இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
48c85346bcaee521b44ba711d012cd8e
-
- 72 replies
- 6k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 945 views
-
-
-
- 27 replies
- 3k views
- 1 follower
-
-
-
- 2 replies
- 717 views
- 1 follower
-
-
மெசடிஸ் விளம்பரத்தில் தமிழ் பெண்கள் Canadian underground rapper, Tommy Genesis, who is part Tamil and part Swedish, and UK Tamil artist M.I.A have teamed up for a catchy ad for car maker Mercedes-Benz. We’re loving the result!
-
- 1 reply
- 1.1k views
-
-
தெருவிலே கிழிந்த டவுசரோடு விளையாடிக்கொண்டிருப்பேன். அந்த டவுசரும் கூட எங்கோ சறுக்கிலே, சென்று மீண்டும், மீண்டும் சறுக்கி விளையாடி கழிந்தது தான். ஒவ்வொரு முறையும் இப்போது சறுக்குவது தான் கடைசி என நினைத்து, நினைத்தே நீண்ட நேரங்களை காவு வாங்கியிருக்கும். என்னோடு உடன் பிறந்த நான்கு சகோதர்களும் கூட அப்படித்தான். எங்கள் ஐந்து பேரையும் சேர்த்து வீட்டில் பார்ப்பதே, இரவு நேரத்தில் மட்டும் தான்! அந்த அளவுக்கு இருக்கும் அன்றைய கால விளையாட்டு. உடன் விளையாட வருபவர்களில் வசதியான வீட்டுப் பிள்ளைகள், மத்திய ரக குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள், வறிய நிலையில் உள்ள குடும்ப பிள்ளைகள் என அனைவருமே ஒன்று கூடியே விளையாடுவோம். அந்த அளவுக்கு சமத்துவம் உலாவிய நேரங்கள் அவை. அன்று விளையாடிக் கழிந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 638 views
-
-
“இசை ஒரு பெருங்கடல்.. நான் செய்தது, ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே” - இது இளையராஜா சொன்னது. இவர் சிப்பியில் அள்ளியவற்றிலேயே நாம் ரசிக்காமல் விட்டது எத்தனை எத்தனை. அப்படியான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்வப்போது பார்க்கலாம். இதோ ஒரு, ஒன்பது பாடல்கள். இவற்றில் ஒரு பாடலையாவது ‘அட.. இப்படி ஒரு பாட்டா.. எப்படி மிஸ் பண்ணினோம்!’ என்று நினைப்பீர்கள். சில பாட்டுகள், ‘ப்ச்.. இதெல்லாம் எனக்குத் தெரியும்பா’ என்றும் நினைப்பீர்கள். 1. வானம்பாடி கூடுதேடும்.. இந்த நேரம் என்ன பாடும்? ‘முஸ்தபா முஸ்தபா’ ரக கல்லூரிப்பாடல். 1984ல் வெளியான தலையணை மந்திரம் என்ற படத்தி…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | Episode 16
-
- 0 replies
- 709 views
-
-
-
- 0 replies
- 421 views
-
-
அண்மையில் நான் ரசித்து கேட்ட உள்ளூர் பாடகர்களின் பாடல் திறன் தொகுப்பு இது. பாடல்: நதியில் ஆடும்.. படம்: காதல் ஓவியம் (1982) பாடியவர்கள்: ஹரி பாஸ்கர், சகானா "சலங்கை ஓசை போதுமே.. எந்தன் பசியும் தீர்ந்து போகுமே." பாடல்: ஆஜா ரே.. படம்: மதுமதி (1958) பாடியவர்: சகானா
-
- 6 replies
- 820 views
-
-
-
நியூமெக்ஸிகோவுக்கு மேலே 30 கிமீ உயரத்தில் நீங்கள் அற்புதமான சூர்யோதய காட்சியை காணலாம். இந்த காணொளியில் காண்பது வெறும் முன்னோட்டக்கலனே. விரைவில் சுற்றுலாப்பயணிகள் இந்த காட்சிகளை கண்டபடி வானில் மிதக்கலாம்; பயணிக்கலாம். பரவசப்படலாம். “விண்வெளி சுற்றுலா என்பது மறக்க முடியாத சுகானுபவமாக இருக்கவேண்டும்”, என்கிறார் வோல்ர்ட் வியூ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேபெர் மெக்கல்லம். “மெதுவாக மேலெழும்பி அற்புத காட்சிகளை பொறுமையாக கண்டு களித்து ரசித்தபடி மெள்ள மீண்டும் பூமிக்குதிரும்பவேண்டும்”. இரண்டுமணிநேரம் மேலெழும் பயணத்துக்கு தற்போதைய கட்டணம் $75,000 என்று விற்கப்படுகிறது. மற்ற விண்வெளி விமானங்கள், ராக்கெட்கள் செல்லும் அதிகபட்ச உயரத்துக்கு இந்தக்கலன் பயணிக்கப்போவதில்ல…
-
- 1 reply
- 560 views
-
-
புதிய மொந்தையில் பழைய கள்.. இன்று 'கே.ஆர்.ராமசாமி' அவர்களின் பாடல்களை யூ டுயூபில் தேடும்போது இந்த அருமையான பாடல் கிட்டியது.. பாடலின் கருத்துக்கள் இப்போதைய காலத்திற்கும் பொருந்துவது இன்னும் சிறப்பு..! எம்மைப்போன்றே யாழ்கள 'பெருசு'களுக்கு இப்பாடல் தங்களின் பழைய காலத்திற்கு இட்டுச் செல்லுமென நம்புகிறேன்..! கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே... மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம், காதல் நெஞ்சின் சாட்சியே!
-
- 25 replies
- 2.6k views
- 2 followers
-
-
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின், தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...!வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் உரையாடிய போது... *வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? *நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து, *கிரஹப் பிரவேசத்தன்…
-
- 0 replies
- 419 views
-
-
கங்கூன் கருவேப்பிலைஎங்கெங்கோ அலைந்துஆறுகுளம் வயல்கரை அரவம் முள்ளு சேறு கடந்துசேலை இழுத்து இடுப்பில் செருகி புளுபூச்சி குத்தல் பார்த்து கிள்ளி சேர்த்து பிடியாக்கி அடுக்கியோர் புறம் வல்லாரை அகத்திப்பிடிகள் அனுங்காமல் இருக்;க அடிக்கடி நீர் பனுக்கி கடைய வல்ல முளைக்கீரை மூன்றிருபது தேசிக்காய் மூன்றடியில் இறம்பை இன்னும் பலகுறை தீர்க்க பூவும் இலையுமாய் பொன்னாங்காணி வண்டுகொல்லி வாழைப்பொத்தி முருங்கை முசுட்டை மொசுமொசுக்கை குறிஞ்சா இன்னும் பல இலைகளுடன் அந்திவரை சந்தை வாசலில் காத்திருக்கும் கிழவிகளை நான் கண்டு கொள்ளாமல் போவதில்லை இன்றும் உழைத்து இத்துப்போன சேலையுடன் மக்கள் பேரரை காக்கும் மானமிக்க பெண்டுகளை மகளிர் நாளில் நான் பணிவேன் …
-
- 1 reply
- 757 views
-
-
-
- 6 replies
- 582 views
-
-
-
- 1 reply
- 933 views
-
-
ஆண்மகனின் பேறுகாலம் காலை அலுவலகம் செல்கையில்: எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. இரவு 2 மணி: அவர்: ஒரு வேளை உண்டாயிருந்தா என்ன பண்றது? அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. விடியற்காலை 5 மணி: அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 5:10 மணி: அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க. அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். :D 2 ஆம் மாதம்: அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா? எனக்கு பயங்கரமா தலை சுத்துது. எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது. இடுப்பெல்லாம் வலிக்குது. அவர்: நீ re…
-
- 18 replies
- 3k views
-
-
அரசியல் மற்றும் கலைத் துறைகளுக்கு தகுதியானவர்கள் யார்? |
-
- 0 replies
- 463 views
-
-
-
- 0 replies
- 609 views
-
-
இல்லத்தரசிகளின் எதிர்ப்பார்ப்புகளை வெறுக்கும் ஆண்கள்
-
- 0 replies
- 400 views
-
-
காலை நேரம்., அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். ? செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ.... ? என்ன ஆயிற்று எனக்கு? ? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? ? ஒரு நிமிடம் யோசிக்கிறேன்.... ? நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன். ? காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது ? என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். ? அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். ? அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்...... ? என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர…
-
- 3 replies
- 935 views
-
-
-
பெற்றோர்களின் சுமையில் பங்கெடுப்பு பிள்ளையிடம் எதிர்பார்க்கப்படுகிறதா?
-
- 0 replies
- 589 views
-