இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நடுராத்திரியில் பிச்சுமணி செய்த வேலை.
-
-
- 7 replies
- 742 views
-
-
முகமூடி வீரர் மாயாவி எனது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் நூலகத்தை இதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். நான் மட்டுமல்ல என் வயதை ஒத்த பலரது கனவு நாயகனாக வலம்வந்தவர் முகமூடி வீரர் மாயாவிதான். நூலகத்தில் கழுத்துவலிக்கும் அளவிற்கு தொடர்ந்து வாசித்திருக்கின்றேன்.மாயாவியில் அவ்வளவு பைத்தியம். நூலகத்தில் ஒரு அலுமாரியில் முழுவதுமாக மாயாவியின் புத்தகங்கள்தான் இருக்கும்.அந்தப்புத்தகங்களுக்கென்று ஒரு வாசமும் இருக்கின்றது அது இப்பொழுதும் நினைவில் இருக்கின்றது. முரட்டுக்காளை கார்த்,லக்கிலூக்,ஜேன்ஸ்பொண்ட்,இரும்புக்கை மாயாவி,கரும்புலி என்று பல ஹீரோக்கள் வலம் வந்தாலும் பிடித்ததென்னவோ மாயாவியைத்தான்.எனக்கு அறிமுகமான முதலாவது ஹீரோ அவர்தான்.காட்டுக்குள்தான் மாயவியின் ராட்சியம்,குரன்,அழி…
-
-
- 4 replies
- 1.6k views
-
-
ஐரோப்பிய காலனித்துவம் கொடி கட்டி பறந்தது, 20ம் நூறாண்டு வரை. அதன் பின்னர், பிரித்தானியா தனது காலனித்துவ நாடுகளை ஒவ்வொன்றாக சுதந்திரம் கொடுத்து, தனது பெரும் பேரரசினை சிறியதாக்கிக் கொண்டது. இன்று அதன் வீட்டுக்குள்ளேயே, இரண்டு நாடுகள், வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து பிரிந்து போக முனைப்பு காட்டுகின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர், பேரரசினை கலைக்கும் இந்த நிலை, பிரித்தானியாவுக்கு உண்டாக்கியது. பிரான்ஸ் நாடுதான், இன்னோரு காலனித்துவ நாட்டினை பிடித்தால், அதன் காலனி நாடுகளை ஆட்டையினை போடலாம் என்ற தந்திரத்தினை பாவித்து, நெதர்லாந்து மேலே போர் தொடுத்தது. ஆனால் அது எதிர்பார்த்தத்துக்கு மாறாக, நெதர்லாந்து மன்னர், இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று அங்கிருந்து, தனது…
-
- 2 replies
- 650 views
-
-
கிளியோபாட்ரோ மோகம் கொண்ட, தங்கத்தை விட விலை உயர்ந்த, படுகொலைகளுக்குக் காரணமான நிறம் பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், ஜரியா கோர்வெட் பதவி, பிபிசி 28 நவம்பர் 2023 முதலில் அவை வெறும் கறைகள் போல் இருந்தன. 2002 ஆம் ஆண்டில், சிரியன் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு இடிந்த அரண்மனையை கொண்ட காட்னா என்ற இடத்தில், நீண்ட காலம் முன் மறைந்துவிட்ட ஒரு ஏரியின் கரையில் இது இருந்தது. மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடம் பயன்பாடற்று கிடக்கிறது. அந்த இடத்தில் , தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவினருக்கு அங்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது . அவர்கள் அரச கல்லறைகளைத் தேடி அங்கு சென்றனர். ப…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
புலம்பெயர் நாட்டுக்கு வந்த போது விரும்பி கேட்ட பாடல்.........இந்த பாடல் டென்மார்க் மற்றும் நோர்வேய் நாட்டை சேர்ந்தவர்கள் பாடின பாடல்.........சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பிக் கேட்ட பாடல்............உலகில் அதிக மக்கள் இசைத்தட்டு வாங்கினது என்றால் அது aqua இசைத்தட்டு
-
- 3 replies
- 494 views
-
-
-
- 4 replies
- 827 views
- 1 follower
-
-
மண்ணில் இந்தக் காதல் .... ஒரு தாலி வரம் வேண்டி வந்தேன் தாயம்மா
-
- 1 reply
- 391 views
- 1 follower
-
-
இதில் எனது மகளும் ஆடுகின்றார் ஆண்கள் : காணீரோ நீர் காண்… சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ… ஓ அழகிய பூவே செல்லடியோ… மலரிடு போ சகி… ஆண்கள் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர… மாறா காதல் மாற… பூவோர் ஏங்கும் தீர… பாவோர் போற்றும் வீர… ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க… பருதோல் புவி தாங்க… வளமாய் எமை ஆழ… வருவாய் தனம் ஏற… ஆயிரம் வேளம் போல… போர்க்களம் சேரும் சோழ… ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ… வாராய் வாகை சூட… வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண்கள் : விறலியர் கானம் பாட… கணிகையர் நடனம் ஆட… …
-
- 8 replies
- 1.3k views
-
-
-
வடமாகாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில், “Artistic Event Management” ஏற்பாட்டில் திகில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(30)நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் தெரிவித்தனர். அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் ஆனைப்பந்தி மெதடிஸ் மிஷன் வித்தியாலயத்திற்கு அருகிலேயே இந்த திகில் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது. …
-
- 1 reply
- 854 views
-
-
-
- 13 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 295 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 713 views
-
-
பெட்டிசனார் பேரின்பம் பேரின்பத்தார் பெட்டிசம் எழுதுறார். ஊர் உலகத்துக்கு நல்லதை செய்யிறார்.
-
- 9 replies
- 705 views
-
-
வியக்கும் தமிழ்நாடு - கொரியா ஒற்றுமைகள்
-
- 0 replies
- 407 views
-
-
-
இறுதிச் சண்டையில் போராடப் போய் காணாமல் போன தன் மாமாவுக்காக (தாயின் தம்பி) கில்மிஷா பாடிய 'கண்டால் வரச் சொல்லுங்க' பாடல்.
-
- 3 replies
- 829 views
-
-
-
💜💜*எனது பள்ளி நாட்களில், ஆசிரியரிடமிருந்து என் கைகளில் முதல் அடி வாங்கிய பிறகு, நான் என் கால்சட்டையில் கையைத் துடைத்துவிட்டு, இரண்டாவது அடியை வாங்குவேன்......!* நான் தூய்மையில் மிகவும் குறிப்பாக இருந்தேன்.😛 💜💜என் ஆசிரியர்களெல்லாம் நின்று கொண்டு வகுப்புகள் எடுப்பார்கள்... காரணம் தெரியுமா? மரியாதை.... என்னை மிகவும் மதித்தனர்... வேறொன்றுமில்லை😍 💜💜என் பள்ளி நாட்களில், என் ஆசிரியர்கள் என்னை புண்படுத்தாதபடி, என்னிடம் எதையும் சொல்ல பயப்படுவதால், என் தந்தையை அழைத்து வருமாறு என் ஆசிரியர்கள் அடிக்கடி என்னிடம் கேட்டுக்கொள்வார்கள். 💜💜நான் எழுதியதை என் ஆசிரியர்கள் மிகவும் விரும்பி படிப்பார்கள்... சொல்லப்போனால் அவர்கள் மீண்டும் மீண்டும் படிக்கும்படி என்னை நூறு முறை எழுத வை…
-
- 2 replies
- 324 views
-
-
அப்பா எந்தன் அப்பா 👍🔔❤️❤️❤️❤️❤️❤️👍🔔 உனைத்தேடி விளித்தாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ உனைத்தேடி விளித்தாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ நானும் உந்தன் உள்ள தந்தைபோலே நியூமெந்தன் செல்லமான மகனை போலே மாறி நின்றோம் இருவரும் ஒருவரானோம் காலமேனோ நம்மை பிரித்தடவிட்டது விழியிலே நீரோடு வழியெங்கம் உனைத்தேட நினைவுகள் மட்டும் துணை நிக்குதே உனைத்தேடி விளிதாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ உனைத்தேடி விளிதாண்டி எனைத்தாண்டி நீ செய்தது எனோ எனைப்பிரிந்தாயோ நான் கொஞ்சம் தூங்கிட நீ பாடிய பாட்டும் நான் நன்றாய் வளர்ந்திட நீ பட்ட பாடும் நீ கொஞ்சம் மாறிட நான் …
-
- 0 replies
- 224 views
-
-
உலக தமிழர்கள் அனைவரும் விரும்பும் பாடல் “ஆத்தா உன் சேலை” என்னும் தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. கரிசல் கருணாநிதி இசையில், திருவுடையான் குரலில் “ஆத்தா ஒன் சேலை” பாடலைக் கேட்டவர்கள் தாய்ப்பாசத்தை எண்ணித் தமக்குள் கசிவதைத் தவிர்க்க முடியாது! இந்த பாடலை ஈழத்தில் இருந்து ஒரு பாடகரின் குரலில் பாடியது, மிக அருமை,,மிக இனிமை தாயின் பெருமையை இந்தப் பாடல் மூலம் மட்டுமல்ல, உங்கள் குரலும் உணர்ச்சியும் அதைக் காவியமாக்கி விட்டது,. ஈழத்து பாடகர் சுலக்ஷன் அவர்களின் குரலில் ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏,🙏🙏, 🧡🧡🧡🧡🧡 ஆத்தா உன் சேல.... அந்த ஆகாயத்த போல🙏🙏, 🧡🧡🧡🧡🧡 தொட்டில் கட்டி தூங்க..... .தூழி கட்டி …
-
- 0 replies
- 259 views
-
-
தாளம் தப்பாத இசை , சிறுமியின் வரவால் தடுமாறாத பாடல் . பழைய பாடல்களின் மவுசு ...அருமை .
-
- 1 reply
- 701 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
மஞ்சள் நீராட்டு, காதணி விழாவில் சீர்வரிசை.. ஊராரை வியக்க வைத்த, தாய் மாமன்கள்.
-
- 1 reply
- 525 views
-
-
குயில்பாட்டு - கில்மிசா குரலில் சுவர்ணலதாவின் சாயல் நிறையவே உள்ளது.
-
- 0 replies
- 395 views
-