Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. “இசை ஒரு பெருங்கடல்.. நான் செய்தது, ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே” - இது இளையராஜா சொன்னது. இவர் சிப்பியில் அள்ளியவற்றிலேயே நாம் ரசிக்காமல் விட்டது எத்தனை எத்தனை. அப்படியான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்வப்போது பார்க்கலாம். இதோ ஒரு, ஒன்பது பாடல்கள். இவற்றில் ஒரு பாடலையாவது ‘அட.. இப்படி ஒரு பாட்டா.. எப்படி மிஸ் பண்ணினோம்!’ என்று நினைப்பீர்கள். சில பாட்டுகள், ‘ப்ச்.. இதெல்லாம் எனக்குத் தெரியும்பா’ என்றும் நினைப்பீர்கள். 1. வானம்பாடி கூடுதேடும்.. இந்த நேரம் என்ன பாடும்? ‘முஸ்தபா முஸ்தபா’ ரக கல்லூரிப்பாடல். 1984ல் வெளியான தலையணை மந்திரம் என்ற படத்தி…

  2. யாழ்ப்பாண ஊருக்குள்ளே..! http://www.youtube.com/watch?v=Lzia_3F_D7w

  3. சுப்பண்ணை .எப்படி இருக்கீங்க. எப்படி போவுது வியாபரம் ஏதோ போகுது குப்பு என்னா அண்னை சலிச்சுகிறீங்க என்னா நியூசு கிடக்கு பேப்பரிலை தெரிஞ்சுதான் என்னா செய்யுறாப்போலை http://sinnakuddy1.blogspot.com/2007/07/blog-post_09.html

    • 3 replies
    • 1.5k views
  4. சிறுவர்களிற்க்கு கதைகள் கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை இங்கே பதியலாம் என்று நினைக்கின்றேன் கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும் முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான். ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த…

  5. கீழ இருக்கிறதில வாறவரும் ஒரு இராணுவவீரன் தான். எதிரிகளிண்ட நிலை நோக்கி அவதானமாக முன்னேறுகின்றார்.

  6. புலம்பெயர் தேசங்களில் நுண்கலை சார்ந்த அல்லது தற்காப்புக் கலை போன்ற பயில் நெறிகளைக் கற்றுக் கொள்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களின் மீது ஒருவித மேலாதிக்கத்தை பிரயோகிக்க முயல்கிறார்களா? அல்லது ஆசிரியர்களிடம் ஏற்கனவே இருக்கின்ற மேலாதிக்கத்தின் மீது தம்மை பாதுகாத்துக் கொள்ளவே நடத்தையியல் மாற்றத்தை தம்மிடத்தே உருவாக்குகின்றனரா?இந்த முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் சிலாகிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: M.T.செல்வராஜா ராம்தாஸ் தர்மினி சிவதீஸ் தொழில்நுட்பம்: சுரேஷ்கரன் முத்துராமன் எண்ணக்கரு, தயாரிப்பு : சாம் பிரதீபன்

  7. நம்பிக்கை தான் வாழ்க்கை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.5k views
  8. கடல் தாமரை கடற் சங்கு எடுக்கும் காட்சி சங்கு, கடற்பாசிகள்

    • 5 replies
    • 1.5k views
  9. யாழ் கள உறவுகள் நடிக்கும் மாபெரும் நகைச்சுவை திரைக்காவியம் "குடி இருந்த திண்ணை"

  10. ஆபாசப் படங்களுடன்பௌத்த பிக்கு கைது ஆபாசப் படங்கள், இறு வெட்டுகள், வீடியோ நாடாக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை விளக்க மறியலில் வைக்குமாறு தங்காலை நீதிவான் தாமர தென்னக்கோன் உத்தரவிட்டார். தங்காலை-ரண்ண என்ற இடத்தில் உள்ள விகாரையில் பணிபுரியும் இவரின் நடத்தைகள் குறித்து தங்காலை பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவரின் கீழ் பயிற்சி பெறுகின்ற பௌத்த பிக்கு மாணவர்களுடன் பாலியல் குற்றம் புரிந்ததாகவும், சில பிக்கு மாணவர்களைத் தாக்கியுள்ளார் எனவும் முறையிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இவரது அறையை சோதனையிட்ட பொலிஸார் இவரைக் கைது செய்தனர். http://www.thinakkural.com/news/2007/3/26/...s_page24033…

    • 2 replies
    • 1.5k views
  11. http://sinnakuddy.blogspot.com/2007/03/blog-post_22.html வலைப்பதிவில் வந்து இம்மாதத்துடன் ஒரு வருசமாச்சு. இதிலை வந்து சாதித்து விட்டேன் என்று கூக்குரல் இட முடியாவிட்டாலும். வலை பதிவுகளை பார்த்து தூரத்தில் நின்று பிரமித்திருக்கிறேன் பிரமித்த விசயத்தை நானும் செய்திருக்கிறேன் என்னளவு திருப்தியே. யாழ் இணையத்தில் தமிழ் எழுதி பழகியமையால் பிரச்சனை இருக்கவில்லை. வலைபதிவு சம்பந்தமான சில அடிப்படையான தொழில் நுட்ப விடயங்களை கூட விளங்க முடியாமால் ஆரம்பத்தில் கஸ்டப்பட்டது ஓரளவு உண்மையே. இவைகளையும் தாண்டி ஒரு வருசம் ஓட்டி இருக்கிறேன் என்பது அதிசையமே.

  12. இன்றைய ஒரு தேடலில் தற்செயலாக இந்தக் காணொளிகள் அகப்பட்டன..! யாழ் களேபரங்களால் அல்லோலகல்லோலப்படும் உங்கள் எல்லோருக்குமாக..!! 1) கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா.. 2) கண்ணன் வந்தான்..

  13. ******

  14. பாடல்: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடியவர்: ரஞ்சித் பாடல் வரிகள்: N.முத்துக் குமார் இசை: G.V.பிரகாஷ், விஜய் அன்டனி நடிகர்கள்: மகேஷ், அஞ்சலி http://www.youtube.com/watch?v=snZjsVaif0k&feature=player_embedded# அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை ஆனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை அவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை நான் பொம்மை போல பிறக்கவில்லை அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை …

    • 2 replies
    • 1.5k views
  15. பாரிய பனிப்பாறைகள், தடுமாறும் மலைகள், காட்டு விலங்குகள் நிறைந்த சமவெளிகள் - நாம் நிச்சயமாக ஒரு பெரிய, அழகான உலகில் வாழ்கிறோம். போது மனிதனால் உருவாக்கப்பட்ட தளங்கள் பண்டைய எகிப்திய பிரமிடுகள், சீனாவின் பெரிய சுவர் மற்றும் கொலோசியம் போன்றவை சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன, இந்த கிரகத்தின் மிகவும் ஈர்க்கக்கூடிய தளங்கள் இயற்கையால் உருவாக்கப்பட்டவை. அன்னை இயற்கையின் மிகச்சிறந்த வெற்றிகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ளும் போது, இந்த உலகத்திற்கு வெளியே உள்ள இயற்கை காட்சிகள் மற்றும் பிரமிப்பூட்டும் அதிசயங்கள், உங்கள் பயணப் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். உலகின் ம…

    • 0 replies
    • 1.5k views
  16. Started by sathiri,

    மீண்டும் ஒரு சிறிய விடுமுறையில் இந்தியா சென்று ஒன்றரை மாதங்கள் கழித்துவிட்டு வந்திருக்கிறேன்.முக்கியமாக சென்னை புத்தகச் சந்தைக்க சென்றதும் அங்கு பலரை சந்தித்ததும் இனிமையான பொழுதுகள். கடந்த தடைவை இந்தியா போய் விட்டு வந்து பயணம் என்கிற அனுபவ கதையை எழுதியிருந்தேன். இந்தத் தடைவை கதை இல்லாமல் படங்களாக பதிவு செய்கிறேன். மும்பை இந்தியாவின் கதவு தீவிரவாதிகளின் தாக்குலிற்குள்ளான தாஜ் விடுதி தாஜ் விடுதிக்கு அருகில் இருக்கும் ஒபரோய் விடுதி எதிரே உள்ள கடல் மும்பை உயர் நீதி மன்ற கட்டிடத் தொகுதி கடலின் மீது கட்டப் பட்டுள்ள 5.6 கீ மீ நீளமான ராஜுவ்காந்தி பாலம்

  17. ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா போடி வெள்ளச்சி என்ன புரியலயா நெஞ்சு நொங்குது நொங்குது உன்ன உன் கால் ரெண்டும் போகுது பின்ன நான் முத்தம் போட துடிக்கிறேன் உன்ன நீ முள்ள கட்டி அடிக்கிற கண்ண நீ காய் தானா பழம் தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்ன தெரியலயா போடி வெள்ளச்சி என்ன புரியலயா ஒ... அத்த மகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வான காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக முட்டையிட்ட காடை எங்கே காட்டவிட்டு போக கிட ஆட்டுகோமியம் கூட ஒரு வாரம் வாசம் வரும் கிழக்கேத்த மாம்பழம் சொல்லு மறுநாளு மாறிவிடும் நான் பொம்பள கிறுக்குல்ல வல்ல என் புத்தியில் வேறோன்னுமில்ல நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள சொன்ன ஒரு சொல்…

  18. பேராதனைப்பல்கலைக்கழகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நான் கலந்து கொண்ட சூரன் போர்.- நினைவூட்டும் நினைவுகள் வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் சென்ற மாதமும் 19ம் திகதி தொடக்கம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டதுபோரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடு இறுதி நாள் மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களைகட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.வரலாறு அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப…

    • 0 replies
    • 1.5k views
  19. Started by Nellaiyan,

    புரியவில்லை??? ... ஏன் குடிகார/தெருப்பொறுக்கி/.... .... நாய்கள் என்று மனிதரை பேசுகிறோம்!!!! ... குடிகார/தெருப்பொறுக்கி/.... மனிதா! ... என்று பேசலாமே!!!!

  20. அமெரிக்கா, சுதந்திரத்தை எவரிடமும் பெறாமல், அதை எடுத்துக்கொண்ட நாடு. நம் பூமியின் மறுபக்கம் அமைந்துள்ள இன்றைய உலகின் ஒற்றை வல்லரசு. உலகமென்பது அமெரிக்காவையும் உள்ளடக்கியது என கண்டறியப்பட்டது முதல் அது பூலோக சொர்க்கமாகவே இருந்து வருகிறது. பிரிட்டனின் 13 குடியேற்ற நாடுகள் இணைந்து சூலை 4, 1776 ல் உருவான இந்த தேசத்தில் இன்று 50 நாடுகள் உள்ளன. ஃபிரான்ஸிடமிருந்து லூசியானாவையும், ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவையும் வாங்கிய அமெரிக்கா, ஸ்பெயின், மெக்சிகோ, பிரிட்டனிடமிருந்து அதன் ஆளுகையிலிருந்த ஃபுளோரிடா, கலிஃபோர்னியா, டக்கோட்டா, உள்ளிட்ட பகுதிகளை பல்வேறு காலகட்டங்களில் ஆயுதம் தாங்கி கைப்பற்றியது. மேலும் குடியரசு நாடாக இருந்த டெக்சாஸ் மற்றும் ஹவாய் தீவுகளையும் இராணுவம் கொண்டு இணைத்துக் …

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.