Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. http://www.youtube.com/watch?v=DF7JqHMu4IE இளையராஜாவின் இசை அழகுகள்........

  2. முரணும் முடிவும்..... பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எது பெரிய தண்டனை??

  3. அல்லி மலர்வது இரவு நேரத்தில மல்லி மலர்வது மாலை நேரத்தில பெண்மை மலர்வது எந்த நேரத்தில..? இந்தப்பாட்டில அந்தப்புதிருக்கு விடை இருக்கு..

  4. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது --முத்துசிப்பி மழைத்துளி மழைத்துளி

    • 0 replies
    • 388 views
  5. முரணும் முடிவும் ...ஈழத்து தமிழ் சினிமா முன்னேற்றம்

  6. Live Test Match Special commentary: England v Sri Lanka http://news.bbc.co.uk/go/click/rss/1.0/-/s...and/4753475.stm http://news.bbc.co.uk/sol/ukfs_sport/hi/av....stm?title=Live Test Match Special commentary: England v Sri Lanka&clipurl=http://www.bbc.co.uk/fivelive/live/surestream_sportsextra_int.ram&cs=cs5

    • 0 replies
    • 1.2k views
  7. 9 சாங்க்ஸ்.... http://www.youtube.com/watch?v=g6fo-ZTKMeY

  8. 80களின் முற்பகுதிகளில் பிரித்தானியாவுக்கு உயர் கல்வி காரணமாகவோ அல்லது திறன்சார் தொழில்முயற்சி காரணமாகவோ வந்து குடியேறியவர்களில் பலர், தம்மை உயர்ந்தவர்களாக கருதிக்கொண்டு 80களின் பிற்பகுதிகளில் யுத்தம் காரணமாக வந்தவர்களை தரக்குறைவாக நினைத்து ஓரம்கட்டுவதும் அவர்களால் இங்கு தமது கெளரவம் குறைகிறது என நினைப்பதும் என்ற விடய முரண்பாடு இன்றைய நிகழ்வில் கருத்தாடப்பட்டது. பங்குபற்றியோர் செல்வராஜா குமாரநாயகம் ஜெனிபர் மதி மதன்

  9. இதோ உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் பாத்திருந்த பட்டி மன்ற முடிவை அறிவிக்க எமது அன்புக்குரிய நடுவர்களை மேடைக்கு அழைகின்றோம் அதற்க்கு முதல் நடுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற இருக்கின்றது..... இபோல்லுது நடுவர்களை பிரபல தொழில் அதிபர் மற்றும் யாழ் களத்தின் உரிமை குரல் விசு அண்ணா மற்றும் பாரியார் அவர்கள் கௌரவிப்பார்கள்..... மங்கள வாத்தியம் முழங்க நடுவர்களையும் பட்டி மற்ற அணியினரையும் மேடைக்கு அழைத்து செல்கின்றோம்.....

  10. 1942-ல் வெளிவந்த கண்ணகி திரைப்படத்திற்கு பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி. கீழே உள்ளது பால கோவலன் பாடுவதற்காக அவர் எழுதிய விருத்தம் ஒரிஜினல் பாட்டுப்புத்தகத்தில் உள்ளபடி:- "ஆண் கன்று வயது வந்து பசுவாகி மடி சுரந்து பால் தரும் நாள்" என்பது எவ்வாறு பொருந்தும்? வயது வந்தால் ஆண் கன்று காளை யாகுமேயன்றி பால் தரும் பசுவாகுமோ? ஒலிப்பதிவிலும் வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உச்சரிக்கப் பட்டுள்ளது. உடுமலையாரின் பாடலில் பொருட்குற்றம் உள்ளது என்று நினைக்கவும் தோன்றுகின்றது ,எப்படி ஆண் கன்று பால்தரும் இதில் ஏதும் ,,ஆ ஆ ..ஒன்றும் எனக்கு புரியலை..உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா இந்த பாட்டு புத்தகத்தில் எழுத்து பிழை வந்திருக்குமோ..

  11. http://karumpu.com/wp-content/uploads/2010/Tamil.mp3 இசைமூலம்: வாஷிங்டன் தமிழ் சங்கம்

  12. http://www.youtube.com/watch?v=UprB_R90qRs

  13. 21.11.2010 முதல் 7.5.2011 வரை குருப்பெயர்ச்சி பலன்கள் 21.11.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 10.44-க்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். 7.5.2011 வரை குருபகவான் தன் சொந்த வீட்டில் அமர்ந்து ஆட்சி செய்ய இருப்பதால், உலகெங்கும் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை விலகும். தனி நபர் வருமானம் உயரும். கிராமங்கள் முன்னேறும். பெண்கள் முக்கிய பதவிகளில் அமர்வார்கள். மேஷம்: நேர்மையாளர்களே... உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு அமர்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால், உடல் உபாதை நீங்கும். குருபகவான் உங்களின் 6-ம்…

    • 13 replies
    • 9.7k views
  14. உதவிகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம்... முடிவிலும் ஒன்று தொடரலாம்... இனியெல்லாம் சுகமே!

  15. ஒரு முதியவரின் டைரியில், எழுதி இருந்த ஒரு உண்மை கதை. ♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார். ♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்... ♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது... ♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்... வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..…

  16. Posted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – முனைவர் அ.முஷிரா பானு Posted byBookday19/06/2025No CommentsPosted inArticle இன்று ஜூன் 19:- தேசிய வாசிப்பு தினம் – வாசிப்பை நேசிப்போம் – – முனைவர் அ.முஷிரா பானு இன்றைய அவசர யுகத்தில், நம் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையே. வாசிப்பு பழக்கம் என்பது நம் மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் சிறந்த செயலாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. 1980, 1990 காலகட்டங்களில் நமக்குப் பிடித்த பத்திரிக்கைகளுக்காக அவற்றுடன் இணைத்துவரும் இலவச இணைப்பு புத்தகங்களுக்காக காத்திருந்ததையும் அதில் வரும் தொடர் கதைகளை முதலில் யார் படிப்பது என்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.