இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
http://zeetamiltvshowsonline.blogspot.com/2013/06/zee-tamil-oru-thaayin-sabatham-8th-june.html
-
- 2 replies
- 2k views
-
-
முரணும் முடிவும்....வயது முதிர்ந்த பெற்றோர்களை பராமரிப்பது
-
- 2 replies
- 685 views
-
-
இணையத்தை கலக்கும் அடுத்த மலையாள பெண்! இவரின் ரியாக்ஷனுக்கு பசங்க கிளீன் போல்டு தான்... கடந்த வருடம் ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாடல் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வெளிபாடிண்டே விசேஷம் படத்தில் வெளியான இந்த பாடலுக்கு ஷெரின் என்ற பெண் நடனமாடியிருந்தார். இதில் அவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் அடிமை. இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளியாகவிருக்கும் “Oru Adaar Love” என்ற படத்தில் மாணிக்க மலராய பூவி.. என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதில் நடித்திருக்கும் பிரியா தான். இதில் அவர் கொடுக்கும் ரியாக்ஷனால் பசங்க கிளின் போல்ட் ஆகிவிடுகின்றனர். அவர் தான் அடுத்த "மலையாள குயின்" என்றும் ரசிகர்கள் கமெ…
-
- 8 replies
- 1.8k views
-
-
முரணும் முடிவும்....ஆசிரியர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர்கள்
-
- 0 replies
- 592 views
-
-
எப்படி நான் சொல்வேனடா பாடியவர்கள்: ஸ்ரிவ் கிளிவ், ஜொனிடா காந்தி
-
- 0 replies
- 818 views
-
-
-
இலங்கை வானொலியில்... வலம் வந்த, இதயம் தொட்ட பாடல்கள்.
-
- 1 reply
- 663 views
-
-
அன்று திரைப்பட இசையமைப்பாளர்கள் என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் இருவருமே கண்ணுக்குத் தெரிந்தார்கள். இவர்கள் இருவரையும் மேவி பாடல்களுக்கு இசை அமைத்த மேதாவிகளும் இருந்தார்கள். பிரபலமான நடிகர்களுக்கோ, பெரிய திரைப்பட நிறுவனங்களுக்கோ அவர்கள் இசையமைக்க முடியாமல் போனதால் திரையுலகில் இருந்து சீக்கிரமே காணாமல் போனார்கள். அப்படி காணாமல் போன இசையுமைப்பாளர்களில் ஒருவர்தான் வி.குமார். ஆரம்பகால கே.பாலச்சந்தரனின் திரைப்படங்களுக்கு வி.குமார்தான் இசை அமைத்துக் கொண்டிருந்தார். “ஆடி அடங்கும் வாழ்க்கையடா”, “காதோடுதான் நான் பேசுவேன்”, “விண்ணுக்கு மேலாடை”, “நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்” என பல நல்ல பாடல்கள் இவரது இசையில் கே.பாலச்சந்தர் திரைப்படங்களில் இட…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆங்கிலம் எப்படி சில நாடுகளில் பேசுகிறார்கள்??
-
- 1 reply
- 845 views
-
-
மழையை வைத்து நிறைய சினிமா பாடல்கள் இருக்கின்றன. ஆனால் “ஏழை சிந்தும் நெற்றி வியர்வை”,”கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளி”, “துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை” என்று மழைக்கு உவமை சொன்ன ஒரு கவிஞன் ஏ.மருதகாசியாகத்தான் இருக்க முடியும். அதிலும் “முட்டாப் பயலே மூளை இருக்கா?” என்று காதலி காதலனைப் பார்த்து கேட்கும் விதமாக ஒரு வரியை எழுதி விட்டு அடுத்த வரியில் அழகாக மாற்றி இருப்பது கவிஞரின் திறமை. டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுடன் இசைக்குயில் பி. சுசீலா இணைந்து பாடிய பாடல் கே.வி. மஹாதேவன் இசையில் ஆட வந்த தெய்வம் திரைப்படத்தில் வந்த இந்தப் பாடலுக்கு டி.ஆர். மஹாலிங்கத்தோடு ஆட்டம் போடுபவர் அன்றைய. நாட்டிய தாரகை ஈ.வி.சரோஜா. ப…
-
- 19 replies
- 7.3k views
-
-
முரணும் முடிவும்....கொண்டாட்டத்தின் போது மக்களின் பக்குவப்படாத தன்மை
-
- 0 replies
- 505 views
-
-
மதவடி மன்னர்கள் 1 புலத்தில் இருந்து ஊருக்கு போகிறவர் படும்பாடு "மதவடி மன்னர்கள் " 2
-
- 2 replies
- 896 views
-
-
முரணும் முடிவும்....மக்களுடைய தேவைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை
-
- 0 replies
- 549 views
-
-
நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!
-
-
- 2.9k replies
- 258k views
- 3 followers
-
-
முரணும் முடிவும்....முதலாளி தொழிலாளிகிடையே உள்ள முரண்பாடுகள்
-
- 0 replies
- 538 views
-
-
-
- 0 replies
- 871 views
-
-
எங்கடா போனிங்க sun TV vijay TV எல்லாம்அடி தூல் -நீங்களே சொல்லுங்க அண்ணே-சொல்லுங்க...
-
- 7 replies
- 1.2k views
-
-
முரணும் முடிவும்....பாரம்பரியம் என்று சொல்லி வரும் பிரச்சனைகள்
-
- 0 replies
- 567 views
-
-
முரணும் முடிவும்....கணவன் மனைவிக்கிடையே உள்ள சந்தேகம்
-
- 0 replies
- 767 views
-
-
நான் விரும்பி பார்க்கும் வெப் சீரிஸ் இது:) ****************†*** யூ டியூப்பில் ’கால்கட்டு’ என்றொரு தொடர் வருது.. பார்த்துருக்கீங்களா.. நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அதுவும் என் மனைவி பார்த்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துதான்.. என்னனு வாங்கி பார்த்தேன். அது ``Wife ஊருக்கு போறா..” என்ற தலைப்பில் இருந்தது. சில நொடிகளிலே ``ஆத்தி.. இது நமக்கு நடக்கும் சம்பவமாச்சே..” (;)) என்று புன்னகையை வர வைத்தது காட்சிகள். என் மனைவி ஏன் சிரித்தார் என்று அந்த விடியோவை பார்த்ததும் உங்களுக்கே புரிந்துவிடும்.. ஏன்னா அந்த சம்பவம் உங்களுக்கும் நடந்திருக்கும்.. அதன்பிறகுதான் Black Pasanga யூ டியூப் சேனலில் வெளியாகும் இயக்குனர் வெற்றியின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
முரணும் முடிவும்....தமிழ் சமூக பண்டிகைகளுக்கு தீவிரம் காட்டாதது ஏன்?
-
- 1 reply
- 737 views
-
-
கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ... இளையராஜா இசையமைத்த தமிழ், மலையாளம், ஹிந்தி , தெலுங்கு பாடல்கள் ஒரே மெட்டு. வித்தியாசமான காட்சிகள், சூழ்நிலைகள். 1. சங்கத்தில் பாடாத கவிதை படம்: ஆட்டோ ராஜா 2. தும்பி வா துன்ப குடத்தின் (மலையாளம்) படம்: ஓலங்கள் 3. கும் சும் கும் (ஹிந்தி) படம்: பா 4. ஆகாசம் ஏனடிடோ (தெலுங்கு ) படம்: நிரீக்ஷண
-
- 1 reply
- 803 views
-
-
முரணும் முடிவும்....குடும்பத்தில் வரும் நிதி பற்றாக்குறை |
-
- 1 reply
- 790 views
-
-
முரணும் முடிவும்...நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் |
-
- 0 replies
- 499 views
- 1 follower
-