரகங்களின் நிலை ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதாவது 27. 10. 2009 வரையிலான கால கட்டமாகும். அதுநாள்வரை இவ்விரு கிரகங்களும் இதே நில…
-
- 1 reply
- 4.2k views
-
-
-
- 16 replies
- 4.2k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Maname.mp3
-
- 5 replies
- 4.2k views
-
-
சுற்றுள்ள தளம் மூனார் பற்றிய தகவல் !!! இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி செல்கிறார் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் . இன்னும் உங்களுக்கு எதாவது மூனாரை பற்றிய தகவல்கள் இருந்தால் கம்மேன்ட்டில் பதிவு செய்யவும் . இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதை…
-
- 0 replies
- 4.2k views
-
-
சண் தொலைக்காட்சி மற்றது சோனி ஆசியா என்பவற்றுக்கு நீங்கள் இங்கே சொடுக்கவும். இதை 3 மாதங்களுக்கு இலவசமாக பார்வையிடலாம் பார்த்து மகிழுங்கள்.
-
- 15 replies
- 4.2k views
-
-
தாயக நினைவுகளை தக்கவைக்கும் நோக்கில் இந்த திரியினை ஆரம்பிப்போம். அது மட்டுமன்றி இந்தத்திரியிநூடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் கலைஞர்களையும் ஊக்குவிக்குமுகமாகவும் , எமது இசையை நாமே ஆளும் மனப்பக்குவத்துடனும் எமக்காக போராடி உன்னதமான உயிரை கொடையாக்கிய மாவீரர்களை மனதில் வைத்து .பாடல்களை பாட்டுக்கு பாட்டாக எழுதுவோமாக.நன்றி. *பாடல்களில் பாடல்களின் முதல் நான்கு வரிகளையும் எழுத வேண்டும்.. *இந்த திரியில் முன்னர் எங்காவது ஒருமுறை வந்த பாடல் மீண்டும் எந்த இடத்திலும் மீண்டும் இணைக்கப்படக்குடாது.. *இயலுமானால் பாடலுடன் பாடலின் முழு வீடியோ அல்லது ஓடியோ இணைப்பையும் கொடுக்கலாம் சங்கங்கள் கவிபாடிய அங்கங்கள் விளையாடிய செந்தமிழ் சீமையிது எம் சுந்தர ஈழமிது .. அங்கு பங்கங்…
-
- 37 replies
- 4.1k views
-
-
யாழ்கள நன்பர்களே இந்த பகுதியில் இளயராஜாவின் நாளுக்கு ஒரு பாட்டு(MP3 Todayhits)........... அன்பே எழிசா உன் காலில் என்ன கொலுசா? ஒடி போகலாம நய்ஸா? சொன்னவர்: சுண்டல் பாடல் இனைப்பு: பூந்தளிர் ஆட பொன் மலர் சூட சிந்தும் பனிவடை காற்றில் ___________________________________________________________
-
- 9 replies
- 4.1k views
-
-
வணக்கம், இந்தப்பாடல் சில்லென்று ஒரு காதல் திரைப்படத்தில ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகிய பாடல். யாழ் ஜமுனா (ஜம்முபேபி) இந்தப்பாடல் தனக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று முன்பு யாழில் கருத்து எழுதி இருந்தார். இதன்பிறகு நானும் இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தேன், மிகவும் நன்றாக இருந்தது. இந்தப்பாடலை பாடி இணைக்குமாறும் யமுனா அப்போது கேட்டு இருந்தார். யாழ் வலைத்தளத்தில் சிறீ லங்கா பொருட்களை புறக்கணித்தல் சம்மந்தமான ஓர் காணொளியில் இந்தப்பாடலை உலூட்டா செய்துபாடி இருந்தேன். தாயகவிசயங்களுடன் காதலையும், சினிமாவையும் கலக்கக்கூடாது என்று சொல்லி சிலர் அபிப்பிராயம் தெரிவித்தமையால் அந்த ஒலி, ஒளிப்பதிவுகளை சில காலத்தின் பின்னர் நான் அகற்றிவிட்டேன். மீண்டும் 'முன்பேவா என் அன்பேவா' எனது குரலில…
-
- 2 replies
- 4.1k views
-
-
கோயம்பத்தூரில் சுற்றிப்பார்க்க எதுவுமே இல்லை என்று பலர் குறைபட்டு கொண்டாலும் வேறெந்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் வாய்க்காத ஒரு வசதி கோயம்பத்தூர் வாசிகளுக்கு உண்டு. ஊட்டி, கொடைக்கானல் என்ற தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டு அழகான மலைவாச ஸ்தலங்களுக்கு நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியும். விடுமுறை நாட்களில் அதிகாலை நண்பர்களுடன் வண்டியில் கிளம்பி ஊட்டிக்கு டீ குடிக்க மட்டுமே செல்லும் இளைஞர்கள் கோயம்பத்தூரில் உள்ளனர். அதே போல தான் கொடைக்கானலுக்கும். சுற்றிப்பார்க்க நல்ல நல்ல இடங்களை கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு ஒரு சின்ன சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள். நாம் பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக கொடைக்கானலை நோக்கி பயணிப்போம். கோயம்புத்தூர் - பொள்ளாச்சி: பயணத்தின் மு…
-
- 4 replies
- 4.1k views
-
-
... மெல்லிசை மன்னர் செதுக்கியவைகளில் ஒன்று!!
-
- 4 replies
- 4.1k views
-
-
-
- 12 replies
- 4.1k views
-
-
படம்: காதல் ஓவியம் இசை: இளையராஜா பாடியவர்: Sp பாலசுப்ரமணியம் வரிகள்: வைரமுத்து நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் என் நாதமே வா.. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா (சங்கீத..) திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரும் உறவாக விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி ந…
-
- 0 replies
- 4.1k views
-
-
சில அபூர்வமான பாடல்கள், நான் சிலகாலமாகத் தேடிக்கொண்டிருந்தவை இன்று அகப்பட்டன..! அறிஞர் பெருமக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..!! பாடல்: ஒரு காதல் படம்: நந்தா என் நிலா பாடியவர்கள்: S. ஜெயச்சந்திரன், T.K. கலா இசை: தட்சிணாமூர்த்தி சுவாமிகள்
-
- 41 replies
- 4.1k views
-