Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரெஸ்லிங் போட்டிகளைப் பார்த்திருக் கிறீர்களா? மாமிச மலை உடல்களோடு, வன்மம் நிறைந்த கண்களோடு முரட்டுத்தனமாக இருவர் மோதிக்கொள்ளும் போட்டி அது. கூடியிருக்கும் ரசிகர்கள், 'அவனைத் தூக்கிப் போட்டு மிதி’, 'ஏறி மிதிச்சு கழுத்தை உடை’ என்றெல்லாம் தங்கள் ஸ்டார்களுக்கு ஆதரவாக அலறுவார்கள். அத்தனை ரணகள போட்டி. அப்படிப்பட்ட போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது... கடந்த ஏப்ரலில், அமெரிக்காவில் நடந்த 'ரெஸ்லிங்மேனியா ட்ரிபிள் எக்ஸ்’ போட்டியில் தன் போட்டியாளரைப் பொளந்துவிட்டுப் பட்டத்தை வென்ற கையோடு ரெஸ்லிங் ரிங்கில் இருந்து இறங்குகிறார் டேனியல் பிரையன். அதுவரை அவ்வளவு ஆவேசமாக, ரௌத்ரமாக இருந்தவர், பார்வையாளர் வரிசையில் இருக்கும் ஒன்பது வயதுச் சிறுவனைப் பார்த்ததும் நெகிழ்ச்சியாகச் சிரிக்கி…

  2. கேரளா அவியல் கேள்வி பட்டிருக்கிங்களா... இதோ பாருங்கள்.... . இதோ பாருங்கள்.... கர்நாடக சங்கீதம், தமிழ், தெலுகு, மலையாளம், ஆங்கிலம், எல்லா மொழிகளிலும் பாடி அசத்தும்.... மாளவிக்காவின் திறமையை.... Star Singer title Winner Malavika's breathtaking performace in Grand Finale 2014. https://www.facebook.com/naveenvp/videos/10152874927911611/?pnref=story

    • 2 replies
    • 942 views
  3. அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஒன்று ஏறி பயணம் செய்வதுபோன்று சுற்றுலா பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரசித்தமாகியுள்ளது. அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள காடொன்றுக்குச் குடும்பத்துடன் ரிச்சர்ட் ஜோன்ஸ் என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது தண்ணீரில் சென்ற முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஏறிச்சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அரிதான அக்காட்சியை புகைப்படம் எடுத்த ஜோன்ஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளங்கில் குறித்த புகைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதோடு குறித்தப் படம் பார்ப்பவரை பகிர வைக்குமளவுக்கு ஈர்ப்பை பெற்றுள்ளது. மேலும் செய்தி இணையத்தளங்…

    • 0 replies
    • 370 views
  4. கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும் துணிச்சலாக கோதாவில் இறங்கும் ஒருவர், தனது உயிரை பணயம் வைத்து செய்வதே சாகசம் என்றால், இங்கு பணயம் வைக்கப்பட்டிருப்பது 2 உயிர். அதுவும் இருவரில் ஒருவர் சிறிய தவறு செய்தாலும் அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்கிற சூழலில், அந்த இருவரும் செய்த சாகசம், சான்ஸே இல்லை ரகம். இங்கிலாந்தின் மோஸ்ட் வான்டட் ரியாலிட்டி ஷோ ஒன்றில் அண்ணன் பில்லியும் தங்கச்சி எமிலியும் கலந்து கொள்கிறார்கள். தலை சுற்ற வைக்கும் இவர்களின் சாகசத்தை இதுவரை யூடியூபில் 1.54 கோடி பேர் பார்த்து கிறுகிறுத்துப்போயுள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/44541.html#sthash.xd5eIy5Y.dpuf

    • 0 replies
    • 441 views
  5. ஜெசிக்காவின் முதல் திரைப்பட பாடல் பாடலுக்கான இசை "வேதம் புதிது" இசையமைப்பாளர் தேவேந்திரன் வரிகள்: கவிஞர் காசியானந்தன்

    • 0 replies
    • 787 views
  6. இலங்கையின் சக்தி தொலைக்காட்சியின் உலகளாவிய குரல் தேடல் நிகழ்வு (Global Super Star) 2015; இதில் இலங்கைப்பாடகர்களுடன் பல புலம் பெயர்ந்த தமிழ்ப் பெற்றோர்களின் வேறு வேறு நாடுகளைச் சேர்ந்த இளையவர்களும் கலந்து சிறப்பித்திருக்கிறார்கள்.மேற்கத்திய நாடுகளில் வாழும் பிள்ளைகள் ஒரே நாளில் இரண்டு விதமான கலாச்சாரத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.வீட்டில் தமிழ்க்கலாச்சாரம் பாடசாலையில் மேற்கத்திய கலாச்சாரம்.இதையும் தாண்டி தாய்மொழி படிப்பு,சங்கீதம், நடனம் ,இசை இப்படி அவர்கள் தாய் மொழியில் ஈடுபட்டிருப்பது அவர்களின் அதீத திறமையாகும்.வாழ்த்துக்கள்!. (இவ்வளவு காலமும் யூடியூப் இணைப்புக்காக காத்திரு…

    • 8 replies
    • 1.3k views
  7. இத்திருமணத்தை வீடியோ எடுத்திருந்த ஒளிப்பதிவு எடிட்டிங் டைரக்சனில் பிரான்சில் முன்னணியிலுள்ள விஐிதன் சொக்கா தனது முகநூலில் பதிந்திருந்தார்.. https://www.facebook.com/profile.php?id=100001098701621&fref=hovercard

    • 3 replies
    • 805 views
  8. எனக்குப் பிடித்த பாடல். ஏற்கனவே யாழில் இதற்காக எத்தனையோ திரிகள் இருந்தாலும் இத்திரியை நான் திறப்பதன் காரணம் இத்திரியில் சிவாஜியா, எம் ஜி ஆரா, கமலா, ரஜனியா, விஜயா, அஜித்தா, இளையராஜாவா, கே வி மகாதேவனா, ரகுமானா - எந்த பிரச்சனையும் இல்லை. இங்கு மொழிகூட தடையில்லை பாடல்கள் பிடித்திருந்தால் இணையுங்கள். ஆனால் ஏன்பிடித்தது என்றும் சில வரிகளை பதிவிடுங்கள். முடிந்தால் இசைஅமைப்பாளர், பாடலாசிரியர, பாடியோர், படம், இயக்குநர் பெயர்களையும் பதிவிடுங்கள். அல்லது பாடலுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல்களை பரிமாறுங்கள். வெறுமனே பாடல்களை கேட்பதை விடுத்து கிட்னியையும் வளர்க்கலாம். நான் இளையராஜாவின் பரம ரசிகன் என்றாலும் எனது ரசனையை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்க விரும்பவில்லை. இத்திரி றேடிய…

  9. https://www.youtube.com/watch?v=yEKJLqifzOM இளவரசிக்கு, ஆய கலைகள்... 64´ம் தெரியாவிட்டாலும்... கொஞ்சமாவது அவரது தோழிகள் சொல்லிக் கொடுக்கவில்லையா? இளவரசரும்.... ஒன்றும் தெரியாத... அப்பிராணி போலுள்ளது. இல்லாட்டி, முதலிவரன்றே... இளவரசியை... பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பாரா?

  10. உலகின் தலைசிறந்த அடையாளங்களில் மூன்றாம் இடத்தில் தாஜ்மஹால்: இரண்டாவது இடத்தில் தமிழர் கட்டிய ஆலயம் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 05:36.10 PM GMT +05:30 ] உலகில் தலைசிறந்த அடையாளங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கிவரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, உலகளவில் சிறந்த அடையாளங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஆக்ராவில் யமுனை நதி கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலைக்கோயில் உலகின் முதல் தலைசிறந்த அடையாள குறியீடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் கம்போடியா நாட்டில் தமிழ…

    • 3 replies
    • 807 views
  11. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது..…

    • 0 replies
    • 1.6k views
  12. 'இடை'யினில் நீயேன் மயங்குகிறாய்? மிகப் பிரபலமான அமெரிக்க மாய வித்தைக்காரரான 'கிரிஸ் ஏஞ்ஞல்'(Criss Angel)ன் இந்த மாய விளையாட்டை இதுவரை தோராயமாக 3.45 கோடி மக்கள் உங்கள் குழாயில் (You tube) பார்வையிட்டுள்ளனர்.. கணவன், மனைவி இருவரின் உடலையும் தனித்தனியாக கூறு போட்டு, உடலை மாற்றிச் சேர்க்கும் இந்த காமிரா தொழிற்நுட்ப வித்தை ரசிக்கக் கூடியதுதான்..! (மனமிருந்தால் !! ) http://youtu.be/i5gK2MxGR0M .

  13. Top 10 Amazing Places On Earth You Won't Believe Are Real

    • 0 replies
    • 485 views
  14. யாரையாச்சும் சைட் அடிக்கிறயா? வா. மணிகண்டன் கல்லூரியில் சேர்ந்த புதிதில் திங்கட்கிழமையானால் வகுப்புக்குச் செல்லவே எரிச்சலாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் முதல் இரண்டு பிரிவேளைகள் தேர்வு எழுத வேண்டும். அந்தக் கருமாந்திரத்தின் முடிவுகளை மாதம் தவறாமல் வீட்டுக்கு அனுப்பித் தொலைத்துவிடுவர்கள். முக்கால்வாசி ஃபெயிலாகத்தான் இருக்கும். மீறி தேர்ச்சியடைந்திருந்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் கருணை காட்டியிருக்கிறான் என்று அர்த்தம். ஆங்கிலம் வழியாக பொறியியல் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள், கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரையிலும் நீதியரசர் குமாரசாமியின் வாரிசாக இருந்தது என்று எனக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அதனால் கல்லூரிக்குள் கால் வைப்பதை நினைத்தாலே வேப்பங்காயை நாக்குக்கடிய…

  15. பூக்கள் மரங்கள் செடி கொடிகள் என நான் இரசித்தவற்றை என் கைத்தொலைபேசியில் கிளிக்கியத்தை உங்களுக்குமாக இங்கே

  16. கடலையின்னா கடலை, இது கரிசக்காட்டு கடலை..! வாடிக்கையாளர்களை கையாள்வது மிகக் கைவந்த கலை.. ஆனாலும் ஒலிவடிவில் கீழே இணைத்துள்ள உரையாடல்களைக் கேட்டால், நாட்டில் எப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் வாழ்கிறார்கள் என புரியும்..! இரு ஒலிப்பேழைகளையும் மீட்டி ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுண்டு. முதலாவது கடலையில், வோடோபோன் வாடிக்கையாளர் சேவை பணியாளருக்கும், கிராமத்திலுள்ள ஒரு பயனாளிக்கும் நடக்கும் மிக சுவாரசியமான உரையாடல்.. இறுதியில் பெரியவர் சொல்லும் காரணத்தைக் கேட்டால் நிச்சயம் ரசிப்பீர்கள்.. ******** இரண்டாவது கடலையில், காப்புறுதி சான்றிதழை அலுவலகத்தில் வந்து வாங்கிச் செல்லுமாறு கேட்கும் அலுவலருக்கும், முகவருக்கும் நடக்கும் உரையாடல்..இறுதியில் அப்பெண் வாழ்க்கையே வெற…

  17. Started by மீனா,

    சகோகள் நல்ல தியான முறைகள் இருந்தால் இணையுங்கள். பலபேருக்கு உதவும். நன்றி - மீனா

    • 4 replies
    • 1.1k views
  18. வயதை அறியலாமோ..? உங்கள் தொலைப்பேசி எண், உங்கள் வயதை சரியாகக் கணிப்பிட்டுச் சொல்லும்..! எப்படி என்கிறீகளா..? இதோ... உங்கள் தொலைப்பேசி எண்ணின் கடைசி இலக்கத்தை மட்டும் குறித்துக்கொள்ளுங்கள்..! அந்த இலக்கத்தை, எண் 2 ஆல் பெருக்கவும் வரும் விடையோடு எண் 5 ஐ கூட்டவும் கூட்டிவரும் விடையை எண் 50 ஆல் பெருக்கவும்.. அதனால் வரும் விடையோடு எண் 1765 ஐ கூட்டவும்.. இறுதியாக கிட்டும் விடையிலிருந்து நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்.. இப்பொழுது மூன்று இலக்கம் கொண்ட விடை வருகிறதா..? இந்த மூன்று இலக்க எண்ணில், முதல் இலக்கம் உங்கள் தொலைப்பேசி எண்ணின் கடைசி இலக்கமாகும்.. அடுத்த இரு இலக்கமும் உங்கள் வயதைக் குறிக்கும்.. …

  19. இணையத்தில் கலக்கும் டப்ஸ்மேஷ் பாப்பா... என்னம்மா இப்படி கலக்குறியேம்மா..!

  20. ரிலாக்ஸ் ப்ளீஸ் · . கண்டிப்பாகப் பகிருங்கள். ~Share~ “ நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் ” இப்படி சொன்னவர் யார் தெரியுமா...? நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள்...! மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்துவோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார். கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.