இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 1 reply
- 1.1k views
-
-
கடைசி வினாடியில், தப்பிய கன்றுக்குட்டி. http://www.youtube.com/watch?v=KV9gaL0CaPc
-
- 16 replies
- 1.1k views
-
-
. உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா, கன்னங்களா நான் தீண்டல் என்றால் நீ விரலா, ஸ்பரிசங்களா நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா, தாலாட்டா நீ தூக்கம் என்றால் நான் மடியா, தலையணையா நான் இத்யம் என்றால் நீ உயிரா, துடிதுடிப்பா நீ கவிதைகள் என்றால் நான் வேரா விதை நிலமா நீ விருந்து என்றால் நான் பசியா, ருசியா நீ கதி என்றால் நான் சிறையா, தண்டனையா நீ மொழிகள் என்றால் நான் தமிழா, ஓசைகளா நீ புதுமை என்றால் நான் பாரதியா, பாரதிதாசனா நீ தனிமை என்றால…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://dl.ytopia.net/T/Top%201000%20Songs%20Of%20The%20Last%2030%20Years%20Vol.2/0625%20-%20Vengaboys%20-%20Shalala%20Lala.mp3 பாடல்: Vengaboys | Shalala lala There's a boy in my mind and he knows I am thinking of him all my way through the day and the night stars shine above me he's been gone for sum time but i know i truley love him and iam singing a song hoping he'll be back when he hears it my heart goes shalalala shalala in the morning shalalala shalala in the sunshine shalalala shalala in the evening shalalala shalala just for you! (make sum noise for the vengaboys!) if your lucks gone away just like mine you fe…
-
- 3 replies
- 1.1k views
-
-
பல்வகை விலங்கினங்களை காண புந்தல நோக்கி பயணிப்போம் Editorial / 2019 செப்டெம்பர் 03 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:34 Comments - 0 இது இலங்கையின் தெற்கு மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புந்தல தேசிய பூங்கா, இலங்கை சுற்றுலாத்தளங்களில் மிகவும் பிரசித்திபெற்ற இடமாக விளங்குகின்றது. நவம்பர், டிசம்பர் மாதமளவில் தென் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்துவரும் பறவைகள், கூட்டமாக வானில் வட்டமிடுவதை காணமுடிவதுடன், சில மாதங்கள் மட்டுமே இப்பகுதியில் இவற்றை காணக் கூடியதாக இருக்கும். நவம்பர், டிசம்பரில் வருகைத்தரும் இந்த பறவையினங்கள் பெப்ரவரி வரை இலங்கையில் தங்கியிருந்து பின்னர் உலாவித்திரிந்து வானை அலங்கரிப்பதை காண்பதற்காக உள்ளூர், வெளியூர்வாசிகள் அத…
-
- 1 reply
- 1.1k views
-
-
அண்மையில், கனடாவில் வளர்ந்த ஒரு இளைஞனுடன் பேசிக்கொண்டிருந்தபோது Altruismமும் ஐடியலிசமும் முற்றிலும் வேறானவை என்று ஏதோ ஒரு விடயம் சார்ந்து அவன் கூறினான். வரைவிலக்கணத்திற்கப்பால், ஐடியலிசம் இல்லாது Altruism இல்லை என்று நான் கூறப்போக சற்று எரிச்சலுடன் இல்லை இல்லை அவை வௌ;வேறானவை என்று அடம்பிடித்தான். அடுத்த ஐந்து நிமிடங்கள் எனது நிலைப்பாட்டை நிறுவவேண்டியேற்பட்டபோது: ஒருவரிற்கு உச்சக்கட்டமான நன்மையான நிலையாக ஒரு நிலையினை நான் அடையாளப்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த அதியுச்ச நிலைக்கு குறித்த நபரை உயர்த்துவதற்காக எனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிரயோகித்து, எனது நலன்களைக் கிடப்பில் போட்டு அல்லது புறக்கணித்து, எந்தவிதமான பிரதியுபகாரத்தையோ இலாபத்தையோ என்னைச் சார்ந்து…
-
- 6 replies
- 1.1k views
-
-
அண்மையில் ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்வில் திரு. நாசர் அவர்களின் சுவாரசியமான பேச்சு..!
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
படம் 1. சுவிற்சலாந்து நாட்டின் ஒரு வருட காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்களின் போது படமாக்கிய காட்சிப்பதிவுகளை உங்கள் பார்வைக்குத் தருகிறோம். பொதுவாக வருடத்தின் மூன்றாம் மாத இறுதிப்பகுதியில் கோடை ஆரம்பித்து பத்தாம் மாத இறுதியில் முடிவடையும். இந்தப் பத்தாம் மாத இறுதிப்பகுதியிலிருந்து குளிர்காலம் ஆரம்பிக்கும். எனவே காட்சிப்பதிவுகளைக் கோடையிலிருந்து ஆரம்பிப்பதா? அல்லது குளிர் காலத்திலிருந்து ஆரம்பிப்பதா? எனும் சிக்கல் உள்ளதால் வருட ஆரம்பமாகிய ஜனவரியில் இருந்து ஆரம்பிக்கிறோம். படம் 2. ஜனவரி மாதமென்பது டிசம்பர் மாதத்தின் விட்டகுறை தொட்டகுறை எனலாம். ஆம்.. டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த பனிப்பொழிவின் தொடர்ச்சி பெரும்பாலும் ஜனவரியிலும் நீடிக்கும். இரவிரவாகப் பொழிந்…
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=2NVAIsggMyY
-
- 0 replies
- 1.1k views
-
-
பேஸ்புக்கில் அவ்வப்போது சில அரிய புகைபடங்களை பார்த்து வியந்திருக்கிறேன்,அதனை இணைக்க எண்ணுகிறேன். இந்த படங்களுக்கான அனைத்து உரிமமும் முக புத்தகத்தில் தம் கடின உழைப்பை இட்டு சேகரித்தவர்களுக்கு மட்டுமே, அதை நான் பகிர்கிறேன். இது வைகோ-வின் திருமணம் .. பழம் பெரும் நடிகர் ரங்கராவ் திருமணம்... சத்யசாய் பாபா.. இந்திரா காந்தி.. ஸ்ரீதேவி தந்தையுடன்... மஹாத்மா காந்தியின் மனைவி பிள்ளைகள்.. ஜெயகாந்தன் ..கண்ணதாசன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=b6BwwM8C9C8&feature=player_embedded#at=457
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=b7E07cNCvpc&feature=related
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
பிரேசிலைச் சேர்ந்தவர் உஸலி ரொஸி. இவரின் நெருங்கிய நண்பரும் இவரும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். இருவரில் யார் முதலில் இறந்தாலும், மற்றவர் நல்ல விலையுயர்ந்த, தரமான சவப்பெட்டி வாங்கி வர வேண்டும் என்று. உஸலி 1983-ம் தேதி கார் விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்று தவறாகக் கருதி, சவப்பெட்டியை வாங்கி வந்துவிட்டார் அவரின் நண்பர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் பிழைத்துக்கொண்டார். இந்நிலையில் 1988-ம் ஆண்டு அந்த நண்பர் இறந்துவிட்டார். அன்றிலிருந்து அவருக்கு மரியாதை செய்யும்விதமாக, 23 ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இறந்த நண்பர் வாங்கி வந்த சவப்பெட்டியில் உறங்குகிறார் லெஸி. லெஸியின் 14 வயது பேரன் தனது பள்ளியில் வெளிவரும் பத்திரிகையில் இவரின் கதையை எழுதிவிட்டான். அப்புறம் …
-
- 1 reply
- 1k views
-
-
புகைப்படம் 1 புகைப்படம் 2 புகைப்படம் 3 புகைப்படம் 4 புகைப்படம் 5 புகைப்படம் 6
-
- 0 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
-
பாடல்: எப்படி நான் சொல்வேனடி பாடியவர்கள்: ஸ்ரிவ் கிளிப் . ஜொனிரா காந்தி
-
- 1 reply
- 1k views
-
-
களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட மிச்சப்பேரைப்பற்றி யோசிச்சு எழுதி வாறன் சின்னாவும், வடிவேலும், சிலுக்கோட கூத்தாட குத்தாட்டம் போட்டபடி கு. சாவும் தள்ளாட கானத்துப் பிரபாவும், கதை எழுதும் மணிப்பயலும் கதவோரம் நின்று நின்று களத்துக்குள் கல் பொறுக்க வானவில்லும் வெண்ணிலாவும் வக்கணையாய் பேச்செடுக்க பொக்கைவாய் திறந்து யம்மு போயிலை சாறுமிழ விண்ணான டங்குவுடன் வி…
-
- 9 replies
- 1k views
-
-
எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் இணைக்கவுள்ளேன். வேறு யாரும் இணைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இந்திய பாடல்கள் இதில் உள்ளடக்கப்பட மாட்டாது. பெரும்பாலும் இசையை மட்டும் கருத்தில் கொள்வேன். எனவே பாடல் வரிகளை கேட்டு என்னை அடிக்க வர வேண்டாம். :lol:
-
- 11 replies
- 1k views
-