இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
ஓவியர் இளையராஜவின் அழகிய பெண்ணோவியங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை.... Thanks: ரிலாக்ஸ் ப்ளீஸ் , Facebook
-
- 1 reply
- 3.1k views
-
-
ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல... டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும் சரக்கடிக…
-
- 0 replies
- 336 views
-
-
இது ஒரு staged video ஆக இருப்பினும் அது சொல்ல வரும் கருத்தினை நெகிழ்ச்சியுடன் சொல்லிச் செல்கின்றது
-
- 5 replies
- 541 views
-
-
-
- 4 replies
- 2.2k views
-
-
இணையத்தை உலுக்கி வரும் ‘துனியா’வின் கவலை! (வீடியோ) ’யூ டியூப்’ - உலகின் கண்கள் என்று இந்த வலைதளத்தைச் சொன்னாலும் மிகையாகாது. பத்தாண்டுகளையே தன் வயதாகக் கொண்ட இந்த நிறுவனம், இன்று உலகத்தையே தன் முன்னால் அமர்த்திக் கண் கொட்டாமல் காணொளிகளைக் காண வைக்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 48 மணிநேர அளவு காணொளிகள் இதில் தரவேற்றம் செய்யப்படுகின்றன. நாளொன்றிற்கு, சுமார் 300 கோடி பேர் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட வலைதளமான யூ டியூப்பில், ஒரு செய்தியோ, கருத்தோ ‘வைரல்’லாக வேண்டுமென்றால் அதற்கொரு தனி அறிவும், திறனும் வேண்டும். அத்தகைய சந்தைப்படுத்துதல் திறன் இல்லாது போனால் எப்படிப்பட்டப் பதிவும் மெல்ல மறைந்து விடும். ஆகவே, மக்களின் விருப்பத்தையும், மனநிலையையும் புரிந்து கொ…
-
- 0 replies
- 553 views
-
-
- எமது புதிய பாடல் 19.08.15 வெளியீடு செய்துள்ளோம்: பாடல்வரிகள்: ரூபன் சிவராஜா இசை: இசைப்பிரியன் குரல்: நித்யசிறி மகாதேவன் & நிரோஜன் படத்தொகுப்பு வாகீசன் தேவராஜா ஒளிப்பதிவு: Memography.no [பிரதீஸ் சுந்தரலிங்கம்] தயாரிப்பு: © தென்றல் படைப்பகம் *இப்பாடலின் பின்னணி இசையைப் (Karaoke) பெறவிரும்புவோர் (svrooban@gmail.com) மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்! Lyrics: Rooban Sivarajah Music: Isai Priyan Vocal: Nithyashri Mahadevan & S. நிரோஜன் தமிழீழ பாடகன். Editing: Vageesan Thevarasa Photography: Memography No (Pratheesh) Production: © Thendral Creations
-
- 3 replies
- 896 views
-
-
கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரின் 50வது சுதந்திர விழா கொண்டாட்ட நிகழ்வில், அந்நாட்டின் நான்கு ஆட்சி மொழிகளில் ஒன்றாக விழங்கும் தமிழுக்கு ஆராதனையாக விழாவில் 'வெற்றி' என தமிழையும் சேர்த்து நான்கு மொழிகளிலும் வண்ணமயமாக அணிவகுப்பு நடத்தினார்கள்.. அதன் காணொளி இங்கே...
-
- 3 replies
- 1.6k views
-
-
காதலனை கழட்டி விடுவது எப்படி?... இன்றைய கல்லூரி மாணவிகளின் கலக்கலான பதில்கள்..
-
- 0 replies
- 754 views
-
-
இந்தத்திரியில் அப்பாக்களும் மகள்களும் பாடுவதாக அமைந்த பாடல்களை இணைக்கப் போகின்றேன். ஆனால் முதல் பாடல் மகள் வர நிச்சயம் அந்தியில் பூஜை செய்யவேண்டுமல்லவா? இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு! மகள் வர நீ தரும் ரகம் மறைவினிலே பெற மோகம் பூசைகள் அந்தியில் தேவை தினமே!
-
- 3 replies
- 631 views
-
-
dinakaran daily newspaper அஷ்டமி, நவமி என்றால் என்ன? சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண...்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார…
-
- 2 replies
- 5.7k views
-
-
அழுகாட்சி சீரியல்களைப் பார்த்து அலுத்துப் போனவர்கள் இந்தி டப்பிங் சீரியல்கள் பக்கம் ரிமோட்டை மாற்றி வருகின்றனர். இந்தி டப்பிங் சீரியல்களைப் போலவே கொரியன் சீரியல்களுக்கும் தமிழ் ரசிகர்களிடையே தனி வரவேற்பு உள்ளது. புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கே' சீரிஸ் வரிசையிலான கொரியன் தொடர்களுக்கு மக்களிடையே நாளுக்குநாள் வரவேற்பு பெருகிவருகிறது. இப்போது ஒளிபரப்பாகும், காதலர்கள் கூடுவிட்டு கூடுபாயும் வித்தியாசமான ‘சீக்ரெட் கார்டன்' தொடரையடுத்து ஜூலை 30ம் தேதி முதல் தினமும் 7.30 மணிக்கு ‘மை லவ் ஃப்ரம் த ஸ்டார்' தொடங்குகிறது. வேற்றுகிரகவாசி கதை 400 வருடங்களாக பூமியில் வசிக்கும் வேற்றுகிரகவாசிக்கும் புகழ்பெற்ற 18 வயசு நடிகைக்கும் ஏற்படும் புதுமையான காதல் தொடர் புதுயுகம் தொல…
-
- 0 replies
- 1.8k views
-
-
- மட்டக்களப்பு
- கதை
- தெந்தமிழீழம்
- மக்கள்
-
Tagged with:
-
- 0 replies
- 1.2k views
-
-
- 1 reply
- 374 views
-
-
-
- 3 replies
- 450 views
-
-
பல்லி நம் உடலில், எங்கே... விழுந்தால். என்ன அர்த்தம் என்று தெரியுமா? இந்திய புராணத்தின் படி, மிருகங்கள் என்பது என்றுமே ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளது. ஆனால் அதில் நமக்கு மிகவும் பிடிக்காத ஒன்று உள்ளது என்றால் அது தான் வீட்டில் காணப்படும் பல்லி. ஊர்ந்து செல்லும் உயிரின வகைகளில் நாம் அதிகமாக வெறுப்பது இந்த வீட்டு பல்லியாக தான் இருக்கும். அப்படி நாம் வீட்டில் பல்லியை பார்க்கும் போது, நாம் உடனே கொடுக்கும் ரியாக்ஷன் - அருவருப்பாக உணர்வது. அதோடு நில்லாமல் அதனை விரட்டுவதில் குறியாக இருப்போம். ஆனால் நம் பண்டைய இந்திய புராணத்தில் இதற்கனவே ஒரு படிப்பு இருந்தது உங்களுக்கு தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம். பல்லி என்பது கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு அசுரனின் உடலாகும். …
-
- 11 replies
- 38.6k views
-
-
சேலம் என்பது மலைகள் சூழ்ந்த பகுதி மட்டுமல்ல மரங்கள் சூழ்ந்த பகுதியும் கூட ஆனால் அது ஒரு காலத்தில் என்ற பெயரை வாங்கிவிடும் போலிருக்கிறது தற்போது நடந்துவரும் செயல் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சேலம்- ஏற்காடு சாலை உள்ளீட்ட இடங்களில் பல ஆண்டுகளாக நிழல் தந்துவந்த மரத்தை வெட்டிவருகின்றனர். இதில் வேதனை என்னவென்றால் சாலை விரிவாக்கத்திற்கு கொஞ்சமும் இடையூறு இல்லாமல் வளர்ந்து நிற்கும் மரங்களைக்கூட வெட்ட முடிவு செய்ததுதான். வேதனை அடைந்த இயற்கை ஆர்வலர்கள் எல்லா வேலையையும் விட்டுவிட்டு மரங்களை காப்பதே தங்கள் வேலை என்று முடிவு செய்து அதிகாரிகளின் கதவுகளை தட்டியபடி இருந்தனர். பல நேரங்களில் விரட்டப்பட்டனர் அதைவிட பல நேரங்களில் மிரட்டப்பட்டனர் அதையும்விட பல நேரங்களின் அவமானப்படுத்தப…
-
- 0 replies
- 422 views
-
-
நான் படைத்த தேன் மழலை நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 532 views
-
-
https://www.facebook.com/sreeharikv007/videos/703620226370789/
-
- 1 reply
- 375 views
-
-
இப்படியும் ஆட முடியுமா..? இந்தோனிசியாவின் பிரபல பாப் பாடகி 'சிட்டா சிட்டட்டா (Cita Citata)' வின் புகழ்பெற்ற பாடலுக்கு( இவரின் பாடலை யுடுயூபில் இதுவரை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர் ) இந்தக் குழந்தைகள் எவ்வளவு லாவகமாக,(கெமிஸ்ட்ரி?) நடனமாடி வசீகரிக்கிறார்களெனெ பாருங்கள்..! 'சிட்டா சிட்டட்டா'வின் ஒரிஜினல் பாப் பாடல் இது..
-
- 2 replies
- 626 views
- 1 follower
-
-
நன்மை மீதான கசப்பு ஆர். அபிலாஷ் எதிர்பாராத நேரத்தில் அவசியமாய் வரும் உதவி எப்படி உணர வைக்கும்? மகிழ்ச்சியாய், நெகிழ்ச்சியாய், நிம்மதியாய் தோன்றும் எனத் தான் பொதுவாய் நம்புவோம். ஆனால் இல்லை. நான் பொருளாதார ரீதியாய் மிகவும் நொடிந்து போயிருந்தேன். முக்கியமான வேலைகளை விட்டு விட்டு அன்றாட செலவுக்கான பணத்துக்காய் ஒரு பிடிக்காத வேலைக்கு போக வேண்டியிருப்பதாய் ஒருவரிடம் தெரிவித்தேன். ஒரு தகவலாய் தான் சொன்னேன். அவரை நான் அடுத்த முறை சந்தித்த போது ஒரு உறையில் சிறிது பணம் வைத்து தந்தார். நான் எதற்கு என்றேன். வாங்க தயங்கினேன். அவர் வற்புறுத்தி வாங்க வைத்தார். மிக மிக அரிதாய் தான் மனிதர்கள் இப்படி நாம் கேட்காமலே உணர்ந்து உதவுவார்கள். அப்பணத்துக்கு அவசர செலவு இருந்தது. சற்று நிம்…
-
- 0 replies
- 437 views
-
-
1936 -1937 - சதிலீலாவதி -இரு சகோதரர்கள் - சீமந்தினி- போன்ற எல்லிஸ் R டங்கன் படப்பிடிப்பின்போது எடுத்த மிகப் பழைய ஆவணம் இது. எம்ஜிஆர் -முதற்படக்காட்சி - பழைய குழந்தைத் திருமணம் படப்பிடிப்புத் தளங்கள் என அபூரவமான காட்சிகள் கொண்ட பொக்கிஷம்
-
- 1 reply
- 1k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
இரண்டு நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ள கீழ்தும்பலஹள்ளி என்ற கிராமத்து பாதையில் சென்றவர்கள் அணைவரும் சில நிமிடம் நின்று ரோட்டில் நடப்பதை பார்த்து வியந்தனர். அப்படி என்ன ரோட்டில் நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவேண்டாமா? நாய் ஒன்று மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு சென்றது, வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது. 'மெள்ள வா ராசா' என்றை அதனை அன்புடன் வழிநடத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தார் ஒருவர். எதற்காக இப்படி ஒரு காரியம் என அவரிடம் விசாரித்தபோது நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் அவர் பகிர்ந்து கொண்ட அன்பின் கதையிது. என் பெயர் தங்கவேலுங்க அந்தகாலத்து பத்தாம் வகுப்பு மணைவி பெயர் கோவிந்தம்மாள் தமிழ் மொழி மீது பற்றும…
-
- 1 reply
- 479 views
-
-
இந்தியா சுதந்திரம் அடைந்த தினம், தலைநகர் டில்லி கருப்பு வெள்ளையில்
-
- 0 replies
- 344 views
-