இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
விட்டு விட்டு கொதிக்கும் வெப்பமென நாளும் கெட்ட கெட்ட கனவினை வளர்க்கிறதே.. தட்டத் தட்ட இசைக்கும் மத்தளமே காதல் மப்பு வந்து மல்லுக் கட்டும் பெண்கள் இனமே http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Sundhara%20kaandam/Kukkukoo%20Kuyil%20Onnu%20Koovuthu%20K%20-%20TamilWire.com.mp3 (என்னிடம் இருக்கும் பாடல் போல் "பேஸ்" இல்லை )
-
- 0 replies
- 721 views
-
-
-
- 11 replies
- 1.3k views
-
-
நீங்கள் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அல்லது கோடைகால இரவு நேரங்களில் கிராமத்துக்குப் போனதுண்டா? அது ஒரு சுவையான அனுபவம்தான். அதனை அனுபவித்து உணர்ந்தால்தான் அறிய முடியும். கோடையிலிருந்து கார்த்திகை மாதம் வரை, முக்கியமாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை அறுவடை முடிந்த வயல் வெளிகளை ஒட்டியும், நீர்நிலைகளை ஒட்டியும் இருக்கும், மரங்களில் இரவு நேரத்தில் வெளிச்சப் பட்டாளங்கள் திரியும். மனதை மயக்கும் பசுமஞ்சள் நிறம். நாம் சொக்கியே போவோம் அந்த ஒளியின் நிறத்தில். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியத்தில் பிரமித்து விடுவீர்கள். மரத்தை சுற்றித் திரிந்து பறக்கும் குட்டி மின்னல் கூட்டம் ஒரு பக்கம். தரையில் புல் நுனியில் அமார்ந்து தியானம் செய்வது போல மினுக்கும் விளக்கு வண்டுகள் மறு பக்…
-
- 0 replies
- 4k views
-
-
ஆச்சரியத்தை வெறுமனே தந்து போவதோடு விஞ்ஞானம் நிற்பதில்லை. ஆச்சரியத்தின் அற்புதமான காரணத்தையும் அறிவார்த்தமாக தருவதும் கூட அதன் அழகியல் எனலாம். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “டிக் டிக்” என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். “காலவளவொலி”, “காலவிசைவொலி”, “காலவளவி” என்றெல்லாம் நான் தமிழ்ப்படுத்தினேன். காலவளவி என்ற சொல்லோடு ஐக்கியம் கூடியதால் அதனை தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்போகின்றேன். இந்தக் காலவளவிகள் தரும் ஆச்சரியத்தின் வினாடிகளைத்தான் நாம் இனிக் காணப் போகின்றோம். முதலில், சின்னதாய் ஓர் ஆச்சரியம். வெவ்வேறு நேரத்தில் தொடக்கிவிடப்பட்ட காலவள…
-
- 0 replies
- 395 views
-
-
இமயமலைச் சாரலில் 20 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் 'நாரிபோல்' அசப்பில் உடையில்லாத பெண் போலவே இருக்கும் இம் மலரின் பெயர் நாரிபோல் . தாய்லாந்தில் உள்ளது . கூகுளில் நாரிபோல் (naree phol)என் தட்டச்சு செய்தால் மேல் விபரம் அறியலாம்.. நன்றி முகனூல் பக்கம் The Lady Tree in Near Thailand
-
- 5 replies
- 2.7k views
-
-
தாய்லாந்து போனால் Khaosan Road கட்டாயம் போங்கோ பாங்கொக் நகரில் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்த ஹோட்டல் பெரும் சிக்கலைக் கொண்டு வந்தது என்று முந்திய பதிவிலும் சொல்லியிருந்தேன். அந்த யோகம் எனக்குத் தொடர்ந்து கொண்டே இருந்தது இன்னொரு வடிவிலும். நான் பாட்டுக்குக் கால் நடையாகவும் அல்லது ஆட்டோவிலும் ஊர் சுற்றி விட்டு மீண்டும் என் ஹோட்டலுக்குத் திரும்ப வேண்டுமே என்று ஆட்டோக்காரை நிறுத்தி என் தங்குமிடமான Lamphu Tree House போகவேண்டும் என்றால் அவரோ ஒகே ஒகே என்று சமத்தாகத் தலையாட்டி விட்டு Rambuttri Village Inn முன்னால் நிறுத்தி விட்டு என் பர்சைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். நான் பிறகு இன்னொரு ஆட்டோவைப் பிடித்துக் கண்ணை மூக்கைக் காட்டி என் தங்குமிடத்துக்கு வந்து சேரும் கதையாகி …
-
- 5 replies
- 2k views
-
-
பெரும்பாலான கேள்விகள் நேரடியாக அல்லது மறைமுகமாக விடைகளைக் கொண்டிருக்கும். ஆனால் சிலவகையான புதிர்களுக்கு லேட்டரல் திங்கிங் எனப்படும்.தலைகீழ் சிந்தனை தேவைப்படுகிறது. இத்தகைய புதிர்களுக்கு இதுதான் விடை என்று கிடையாது. சரியாக எது பொருந்தினாலும் அது விடையே. எனக்கு மெயிலில் வந்த அதுபோன்ற சில புதிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவரவருக்குத் தோன்றும் விடைகளை முயற்சி செய்யலாம். 1. The Man in the Elevator 1.ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழேசென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்துபின்னர் படியேறி செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும்லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? இதற்க்கான விடை அனேகமாக பலரிற்க்கு தெரிந…
-
- 30 replies
- 2.8k views
-
-
பெண்களே உங்கள் வருங்கால கணவர் : 1. கார் வைத்து இருக்க வேண்டும். 2. சொந்த வீடு இருக்க வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் (சாப்ட்வேர் / பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ..?). 3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்கவேண்டும். 4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும். 5. அக்கா தங்கை இருக்க கூடாது. 6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும். 7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது..!). 8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும். 9. பிட்டாக இருக்க வேண்டும். 10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண…
-
- 29 replies
- 1.9k views
-
-
நிஜமான காதல் நிறம் பார்ப்பதில்லை.. மதம் பார்ப்பதில்லை.. இனம் பார்ப்பதில்லை.. சீர் கேட்பதில்லை... மனம் - மனதை மட்டுமே பார்க்கும் - வாழ்க இம் மணமக்கள் வையகம் போற்றவே..
-
- 8 replies
- 703 views
-
-
முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Kalangalil%20Aval%20Vasantham/Mudhal%20Mudhal%20-%20TamilWire.com.mp3 உன்னை நானும் என்னை நீயும் உணர்ந்த பின்னாலே உன்னைத் தொட்டு ஆடி மகிழ தடைகள் சொல்லாதே இந்த அழகும் பருவ சுகமும் நிலைத்து நிற்காது நெஞ்சில் வளரும் உண்மை அன்பு எங்கும் மாறாது
-
- 4 replies
- 1k views
-
-
ஈழப்பாடல்கள் இணையத்தில் ஈழப்பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கு ஏதாவது தளங்கள் இருக்கின்றனவா. முடிந்தால் உதவி செய்யுங்கள் (என்னிடம் 60 வீதமான பாடல்கள் இறுவட்டில் இருக்கின்றுது. மிகுதி அவசரமாக தேவை)
-
- 4 replies
- 5.1k views
-
-
இது, எப்படிச் சாத்தியம்? நீங்களும், பார்த்து ரசியுங்கள். http://www.youtube.com/watch?v=Uh0CMcLiRkw&feature=player_embedded
-
- 0 replies
- 635 views
-
-
மழையில்லை நனைகின்றேன்.. இது என்ன மாயம் ! நேற்றுப் பார்த்த பார்வையோ, பாலைவார்த்துப் போனது.. இன்று பார்த்த பார்வையோ, மாலை மாற்றிப் போனது.. காதல் என்பதா ? இதை மாயம் என்பதா ? காதல் என்பதா ? இதை மாயம் என்பதா ? http://tamilmusica.com/Music/A-Z%20Songs/V/Vaanathai%20Pola/Mainave%20Mainave.mp3
-
- 2 replies
- 454 views
-
-
சில நேரம் சில பாடல்களின் வார்த்தைச்செறிவும் பாடிய விதமும் மனதுள் நுழைந்து முழுமையாக வசியப்படுத்திவிடுகிறது அந்தப்பாடலை பலநட்களாக மறக்கமுடியாதபடி...இந்தப்பாடலை இதுவரை நான் கேட்டதே இல்லை..வேறு யாராவது முணுமுணுக்க கேட்டிருக்கிறேன் அதனால் ஏதோ பழைய பாடல் என்று கேட்காமல் விட்டுவிட்டேன்..ஆனால் எதேச்சையாக நேற்று இந்தப்பாடலை கேட்டேன்..மறக்க முடியவில்லை இந்தப்பாடலை இரண்டு நாட்களாக... ஆயிரம் வாசல் இதயம் - அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்.. யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது... ஒருவர் மட்டும் குடி இருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதி இல்லை.. எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது ய…
-
- 2 replies
- 759 views
-
-
http://news.tamilstar.com/archives/40118#more தமிழ்ஸ்டார்காறனுவள் கண்டு பிடிச்சிருந்தாங்க.
-
- 0 replies
- 538 views
-
-
தண்ணிக்குள்ளே முக்குளிச்சு முத்து ஒண்ணு எடுத்ததென்ன தனிச்சிருந்து சூடயிலே தவறியது விழுந்ததென்ன ? கோயிலிலே சாமி முன்னே வேடிக்க தான் நடக்குமம்மா சாமியும் தான் இருக்கு இங்கே வேடிக்க தான் நடத்துதம்மா நல்ல காதலுக்கு இது வாடிக்கையா ? ஓன் நெஞ்சைத்தொட்டுச் சொல் என் ராசா என் மேல் ஆசை இல்லையா ? http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Rajathi%20Raja-Old/Nenja%20Thottu%20-%20TamilWire.com.mp3
-
- 1 reply
- 666 views
-
-
-
- 1 reply
- 678 views
-
-
அண்மையில், கனடாவில் வளர்ந்த ஒரு இளைஞனுடன் பேசிக்கொண்டிருந்தபோது Altruismமும் ஐடியலிசமும் முற்றிலும் வேறானவை என்று ஏதோ ஒரு விடயம் சார்ந்து அவன் கூறினான். வரைவிலக்கணத்திற்கப்பால், ஐடியலிசம் இல்லாது Altruism இல்லை என்று நான் கூறப்போக சற்று எரிச்சலுடன் இல்லை இல்லை அவை வௌ;வேறானவை என்று அடம்பிடித்தான். அடுத்த ஐந்து நிமிடங்கள் எனது நிலைப்பாட்டை நிறுவவேண்டியேற்பட்டபோது: ஒருவரிற்கு உச்சக்கட்டமான நன்மையான நிலையாக ஒரு நிலையினை நான் அடையாளப்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த அதியுச்ச நிலைக்கு குறித்த நபரை உயர்த்துவதற்காக எனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிரயோகித்து, எனது நலன்களைக் கிடப்பில் போட்டு அல்லது புறக்கணித்து, எந்தவிதமான பிரதியுபகாரத்தையோ இலாபத்தையோ என்னைச் சார்ந்து…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 36 replies
- 2.4k views
-
-
https://www.facebook.com/video/video.php?v=537646169631476
-
- 7 replies
- 1k views
-
-
உண்மை அன்பு – True Love ( ஒரு வைத்தியரின் நாட் குறிப்பில் இருந்து) அது ஒரு மிகவும் பரபரப்பான காலை. நேரம் சரியாக 8.30 இருக்கும். வயது எண்பதுகளில் உள்ள ஒரு முதியவர் தனது கைப் பெருவிரலில் உள்ள காயத்தில் இருந்த தையல்களை அவிழ்ப்பதற்காக என்னிடம் வருகிறார்.தனக்கு ஒன்பது மணிக்கு ஒரு இடத்தில் நிற்கவேண்டி இருப்பதால் தான் அவசரமாக போகவேண்டும் என்றும் தன்னை விரைவாக செல்ல அனுமதிக்கும்படியும் வேண்டிக்கொண்டார். அவரை ஒரு கதிரையில் உட்கார வைத்துவிட்டு அவரது பழைய மருத்துவக்குறிப்புக்களை ஆராய்ந்தபின் அவரை முழுமையாக பரிசோதித்து வேண்டிய மருத்துவம் செய்து அனுப்ப எப்படியும் ஒருமணித்தியாலத்துக்கும் மேல் எடுக்கும் என்பதை புரிந்துகொண்டேன். அந்த முதியவரைப்பார்த்த பொழுது அவர் தனது கை…
-
- 1 reply
- 599 views
-
-
https://www.youtube.com/watch?v=wqIk3LhYT7w உறவுகளே சிரிக்க சிந்திக்கவைக்கும் மணிவண்ணனின் நகைச்சுவைகளை நீங்களும் இணையுங்கள்.
-
- 11 replies
- 1.3k views
-
-
ஜெர்மனியின் செந்தேன் மலரே.. தமிழ் மகனின் பொன்னே சிலையே.. காதல் தேவதையே! காதல் தேவதை பார்வை கண்டதும், நான் எனை மறந்தேன்..! ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன் வந்த ஒரு திரைப்படத்தில் ஜெர்மனியின் அழகான வீதிகளில் - பெரும்பாலும் சிலைகளுக்கு அடியில், நம் திரைக்காதலர்கள்கள் பாடியபோது எப்படியும் ஜெர்மனியை பார்த்துவிட வேண்டும் என ஒரு துடிப்பு அக்காலத்தில் இருந்தது...பின்னர் அது எனது தொழிற் சார்ந்த விடயத்தால் நிறைவேறியதையும் கண்டேன்.. சரி, அடுத்தமுறை அங்கே போனால் என்ன வித்தியாசமான உல்லாசப் பயணிகளைக் கவரும் வண்ணம் என்னென்ன அம்சங்கள் உள்ளன என இணையத்தை துளாவியபோது இந்த செயற்கை உல்லாசபுரியைக் கண்டேன். பழைய சோவியத் யூனியனின் போர் விமானங்களின் தரிப்பிடங்களாக விளங்கிய மிகப்பெர…
-
- 24 replies
- 2.7k views
-
-
கண்ணை நம்பாதே...! இந்த அசையும் படங்களை (Animation) பார்த்தால், உங்கள் கண்ணின் இமையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தால் இமைக்க மறுக்கும்! உருவாக்கிய கலைஞனின் கடின உழைப்பிற்கும், படைப்புத் திறனுக்கும், பெரிய ஓ! (பட தலைப்பு உபயம்: நான் தானுங்கோ..!) குடிப்பதற்கு மனமிருந்தால், அவளை மறந்து விடலாம்...! ச்ச்..சே... எங்கே இந்த யாழ் களம்? அம்புட மாட்டேங்குதே...! ச்ச்சே.. இங்கே தானே தமிழ்சிறி இணைத்த 'படத்தை' வச்சிருந்தேன்..! எங்கே போச்சுது..? ஜிகு ஜிகு ரயிலே..! பறக்குது பார் குயிலே..! சுடச் சுட பர்கர்...வாங்கலையோ... பர்கர்! அசைந்தாடும் தென்றலே, தூது செல்லாயோ..! ம்..…
-
- 62 replies
- 5.1k views
- 1 follower
-
-
http://fileraja.com/Tamil/C/Chinna_Goundar_160kbps/Andha_Vaanatthapola_II-VmusiQ.Com.mp3 அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு? அது மன்னவன் பேரு மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி? பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா? நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு? துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு? கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதத் திருத்தப் போவதாரு? வெ…
-
- 4 replies
- 567 views
-