இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 420 views
-
-
http://www.youtube.com/watch?v=FdPBeEgLwgg
-
- 1 reply
- 771 views
-
-
காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பாடல்...... இதை யாருக்கு பரிசாய் கொடுக்கலாம்.? உங்கள் நினைப்பில் முதலில் வருவது யாராக இருக்கிறது? http://www.youtube.com/watch?v=b0kEnfNUXdg&feature=player_embedded#
-
- 6 replies
- 1.3k views
-
-
பவுர்ணமி நிலவில் எஸ் பீ பாலாவின் இனிமையான ஆரம்ப பாடல்களில் ஒன்று. http://www.youtube.com/watch?v=psge_FCFjVA நறுமுகையே பிடித்த இனிமையான பாடல். கருப்பு வெள்ளையில் இயற்கையை அப்பி எடுத்த எடுத்த சிறந்ததோர் ஒளிஓவியம். நல்ல பாட்டு வரிகள், மனதை கொள்ளைகொள்ளும் மதுபாலா, ஐஸ்வர்யாவின் முகபாவனைகள்..... மற்றும் பல.................... http://www.youtube.com/watch?v=lYuZ1I7-aRc யமுனை ஆற்றிலே http://www.youtube.com/watch?v=HXct5c5nUUs
-
- 11 replies
- 2.4k views
-
-
-
எல்லாருக்கும் வணக்கம், மூண்டு, நாலு நாளைக்கு முன்னம் யாழ் இணையத்தில சிறீ லங்காவில ஆமிக் காரங்கள் போடுற புதிய, புதிய சட்டதிட்டங்கள் மாதிரி ரெண்டு மூண்டு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வந்து இருக்கிது. வழமையா ஊரில இப்பிடி என்னமும் பிரச்சனை வந்தால் பெட்டி, படுக்கைகளத் தூக்கிக்கொண்டு நாங்கள் ஓடுறது வழக்கம் தானே. அதுமாதிரி நானும் அவசரம் ஆபத்துக்கு யாழில எழுதமுடியாத நிலமை எதிர்காலத்தில எனக்கு வந்தால் என்ன செய்யுறது எண்டு கொஞ்சநேரம் குந்தி இருந்து யோசிச்சுப்போட்டு இறுதியில ஒரு புதிய புள்ளி நிறுவனம் ஒண்டை ஆரம்பிச்சன்.யாராவது நான் எழுதுறத விரும்பி வாசிக்கிறீனமோ எண்டுறது அடுத்த பிரச்சன. ஆனால் எனக்கு எதாச்சும் எழுதாமல் இருந்தால் இரவில நித்தா வராது எண்டுறது உங்களுக்கு தெரிஞ்சு இர…
-
- 18 replies
- 3.1k views
-
-
மாற்றங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்
-
-
- 3 replies
- 218 views
- 2 followers
-
-
வணக்கம், நேற்று யூரியூப் இணையத்தளம் ஒரு நேரடி நிகழ்ச்சியை அமெரிக்கா - San Francisco இல வச்சவங்கள். யாராச்சும் பார்த்தனீங்களோ? நான் சுமார் இரண்டு மணித்தியாலங்களை இணையத்துக்கால அதை பார்த்து மகிழ சந்தர்ப்பம் கிடைச்சிது. அருமையாக, கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்திச்சிது. இந்த முதலாவது நேரடி நிகழ்ச்சியில யூரியூப்பில பிரபலமான நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமான பாடகர்கள் கலந்து இருந்ந்திசீனம். யூரியூப்பற்றி தங்களது பார்வையை, அதிண்ட பயன்களை பலர் சொல்லிச்சீனம். யூரியூப்பிண்ட வருகை இணைய உலகில இன்னொரு புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிது. இந்த நிகழ்ச்சியிண்ட Highlights ஐ இஞ்ச போனால் பார்க்கலாம்: http://www.youtube.com/live
-
- 3 replies
- 2k views
-
-
-
படம்: வறுமையின் நிறம் சிவப்பு பாடல்: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது....
-
- 2 replies
- 1.3k views
-
-
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 26
-
- 0 replies
- 1.1k views
-
-
உதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்... காதல்... தீண்டவே காதல்... தீண்டவே காதல் தாகம் தீண்டுதே உன்னாலே தன்னாலே உயிரே உயிரே உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்...காதல்...காதல்... உன் பாதி வாழ்கிறேன் என் பாதி தேய்கிறேன் உன்னாலே தன்னாலே எந்நாளும்... உயிரே உயிரே உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் காதல்...காதல்...காதல்... என்னை தொலைத்து விட்டேன் என் உன்னை அடைந்து விட்டேன் உன்னை அடைந்ததனால் என் என்னை தொலைத்து விட்டேன் ஏனோ ஏன் ஏனோ தொலைந்தேன் மீண்டேனோ ஏனோ ஏன் ஏனோ மீண்டும் தொலைவேனோ ஆயுள் ஆனவளே உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல்... தீண்டவே மூச்சின் குளிகளிலே ... உயிர் ஊற்றி அனுப…
-
- 5 replies
- 915 views
-
-
http://hollywood-elsewhere.com/images/column/101405/sweetlord.mp3 பாடல்: George Harrison | My Sweet Lord | All Things Must Pass Hare Krishna My sweet Lord Hmm, my Lord My sweet Lord I really want to see You Really want to be with You Really want to see You, Lord But it takes so long, my Lord Hmm, my Lord My sweet Lord My sweet Lord Really want to know You Really want to go with You Really want to show You, Lord That it won't take long, my Lord (Hallelujah) My sweet Lord (Hallelujah) Mm, my Lord (Hallelujah) My sweet Lord (Hallelujah) Really want to see You Really want to see You Really want to se…
-
- 0 replies
- 743 views
-
-
-
- 5 replies
- 1.7k views
-
-
‘இந்திரா நூயி’ பெயரை கேட்டால் எதோ வேறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் ‘B.Sc’ படிப்பும், ‘IIM’- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் ‘Public & Private Management’ முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் ‘Beardsell’ டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnsn’ என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார். பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development’ ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் ‘Chair…
-
- 1 reply
- 2.8k views
-
-
http://www.youtube.com/watch?v=uyAZcCHRugI
-
- 10 replies
- 6.7k views
-
-
http://www.youtube.com/watch?v=ltv2i8rnRhw&feature=related http://www.youtube.com/watch?v=ixszOftjvOg&feature=related http://www.youtube.com/watch?v=keWSIzUotkY&feature=related http://www.youtube.com/watch?v=MqKZZ9BpaSc&feature=related http://www.youtube.com/watch?v=5C3iRg2gfGU&feature=related http://www.youtube.com/watch?v=iXYP2Oe2VQM&feature=related http://www.youtube.com/watch?v=wbEHqeXsWWo&feature=related
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்தப் படத்துக்கு, பொருத்தமான கதை ஒன்று சொல்லுங்களேன். ✒️
-
- 0 replies
- 659 views
-
-
. கானல் நீரால் தீராத தாகம்.. கங்கை நீரால் தீர்ந்ததடி ! நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை.. நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா.. நான் வாழும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத் தாழாட்டும் தாயல்லவா.. ஏதோ.. ஏதோ.. ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது.. கால் போன பாதைகள் நான் போனபோது கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது... https://www.youtube.com/watch?v=r0jGMePNjKE
-
- 0 replies
- 1.3k views
-
-
யாரையாச்சும் சைட் அடிக்கிறயா? வா. மணிகண்டன் கல்லூரியில் சேர்ந்த புதிதில் திங்கட்கிழமையானால் வகுப்புக்குச் செல்லவே எரிச்சலாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் முதல் இரண்டு பிரிவேளைகள் தேர்வு எழுத வேண்டும். அந்தக் கருமாந்திரத்தின் முடிவுகளை மாதம் தவறாமல் வீட்டுக்கு அனுப்பித் தொலைத்துவிடுவர்கள். முக்கால்வாசி ஃபெயிலாகத்தான் இருக்கும். மீறி தேர்ச்சியடைந்திருந்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் கருணை காட்டியிருக்கிறான் என்று அர்த்தம். ஆங்கிலம் வழியாக பொறியியல் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள், கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரையிலும் நீதியரசர் குமாரசாமியின் வாரிசாக இருந்தது என்று எனக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அதனால் கல்லூரிக்குள் கால் வைப்பதை நினைத்தாலே வேப்பங்காயை நாக்குக்கடிய…
-
- 0 replies
- 491 views
-
-
https://www.facebook.com/sreeharikv007/videos/703620226370789/
-
- 1 reply
- 372 views
-
-
-
-
- 2 replies
- 1.8k views
-