இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சமூக வலைத்தளங்களில் இன்றைய ட்ரெண்ட் இது சரி பிழை துரோகம் என்பதெல்லாம் அவரவர் பார்வையில் தான்
-
- 27 replies
- 8k views
- 1 follower
-
-
இன்று போயா தினம் என்பதால் நிலா பாடல்
-
- 1 reply
- 774 views
-
-
-
- 2 replies
- 895 views
-
-
https://twitter.com/thatsTamil/status/923881383306469376/photo/1?ref_src=twsrc^tfw&ref_url=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Ftamilnadu%2Fan-wedding-invitation-going-viral-social-media-299801.html
-
- 3 replies
- 917 views
-
-
சுற்றுலாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை இயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல சுற்றுலா பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேசமாக நிலாவெளி புறாமலை காணப்படுகிறது.திருகோணமலை நகரில் இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இது அமையப்பெற்றுள்ளது. உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடும…
-
- 0 replies
- 2k views
-
-
அழகிய நீர்வீழ்ச்சி “லவர்ஸ்லீப்”….. நுவரெலியா என்றாலே இயற்கை அழகு நிரம்பிய ஓர் அழகிய பிரதேசம். இக்காலத்தில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வழகிய நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை தருவார்கள். பெரும்பான்மையான உல்லாச பிரயாணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம். மேலும் சுற்றுலா பிரயாணிகள் கண்டுகளிப்பதற்கு விரும்பும் இடங்கள்தான் அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை என கூறலாம். நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்ப…
-
- 1 reply
- 1.9k views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 22
-
- 0 replies
- 487 views
-
-
-
அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்...! தன் காந்தக்குரலால் அனைவரயும் மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள் ...!
-
- 1 reply
- 1.8k views
-
-
Apollo 8, the first manned mission to the moon, entered lunar orbit on Christmas Eve, Dec. 24, 1968. That evening, the astronauts-Commander Frank Borman, Command Module Pilot Jim Lovell, and Lunar Module Pilot William Anders-held a live broadcast from lunar orbit, in which they showed pictures of the Earth and moon as seen from their spacecraft. Said Lovell, "The vast loneliness is awe-inspiring and it makes you realize just what you have back there on Earth." They ended the broadcast with the crew taking turns reading from the book of Genesis. https://www.nasa.gov/multimedia/imagegallery/image_feature_1249.html NASA Releases New High-Resolution Earthrise Image …
-
- 0 replies
- 1.1k views
-
-
எனக்கு மிகவும் பிடித்த கர்நாடக சங்கீதப் பாடல்களில் இதுவும் முதன்மையானது. கண்ணனின் குழல் இசையில் மயங்கிய கோபிகை ஒருத்தி அவனை நினைத்து காதல் மயக்கத்தில் உருகிப் பாடுவதாய் இப்பாடல் அமைந்தாலும், இப்பாடல் வரிகள் எம்மையும் பக்தியுடன் உருக வைக்கிறது. இப்பாடலை 1700 - 1765 காலப்பகுதியில் வாழ்ந்த ஊத்துக்காடு வேங்கட கவி என்பவர் எழுதியுள்ளார். பின்னாளில் வந்த பாரதியார் போலவே இவரும் பல்வேறு கண்ணன் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை என் சிறு வயதிலிருந்து ஆலயங்களில் ஒலி பரப்பும்போது கேட்டு வளர்ந்ததன் தாக்கமோ தெரியவில்லை, பித்துக்குளி முருகதாஸ் அவரது குரலில் 80களில் வெளியான இப்பாடல் இன்னமும் என் மனதோடு பின்னிப் பிணைந்துள்ளது. (இப்பாடல் கீழே பகிரப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 2.2k views
-
-
-
-
தீப திரு நாளில்...... தீய எண்ணத்த எரித்துவிடு..... தீய செயலை தூக்கியெறி...... தீய பார்வையை மறைத்துவிடு..... தீய பேச்சை துப்பியெறி...... தீய தொழிலை செய்யாதே......! தீங்கு செய்வாரோடு சேராதே...... தீச்சொல் கூறி திரியாதே....... தீயவை எல்லாம் ஒழித்துவிடு....... தீப காந்திகல்போல் வாழ்........ தீம் சொல்லால் பேசு.......... தீரம் கொண்டசெயல் செய்..... தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....! & இனிய இனிப்பான இனிய தீபதிருநாளின் இனியவனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு பொது மேடையில் இந்த இத்தாலியரின் திறமையை விட தன்நம்பிக்கை அதிகமாக உள்ளது.
-
- 82 replies
- 7.8k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 572 views
-
-
The last halt படத்தில் இருந்து சுஜித். ஜி ; சோபியா
-
- 1 reply
- 716 views
-
-
புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பல வருடத்தின் பின் தாய் நாடு செல்பவர் படும் பாடு......
-
- 0 replies
- 748 views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 21
-
- 0 replies
- 830 views
-
-
-
இந்த படத்திற்கு வசனம் ஏதும் தேவையில்லை. உங்கள் மனம் குளிரும் வரை பாட்டுக்கள்.. கவிதைகள்... நக்கல்கள் ஏதும் இருந்தால் இணைத்து விடுங்கள்.
-
- 8 replies
- 1.6k views
-
-
“காசு முக்கியமில்ல கண்ணுங்களா..!” - மெரினாவைக் கலக்கும் மீன் கடை சுந்தரி அக்கா 43 டிகிரி வெயில் சென்னையை கொளுத்தி எடுத்துக்கொண்டிருக்கும் மத்தியான நேரம். விடுமுறைக்கு வந்திருக்கும் தென் தமிழக சுற்றுலா குடும்பம் ஒன்று போலீஸ் எச்சரிக்கையும் மீறி மெரினா கடலில் குளித்து ஈரம் சொட்டச் சொட்ட அந்த தார்ப்பாய் நிழலுக்குள் வந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் பசித்த கண்களுடன் மீன் பொரித்துக்கொண்டிருந்த பெண்ணைப்பார்த்து, "என்னா இருக்கு" என்றார். "ம்ம்..கடை கீது" என்று வந்த சென்னைத்தமிழ் பதிலில் கொஞ்சம் பேஸ்த்தடித்துதான் போய்விட்டார் அந்தப்பெண். லேசான கோபத்தோடு நகர்ந்த அந்தக்குடும்பத்தை "அட இன்னாம்மா நீயி.. அக்கா பொ…
-
- 2 replies
- 2.8k views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 19
-
- 0 replies
- 703 views
-
-
இசைஞானி இளைய ராஜா பற்றிய இணையங்களில் சிதறி கிடக்கும் கட்டுரை மற்றும் தகவல்களின் தொகுப்பு 1) 1992 ஆம் ஆண்டு "சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை" பாடல் பாடாத இடம் எங்கும் இல்லை, அந்த பாடலை கேட்கும் போது ஒரு புதுவிதமான இசையொலி, இதற்கு முன் கேட்காத ஆகச்சிறந்த ஒலிக்கலவை ரோஜாவில் பயன்படுத்தப்பட்டது, அதன் பிறகு கண்ணாலனே, மலர்களே, வராக நதிக்கரையோரம், முஸ்தபா, என்னவிலை அழகே போன்ற பாடல்கள் செவிக்கு ஒரு புதுவிதமான உணர்வலைகளை ஏற்படுத்தியது, ராஜாவின் பாடல்களை விட இதுபோன்ற பாடல்கள் ஒரு மாயை ஏற்படுத்தியது, அப்போது என்னுள் தோன்றியது அந்தந்த காலக்கட்டத்தில் வந்த ரஹ்மான் பாடல்கள் நிஜமாகவே ஒரு புயலை கிளப்பியது, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வரத்துவங்…
-
- 21 replies
- 7.6k views
-
-