இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://fileraja.com/Tamil/C/Chinna_Goundar_160kbps/Andha_Vaanatthapola_II-VmusiQ.Com.mp3 அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே - பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே மஞ்சளிலே ஒரு நூலெடுத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு? அது மன்னவன் பேரு மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி? பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா? நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு? துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு? கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு கடவுள் போட்ட கோடு அதத் திருத்தப் போவதாரு? வெ…
-
- 4 replies
- 567 views
-
-
http://sinhalamp3.wen9.org/mp3/1611_Madura_wasanthe_SeethalaWAP.Gprs.LT.mp3 இசை மூலம்: Seethalawap
-
- 3 replies
- 682 views
-
-
இந்தத்திரியில் சிறுவர்களுக்கான பாடல்களை இணைக்கவுள்ளேன்... நீங்களும் உங்களுக்கு தெரிந்த பாடல்களை இணைத்துவிடுங்கள். பாடல்: கற்பூர பொம்மை ஒன்று படம்: கேளடி கண்மணி
-
- 53 replies
- 4.4k views
-
-
சின்ன சின்ன செய்தி சொல்லி....
-
- 666 replies
- 27.4k views
-
-
யூன் போனால் யூலைக் காற்றே Justin Timberlake ice ice baby
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 411 views
-
-
சிம்பனி ஆண்டு 1824. மே 7 ஆம் நாள். வியன்னா. அது ஒரு விழா அரங்கு. மேடையில் பல்வேறு இசைக் கருவிகளுடன், அதை வாசிப்பவர்கள், அரை வட்ட வடிவில் நின்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரு பாடகிகள். கரோலின் உங்கர் ஒரு பாடகி, 21 வயதே நிரம்பிய கரோலின் உங்கர். மற்றொரு பாடகி, 18 வயதே நிரம்பிய ஹன்ரிட்டீ சன்டாங். இவர்களை நோக்கியவாறு, அரங்கில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தன் முதுகினைக் காட்டியவாறு நின்கின்றார், அரங்கில் அரங்கேற இருக்கின்ற இசைக்குச் சொந்தக்காரர். ஒரு நாள், இரு நாள் அல்ல, இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு இசைக் கருவியினையும், மனதிலேயே வாசித்து வாசித்து, பற்பல இசைக் கருவிகளை ஒருங்கிணைத்து, இசைத்தால், எழும் நாதம் எவ்வாறு ஒன்றிண…
-
- 1 reply
- 1.6k views
-
-
எலியை வைத்து ஜோதிடம்: கிராம மக்களிடையே வரவேற்பு தர்மபுரி: ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் கிளி ஜோதிடம் போய் எலி ஜோதிடம் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மாட்டிலாம்பட்டி, குண்டல்பட்டி, பென்னாகரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேலம்பட்டி, பர்கூர், மத்துõர் ஆகிய பகுதிகளில் கிளி மற்றும் எலி ஜோதிடத்தை தொழிலாக கொண்டு செய்து வருகின்றனர். "ஹைப்ரிட்' எலிகளை விலைக்கு வாங்கி அவற்றுக்கு ஜோதிட சீட்டு எடுக்க 15 நாள் முதல் 25 நாள் வரை பயிற்சி கொடுக்கின்றனர். பின், சொன்னதை சொல்லும் கிளி போல், சொல்வதை செய்யும் எலியாக மாறிவிடுகிறது. கிராம பகுதியில் எலி ஜோதிடத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவி…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு Deiva Thirumagan and Original Version I am Sam
-
- 0 replies
- 842 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
-
யாழில வந்து "கபே" குடிக்கவேணும் என்று அடம்பிடிக்கிற ஆக்களுக்காக இந்தக் குறும்படம். இவங்களை நினைச்சா எனக்கு பயமாக் கிடக்கு தெரியுமா? :o http://www.youtube.com/watch?v=kR4fZ9V-8DQ&feature=related
-
- 3 replies
- 936 views
-
-
-
எனக்குள் சந்தேகம் அல்லது வினாக்கள் எழுந்தால் நானே தீர்வு தேடுவதுதான் வழக்கம். இருந்தாலும் இந்தச் சந்தேகத்துக்கு எனக்கு தீர்வே கிடைக்குதில்ல. உலகில் பாதணி (செருப்பு அல்லது சப்பாத்து) போடுறது எதுக்கு என்று பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தானே. அதேன் பெண்கள் மட்டும் "டொக்கு டொக்கு" என்று சத்தம் போடத்தக்க பாதணிகளை அணிஞ்சு கொண்டு போற வாற இடமெல்லாம் "டொக்கு" " டொக்கு" என்று சத்தம் எழுப்பி அமைதியான சூழலையும் அமைதியில்லாமல் ஆக்கினம்..! இதற்குப் பின்னால ஏதேனும் விசேட காரணங்கள் இருக்குதா..??! அந்த டொக்கு ஒலி அமைதியான சூழலை கெடுக்கிற செயலையும் செய்யுது. ஒரு வகையில் அது சூழலை சத்த மாசுக்கு இலக்காக்கிறது என்று கூடக் கருதலாம். அவ்வளவுக்கு டிஸ்ரப்பா இருக்குது…
-
- 30 replies
- 5.4k views
-
-
நைஜீரியாவின் பிரபல ஜாஸ் இசைக் கலைஞர் பீட்டர் கிங் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகின்ற இசைக்கல்லூரி, உள்ளூர் திறமைசாலிகளை உலக அரங்கிற்கு தயார் செய்யும் களமாக விளங்கிவருகிறது. http://www.bbc.com/tamil/arts_and_culture/2015/10/151028_peter_king_music_school
-
- 0 replies
- 292 views
-
-
ஆண்களும் பெண்களும் கலந்து கல்வி கற்கும் கலவன் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களின் ஆளுமை விருத்தி தனித்தனிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை விட விசாலமாக இருக்கின்றது என உளவியல் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இருந்தும் புலம் பெயர் சூழலில் பால் ரீதியாக பிரிக்கப்பட்ட தனித் தனிப் பாடசாலைகளிலேயே பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் தமது பதின்ம வயதில் கல்வி கற்பதை எம் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். கல்வி கற்று முடிந்த பின்னர் மிருகங்களுடனோ அல்லது மரம் செடி கொடி தளபாடங்களுடனேயோ இவர்கள் வாழப்போவதில்லை. சமுகத்தில் பல்துறைகளில் இருக்கும் ஆண் பெண் என்ற இரு பாலாருடந்தான் பல துறைகளிலும் இவர்கள் வேலை செய்யப் போகிறார்கள். எனவே கற்றலின் போது பாதுகாப்பு என்ற பெ…
-
- 0 replies
- 790 views
-
-
-
இறுக்கமான பண்பாட்டுத் தளங்களிலும் வலிமையான கலாசார மதில்களின் நடுவேயும் வாழ்ந்துவரும் எமக்கான இருத்தல் கேள்விக்குறியாகின்றதா? என்ற கேள்வி இப்போது அதிகமாக எழுப்பப்படுகின்றது. எமது அடுத்த சந்ததி இளையவர்கள் மாற்று இனங்களை திருமணம் செய்கின்ற நிலைமை எம்மால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றது? *வாழ்க்கைதெரிவு என்பதை தமது இனத்துவ,கலாசார,பண்பாட்டு,மத எல்லைகளுக்குள் நிறுத்திவைத்துவிட முயலும் மூத்த சந்ததி ஒருபுறம். *தமக்கான சுயம் என்பதை தேடி இனத்திற்கு வெளியே கட்டுடைப்பு செய்ய முயலும் இளைய சந்ததி மறுபுறம். *வாழப்படாத பல விழுமியங்களை அடையாள அலங்காரங்களாய் அணியத் துடிக்கும் பெற்றோர். *சொந்த இனத்தின் நடப்பு வாழ்வியல் ஒழுங்கு அடுத்த நூற்றாண்டின் நகர்வுக்கு ஒ…
-
- 0 replies
- 1.9k views
-
-
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க... ஐம்புலன்களானமெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும். இந்த இதழில் ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும். உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று. இந்தகண்களை போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர் சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவி…
-
- 0 replies
- 1k views
-
-
புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைக்காக தாயகம் செல்லும் எம்மவர்கள் அங்கு நடந்துகொள்ளும் முறைமை இப்போது பல விமர்சனங்களுக்கு உட்பட்டு வருகின்றது. ?வெளிநாடுகள் பற்றிய போலியான ஒரு மாயை அங்குள்ளவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? ?விடுமுறைக்காலங்களில் மட்டும் இவர்கள் அங்கு அனுபவித்துக் காட்டும் கோலாகல ஆடம்பரங்களே, இவர்களின் நாளாந்த வாழ்வாக வெளிநாடுகளில் இருக்கின்றது என்ற தவறான புரிதலை அங்குள்ள எமது இளைஞர்களுக்கு ஏற்படுத்துகின்றதா? ?ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரைக்கட்டினை ஐநூறு ரூபாய்க்கு மாற்றிவிட்டுச் சென்ற பெருமைக்குரியவர்கள் என நாம் கருதப்படுவதில் உண்மையிருக்கின்றதா? ?உழைப்பதற்கு பஞ்சிப்படும் ஒரு சமுதாயத்தை அங்கு உருவாக்குவதற்கு நாங்கள் காரணமானவர்களாய் இருக்கி…
-
- 0 replies
- 283 views
-
-
-
- 0 replies
- 771 views
-
-
-
வாழ மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - ரீமிக்ஸ் சென்னை வெயிலையும், அரசியல் கூத்துகளையும் மறந்து சிரிப்பதற்க்கு, இன்று என் மின் அஞ்சலில் வந்த ஒரு அஞ்சல் உங்கள் பார்வைக்கு. தயவு செய்து இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். இடை குறிப்பு : அஞ்சல் உபயர் திரு.மாயகண்ணன் அன்பு அவர்களுக்கு மன்மார்ந்த நன்றி. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம் அந்த ஜாதி கட்சி கூட்டணிகள் ஊர்கோலம் அந்த பார்லிமெண்ட்ல நடக்குதையா திருமணம் அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரஸ் கட்சி தானுங்க மாப்பிள்ளை சொந்த பந்தம் …
-
- 47 replies
- 8.7k views
-
-
http://www.youtube.com/watch?v=i7nhb4Fh_tE&feature=player_embedded முன்னாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நதியா.. இந்தப் பாடலில் மொத்தம் 10 க்கும் மேற்பட்ட தற்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஆடைகள் அணிந்து வருவது ஆச்சரியம் அளிக்கிறது. மிக்கியும்.. நிற்குது.
-
- 18 replies
- 3.4k views
-
-
இந்த குறும்படத்தை என் மச்சான் தான் இயக்கியுள்ளார். 20 நிமிட பொழுது போக்கு குறும்படம். இதில் எனக்கு பிடித்த விடயம் என்னவென்றால், பாசையூர் மற்றும் குருநகரை மிக அழகாக காட்டி இருக்கும் விதம் தான். இந்த இடங்கள் என் மனசுக்கு மிகவும் பிடித்த இடங்கள். எப்ப ஊர் போனாலும், பாசையூர் கடலை பார்க்காமல் விட்டதில்லை. அதே போன்று தான் பாசையூர் அந்தோணியார் கோவிலும். இசையும் நல்லாக உள்ளது. பார்த்து முடிய கண்டிப்பாக மெலிதாகவேனும் சிரிப்பீர்கள். பார்த்து விட்டு உங்கள் கருத்தை எழுதுங்கள்.
-
- 10 replies
- 1.1k views
-