இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
கலாச்சார அரசியல் குறிப்பேடு(2) குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன் 29 மார்ச் 2012 விருமாண்டி படத்தை எவரும் மறக்க முடியாது. அதனது மரண தண்டனை எதிர்ப்பு அரசியல் நிறைய விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. வேறு காரணங்களுக்காகவும் திரை ரசிகனாக அப்படத்தை மறக்க என்னால் முடியாது. கமல்ஹாஸன் தவிர நாஸர், நெப்போலியன், சண்முக ராஜா, பசுபதி போன்ற தேர்ந்த கலைஞர்களோடு, அபிராமியின் பெண்மை ததும்பும் நடிப்பு போன்றவற்றுக்காகவும் அந்தப் படத்தினை எவராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமா வரலாறு முழுக்க காதலில் உடல்களின் நெருக்கம், ஸ்பரிசம், தொடுதல் போன்றவற்றின் இதத்தை பார்வையாளர்களான ஆண்கள், பெண்களுக்குக் கடத்திய இருவரில் இரண்டாமவ…
-
- 0 replies
- 869 views
-
-
-
இன்றைய ஒரு தேடலில் தற்செயலாக இந்தக் காணொளிகள் அகப்பட்டன..! யாழ் களேபரங்களால் அல்லோலகல்லோலப்படும் உங்கள் எல்லோருக்குமாக..!! 1) கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா.. 2) கண்ணன் வந்தான்..
-
- 13 replies
- 1.5k views
-
-
ஃபேஸ்புக்கை தோற்கடித்தது கூகுள்... on செவ்வாய், 27 மார்ச், 2012 இணையம் மூலம் உலகமே சுருங்கி விட்டாலும், பெரும்பாலான இணையப் பயன்பாட்டாளர்களின் நேரம் இந்த இரண்டு நிறுவனங்களின் தளங்களுக்குள் முடிவது மிக சாதரணமான ஒன்று தான். பொதுவாகவே நம்மில் பலரும் இணைய உலவியை (Browser) திறந்ததும் முதலில் GMail ஐயும் பின்னர் Facebook ஐயும் திறந்து விட்டு தான் மற்ற தளங்களை பற்றி யோசிப்போம். பல நேரங்களில் இந்த இரண்டே தளங்களின் ஊடே மொத்த நேரமும் முடிந்தும் விடும். கூகிள் ஃபேஸ்புக்கை தோற்கடித்து விட்டது என்ற செய்தியை படித்த நான் எதில் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்த இணையப் பக்கத்தை திறந்தால், கொஞ்சம் வயிற்று எரிச்சலான செய்தியாகவே அது இருந்தது. பணியாளர்களை…
-
- 4 replies
- 810 views
-
-
இலங்கை வானொலியை உயர்த்திய ஒலிபரப்புச் சிகரங்களில் ஒருவர், வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பறந்தார். இலங்கை வானொலியின் பொற்காலங்களில் ராஜேஸ்வரி சண்முகம் என்ற வானொலி நட்சத்திரத்தின் குரலினிமையைக் கேட்டு ரசித்த கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக அமைந்திருக்கும். மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பசுமை நிறைந்த வாழ்வின் சுவடுகளில் வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலும் பதியப்பட்டிருக்கும். காலையிலே இரண்டுவரிக் கவிதை குழைத்துத் தரும் பொங்கும் பூம்புனலில் இருந்து பெண்களுக்காகவே இவர் கொடுத்த பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி என்ற படைப்பைப் பால் வேறுபாடின்றி ரசித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. ஒ…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://youtu.be/v4mNLuvw70o உருகாதே உயிரே.. விலகாதே மலரே.. உன் காதல் வேரை காண வேண்டி வானம் தாண்டி.. பூவுக்குள் நுழைந்தேன்..
-
- 82 replies
- 7.6k views
-
-
. http://www.youtube.com/watch?v=6Is-K8QL_4M Mister................ Your eyes are full of hesitation Sure makes me wonder If you know what you're looking for. Baby, I wanna keep my reputation I'm a sensation You try me once, you'll beg for more Oooooooh....... Yes Sir, I can boogie, But I need a certain song... I can boogie, Boogie woogie All night long........ Yes Sir, I can boogie, If you stay, you cant't go wrong. I can boogie, Boogie woogie All night long............ No Sir... I don't feel very much like talking No, neither walking You wanna know if I can dance Yes…
-
- 0 replies
- 584 views
-
-
ஐங்கரனின் தங்கை ஈழத்தில் சிங்கள ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்! கொடூரம் - கொடுமை - சிங்கள அராஜகம் - இன்றும் மனக் கண் முன்னே நிற்கும் ஆதிக்க வாதத்தின் அநாகரிகத்தை விளக்கும் ஓர் பதிவு! ஒரு இலக்கியத்திற்குரிய பாடு பொருட்கள் பல இருந்தும், எழுது கோல் கொண்டு எழுத முடியாதவாறு கண்காணிப்புக்கள் அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன! வரலாறுகளாக பதிவேட்டில் செதுக்கப்பட வேண்டிய குறிப்புக்கள் யாவும் இன்று பூட்ஸ் கால்களின் கீழ் அமிழ்ந்தும், நசியுண்டும், பச்சை சீருடையின் சாயத்தினால் நிறம் மாறியும் கைகளினை சேராது காணமற் போய் விட்டன! எப்போதும் தேவைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் வர மனிதர்கள் ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
Saturday, March 24, 2012 கந்தர்மடம் சந்தியில காலுதையை வாங்கி நொந்தவரின் நிலை! யோகாவின் நினைப்பில் ஜொலிக்கும் பவளத்தின் நினைவலைகள்! முத்தவெளி முனியப்பர் கோயில் பின்னாலே மூன்று மணி நேரம் காத்திருந்தாள் பவளம் தன்னாலே பத்தரைக்கு வருவேன் என்றார் யோகா பாவை "வோச்சை" பார்த்து நொந்து போனாள் லேசா சத்தியமாய் ஆம்பிளைங்க குணமிதென்று சலித்தாள் சரக்கடிக்க போயிருப்பாரோ யோகா என்று மனதுள் நினைத்தாள் குத்துக்கலாய் நானிருக்க இந்த யோகருக்கோ குஷ்பூ எனை விட்டு விட்டு குமரிப் பொண்ணா கேட்கிறது? பத்துப் பவுண் தாலியா கேட்டேன்? பாவை எனை கைப்பிடித்து கூட்டிப் போடா என்றேன்! சித்தமதில் பிரம்மை பிடித்தவனாய் சீரியஸ் பேச்சும் அறியாது இருக்கிறான…
-
- 1 reply
- 751 views
-
-
http://www.youtube.com/watch?v=rId7nmTk0Xo&feature=player_embedded
-
- 4 replies
- 806 views
-
-
என் நண்பர் ஒருவர் பாடசாலை நிதிக்காக இரண்டு வருடங்களுக்கு முன் ஒழுங்கு செய்த இசை நிகழ்வில் .. லண்டனில் ... இருந்து ...
-
- 0 replies
- 655 views
-
-
சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில் ! படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம். படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் . படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம். படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி!. ... நண்பர் ஒருவரின் ...
-
- 3 replies
- 846 views
-
-
தானாக வீதிக்கு வந்த ரயில் பெட்டிகள் புதன்கிழமை, 21 மார்ச் 2012 18:58 தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகள், தானாக தண்டவாளத்தில் நகர்ந்து சென்று அங்கிருந்த கைவிடப்பட்ட பழைய ரயில் பொட்டிகளுடன் மோதியதால் அப்பழைய ரயில் பெட்டிகள் மதிலை உடைத்துக்கொண்டு வீதியினுள் நுழைந்துள்ளதை படங்களில் காணலாம் .(படங்கள்: குஸான் பத்தராஜ)
-
- 0 replies
- 631 views
-
-
அரவான் பட பாடல் ஒன்று...காட்சி அமைப்பு அசத்தலாக இருக்கு........
-
- 1 reply
- 872 views
-
-
http://i265.photobuc...arasamyy/kk.jpg நான் ரசித்தபடம்.
-
- 5 replies
- 1.2k views
-
-
அப்பா நாம் சின்ன வயதில் இருக்கும் போது ஒவ்வொரு வார இறுதியிலும் எங்களுடன் பாட்டு பாடி மகிழ்வித்த பொழுதுகளில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கனக்க பாட்டுகள் இருக்கின்றன. அப்ப அவர் பாடும் போதும் அவர் ஆசையுடன் கேட்கும் போதும் எவையும் பிடித்து இருக்கவில்லை அவருக்கு இப் பாடல்கள் பிடிக்கும் வயதையும், பருவத்தினையும் நானும் கடந்து கொண்டிருக்கும் போது இப்பாடல்கள் பிடிக்கத் தொடங்கின இப்ப இவற்றை மீண்டும் மீண்டும் கேட்கும் போது செத்துப் போன அப்பா, கொடுப்புக்குள் சிரிப்பது போல கிடக்கு http://youtu.be/vAOjWIssb9M
-
- 14 replies
- 5.9k views
-
-
-
- 27 replies
- 10.5k views
-
-
-
- 0 replies
- 902 views
-
-
ஆட்டிக் குட்டி.. எந்தன் குட்டி அருமையான சின்னக் குட்டி ஓட்டம் ஓடி வந்திடுவாய் எனக்கு முத்தம் தந்திடுவாய் நானும்.. reply க்கு பெரிய குட்டி உனக்கு முத்தம் தந்திடுவேன்...! கவிதை காப்பி பண்ணினது.. பிகரைப் பார்த்து கவிதை.. சா.. ஜொள்ளு வடிப்பவன்.
-
- 26 replies
- 4k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 602 views
-
-
http://youtu.be/5tg5F3MURbw இதெல்லாம் முன்னமே தெரிஞ்சிருந்தா... மிக்ஸ் ஸ்கூலுக்கு போயிருக்கலாம்..! டூயட் பாடி பாடி.. "பள்ளி".. பள்ளி பாடங்கள் படிக்கிறது.. எவ்வளவு சுலபமா இருந்திருக்கும்..!
-
- 2 replies
- 1.4k views
-
-
. உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா நீ படிக்கும் அறையில் நான் கண்களா புத்தகமா நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா, கன்னங்களா நான் தீண்டல் என்றால் நீ விரலா, ஸ்பரிசங்களா நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா, தாலாட்டா நீ தூக்கம் என்றால் நான் மடியா, தலையணையா நான் இத்யம் என்றால் நீ உயிரா, துடிதுடிப்பா நீ கவிதைகள் என்றால் நான் வேரா விதை நிலமா நீ விருந்து என்றால் நான் பசியா, ருசியா நீ கதி என்றால் நான் சிறையா, தண்டனையா நீ மொழிகள் என்றால் நான் தமிழா, ஓசைகளா நீ புதுமை என்றால் நான் பாரதியா, பாரதிதாசனா நீ தனிமை என்றால…
-
- 2 replies
- 1.1k views
-
-
எனக்கு இந்த பாடல் பிடித்திருக்கிறது. ஏற்கனவே இணைத்தார்களா தெரியவில்லை...... nice editing....
-
- 0 replies
- 725 views
-
-
http://www.youtube.com/watch?v=yuG651zn0-k&feature=related http://www.youtube.com/watch?v=MIc2j93R9H4&feature=related
-
- 11 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-