இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 0 replies
- 453 views
-
-
-
-
- 1 reply
- 678 views
- 1 follower
-
-
அழகு தமிழ் இக்காலத்திலும் என , இப்படி ஒரு பையன் என எண்ணி வியந்து போனேன். அவினாஷ் க்கு பாராட்டுக்கள்.
-
- 2 replies
- 401 views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 453 views
- 1 follower
-
-
அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்...! தன் காந்தக்குரலால் அனைவரயும் மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள் ...!
-
- 1 reply
- 1.8k views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/VJ.mp3 இசை மூலம்: Cool Toad
-
- 0 replies
- 594 views
-
-
எனக்கு இப்போதான் ஒரு நன்பர் மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார், நான் இதற்குமுதல் பார்க்கதால் இணைக்கிறேன். http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI [எங்கை இருந்துதான் இப்பிடி கிளம்பிறாங்களோ தெரியாது ]
-
- 1 reply
- 811 views
-
-
பாடல்: தீண்டாய் மெய் தீண்டாய் பாடியவர்கள்: விவேக் & காயத்திரி
-
- 9 replies
- 2.2k views
-
-
தீபாவளி இந்திய அளவில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணமாக சில புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி இதை ஒளியை வணங்குவதற்கான, கொண்டாடுவதற்கான பண்டிகையாகக் கொள்ளலாம். இம்மாதிரியான தீபத் திருவிழா உலகம் முழுவதும் எல்லாக் கலாச்சாரத்திலும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஜெர்மனி, பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தீபத் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டுக் கட்டிடங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக சிட்னி நகரில் உள்ள புகழ்மிக்க ஓபரா ஹவுஸ் கட்டிடம், தீபத் திருவிழாவை முன்னிட்டு வண்ண விழாக்குகளின் ஒளியால் அலங்கரிக்க…
-
- 0 replies
- 457 views
-
-
-
இங்கும் எங்கும் உன்னை மட்டும் காணவே உந்தன் மெழில் மெய்கள் பல பேசுதே சிந்தை எல்லாம் தத்தி தடுமாறுதே என்னை கொண்டு செல் ... மனம்தான் கேட்குதே.. உன்னைச் சேரா நெஞ்சம் இங்கு வாடுமே காலம் நேரம் பாரம் என்று ஆனதே எந்தன் விடை நீ என்று ஆகவே என்னை கொண்டு செல் .. மனம்தான் கேட்குதே.. தீயாய் ஒரு தேடல் வாழும் நெஞ்சில் ... பூவாய் ஒரு நேசம் பூக்கும் என்னுள் .... ஞானம் பொங்கும் ஆதியாய் நீ ஞாழல் கொண்ட ஒளியானாய் நீ ச ரி க ம ப ம த ப ச னி த ப ம ப க ம ச ரி க ம ப ம த ப அன்பின் எல்லை எது என்றால் நீ எந்தன் வேராய் என்றுமே நீ ச ரி க ம ப ம க ம க ம ப த Sa ri ga ma pa ma ga ma Ga ma pa da நி த ப ம ச ரி க ம ப …
-
- 0 replies
- 779 views
-
-
சோகங்கள் எனக்கும்.. நெஞ்சோடு இருக்கும்... சிரிக்காத நாள் இல்லையே.. http://download.tamiltunes.com/songs/Other_Albums/Best%20Melodies/Kalyana%20Maalai%20_%20Pudhu%20Pudhu%20Arthangal.mp3
-
- 0 replies
- 562 views
-
-
-
-
-
-
-
- 2 replies
- 599 views
-
-
மத்தியகிழக்கு நாடுகள் என்றாலே வெறும் பாலைவனக் காடுகள் என்கிற காலம் மலையேறி, சுற்றுலாப் பயணிகளைக் கூட கவர்ந்திழுக்கக் கூடிய நாடுகளாக அவை உருவாக்கம் பெறத் தொடங்கிவிட்டன. அத்தகைய மத்தியகிழக்கு நாடுகளில் முதன்மையானது துபாய் ஆகும். படம் – pixabay.com துபாயின் கண்ணைப் பறிக்கும் கட்டிடங்கள், கடல் நடுவே உருவாக்கம் பெற்ற செயற்கைத் தீவுகள், தொழில்நுட்பம் மற்றும் பணத்தினை கொண்டு கட்டியமைக்கபட்ட வசதிகள், பாரம்பரிய உணவு முறைகள் என்பனவும் சுற்றுலாப் பயணிகளை இலகுவாக கவர்ந்திழுக்கக்கூடிய விடயங்களாக இருக்கின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஒரு மத்திய தளமாக துபாயின் அமைவிடம் இருப்பதும் சுற்றுலாத்துறையில் ஆழ காலுன்றுவதற்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்பதில் ஐயமுமில…
-
- 3 replies
- 1.5k views
-
-
வணக்கம், ஒரு வேலை இடத்தில ஆக்கள் சாப்பிட்டு போட்டு கைகளுவிற இடத்தில இப்பிடி ஒரு அறிவுறுத்தல் துண்டு ஒன்றை பார்த்தன். அதன் அடியில சிறிய எழுத்தில எழுதப்பட்டு இருந்த வாக்கியத்தை பார்க்க சிரிப்பாய் இருந்திச்சிது.
-
- 1 reply
- 1.2k views
-
-
http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Meenda%20Sorgam/Thuyilatha%20Penn%20Ondru%20-%20TamilWire.com.mp3 துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் அழகான பழம் போலும் கன்னம் - அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம் பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த கண் தந்த அடையாளம் போதும் - இந்த கண் தந்த அடையாளம் போதும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் நானா? ஆமாம் - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை மலருக்குப் பகையாக ஆனேன் உறவோடு விளையாட எண்ணும் - கண்கள் உறங்காது உறங்காது கண்ணே கண்கள் உறங்காது உறங்காது கண்ணே து…
-
- 3 replies
- 2k views
-
-
-
கிழிஞ்சுது போ துருக்கியிலையும் கொலைவெறி.....
-
- 16 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-