Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by கிருபன்,

    அசைவம் வா. மணிகண்டன் சைவத்திற்கு மாறிவிட்டேன் என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. அது ஆயிற்று பல மாதங்கள். ஆரம்பத்தில் வெகு கடினம். நினைக்கும் போதெல்லாம் நாக்கு பரபரவென்றது. அதுவும் விருந்துக்குச் சென்றால் பக்கத்து இலையில் கோழி குதிக்கும். ஆடு ஆடும். மீன் துள்ளும். என்னடா இது நம் மனோவலிமைக்கு வந்த சோதனை என்று நினைத்தபடியே பருப்பையும் ரசத்தையும் கரைத்து உள்ளே தள்ளினால் இறங்குவேனா என்று மல்லுக்கு நிற்கும். கோழியைக் கடிப்பதாக நினைத்து வாழைக்காய் பஜ்ஜியை ஒரு கடி. ஆட்டை இசிப்பதாக நினைத்து முட்டைக்கோசு பொரியலை ஒரு கடி. சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். பிறந்ததிலிருந்தே அசைவம்தான். உடல் தேற வேண்டும் என்பதற்காக தினந்தோறும் இரவில் ஆட்டுக்கால் சூப்பு வைத்து…

  2. இன்றைய... பாடல். சில பாடல்களை... நாம் முன்பு விரும்பிக் கேட்டிருப்போம். சில காலங்களின் பின்.... அவற்றை மறந்திருப்போம். அவற்றை மீண்டும் கேட்க... பாடலுடன், பழைய ஞாபகங்களும் வந்து செல்வது இனிமையான உணர்வை ஏற்படுத்துகின்றது. தினம் ஒரு பாடல் இணைக்கும் படி... ஆலோசனை தெரிவித்த சுமோவுக்கு நன்றி.

  3. பெற்றோர்களின் அணுகுமுறையால் பிள்ளைகளிடம் ஏற்ப்படும் வெறுப்பு

  4. பின்னிரவுவிடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒருபடகில் மூன்று பெண்கள் பயணம்செய்திருக்கிறார்கள். வடமாட்சி, தென்மராட்சி,வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் ஏறி குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பல்லைக் காட்டிச் சிரித்துள்ளது. 'உங்கள் மூன்று பேரையும் சாப்பிடப் போகிறேன்' என்று பேய் கூறியுள்ளது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்' உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய்…

  5. சுற்றுள்ள தளம் மூனார் பற்றிய தகவல் !!! இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி செல்கிறார் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் . இன்னும் உங்களுக்கு எதாவது மூனாரை பற்றிய தகவல்கள் இருந்தால் கம்மேன்ட்டில் பதிவு செய்யவும் . இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதை…

  6. ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?) "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். தற்போதைய விளக்கங்கள்: இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட…

  7. விலங்குகளின் சிறப்புகள் பாலூட்டி வகையைச் சேர்ந்த எகிட்னா (ECHIDNA) எகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன. எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமி…

  8. ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்க…

  9. படம் 1. சுவிற்சலாந்து நாட்டின் ஒரு வருட காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் போது படமாக்கிய காட்சிப்பதிவுகளை உங்கள் பார்வைக்குத் தருகிறோம். பொதுவாக வருடத்தின் மூன்றாம் மாத இறுதிப்பகுதியில் கோடை ஆரம்பித்து பத்தாம் மாத இறுதியில் முடிவடையும். இந்தப் பத்தாம் மாத இறுதிப்பகுதியிலிருந்து குளிர்காலம் ஆரம்பிக்கும். எனவே காட்சிப்பதிவுகளைக் கோடையிலிருந்து ஆரம்பிப்பதா? அல்லது குளிர் காலத்திலிருந்து ஆரம்பிப்பதா? எனும் சிக்கல் உள்ளதால் வருட ஆரம்பமாகிய ஜனவரியில் இருந்து ஆரம்பிக்கிறோம். படம் 2. ஜனவரி மாதமென்பது டிசம்பர் மாதத்தின் விட்டகுறை தொட்டகுறை எனலாம். ஆம்.. டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த பனிப்பொழிவின் தொடர்ச்சி பெரும்பாலும் ஜனவரியிலும் நீடிக்கும். இரவிரவாகப் பொழிந்…

  10. மண்ணும், மரமும், மனிதனும் ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கிழக்குச் சீமையிலே' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியாகியது. அது ஒரு கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக இருந்த போதிலும், தமிழ் ரசிகர்கள் அதற்குப் பேராதரவு நல்கி அதனை வெற்றிப்படமாக்கியிருந்தனர். அந்தத் திரைப்படத்தில் பாடல் காட்சியொன்றில், படத்தின் துணைக் கதாநாயகன்(விக்னேஷ்), பல வருடக் கல்லூரி, நகர வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திற்கு வருவான். அவன் கிராமத்திற்குள் நுழையும்போது ஆற்றங்கரையிலுள்ள மரத்தைப் பார்த்து, நம் ஊரில் அனைவரும் நலமாக உள்ளார்களா? என்று கேட்பதுபோல் அமைந்த: …

  11. இது பிறேசிலில்....

  12. http://www.hotstar.com/tv/super-singer-junior/1535/remembering-amma/1000160191

  13. மணவுறவின்றி சேர்ந்து வாழ்தல் இளையதலைமுறையினரால் விரும்பப்படுகிறது

  14. அழிவை நோக்கி தமிழ் ! வாடிக்கையாகும் ஆங்கிலம் !

  15. பிபிசி தொலைக்காட்சியில் 2006-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஆவணத் தொடர் பிளானட் எர்த் (Planet Earth). இதுவரை பிபிசி எடுத்த இயற்கை சார்ந்த ஆவணப்படங்களிலேயே அதிக செலவு செய்து எடுத்த ஆவணப் படம் இது. 10 வருடங்கள் கழித்து இதன் இரண்டாவது சீஸன் தற்போது பிபிசி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சர் டேவிட் அட்டன்பரோ இந்த ஆவணப்படத்துக்கான வர்ணனையைக் கொடுத்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த சீஸனின் முதல் பகுதி நவம்பர் 6-ஆம் தேதி ஒளிபரப்பானது. இதில், குறிப்பாக புதிதாக பிறந்த உடும்பு ஒன்றை பாம்புகள் கூட்டம் துரத்தும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. …

  16. சட்டம் தெரிந்த கனவான்கள் எனக் கருதப்படும் தமிழ் சட்டத்தரணிகளில் பலருக்கும், அரசியல் தஞ்சம் கோரிய வழக்கில் நிலுவையில் நிற்பவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் ரீதியில் தொடர்ச்சியான மனக்கசப்பு இருந்துவருகின்றதா? வழக்குகள் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்படுவதற்கு சட்டத்தரணிகளிடம் காணப்படும் "பணம் கறக்கும்" எண்ணம் தான் காரணம் என கருதப்படுவதில் நியாயம் இருக்கின்றதா? வழக்கின் தேவைக்கு மாத்திரம் ஆவணங்கள் தயாரிக்கப்படாமல், பணம் அறவிடும் நோக்கில் புதிய ஆவணத்தயாரிப்புத் தேவைகள் திட்டமிடப்பட்டு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? தாம் அழைக்கும் போதெல்லாம் சட்டத்தரணிகள் தொலைபேசியில் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வழக்காளிகளிடம் இருப்பது சரியான ஒரு கோரிக்கைதானா? முன்பே பேச…

  17. Started by நந்தன்,

    எவ்வளவு #கோவகாரனாக இருந்தாலும் #மனைவி_கர்ப்பம் என்று தெரிந்த பிறகு ஆண்கள் #கோவம்வந்தால் அதுக்கு ஒரே காரணம். நீ ஏன் இந்த வேலையெல்லாம் பாக்குற என்று மட்டும் தான்.

  18. 6ல் அழகா!...... 16ல் அழகா!!...... 56ல் அழகா...!!! யேர்மனியில் 50 வயதிற்கு மேற்பட்ட அழகிகளுக்கான போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட போட்டியில் தெரிவான 20 பேர்களின்போட்டி 'றைன்லான்ட் ஃபிளாசிசன் பாட்' என்னும் நகரில் நடைபெற்றது அதில் 56வயதான மார்ரினா செல்கே என்ற 'முத்து' அழகி 2015ம் ஆண்டிற்கான பேரழகியாகத் தெரிவானார். யாழ்களத்தில் எத்தனையோ போட்டிகளை நடாத்தும் உறவுகள் இப்படி ஒரு போட்டியை நடாத்த முன்வரவில்லையே என்ற ஆதங்கத்தில் இதனைக் கண்டவுடன் இங்கு பதிந்தேன். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.