இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 17 replies
- 4.4k views
-
-
-
- 3 replies
- 496 views
-
-
கடைசி வினாடியில், தப்பிய கன்றுக்குட்டி. http://www.youtube.com/watch?v=KV9gaL0CaPc
-
- 16 replies
- 1.1k views
-
-
-
மதவடி மன்னர்கள் 1 புலத்தில் இருந்து ஊருக்கு போகிறவர் படும்பாடு "மதவடி மன்னர்கள் " 2
-
- 2 replies
- 896 views
-
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
சுப்பண்ணை .எப்படி இருக்கீங்க. எப்படி போவுது வியாபரம் ஏதோ போகுது குப்பு என்னா அண்னை சலிச்சுகிறீங்க என்னா நியூசு கிடக்கு பேப்பரிலை தெரிஞ்சுதான் என்னா செய்யுறாப்போலை http://sinnakuddy1.blogspot.com/2007/07/blog-post_09.html
-
- 3 replies
- 1.5k views
-
-
மனதிற்கு இதம் தரும் மியுசிக் வேண்டும்... யாராவது எனக்கு அழகாக மியுசிக் இணைத்தால் நான் கட்டி அணைத்து கொள்வேன்.. சங்கீத மியுசிக் என்றால் பிரியம்.. உயிரை உருக்கும் பிஜி என்றால் கொள்ளை பிரியம்... தமிழீழ சொந்தங்கள் பிளீஸ் கம் இன்.. நீங்கள்(ஈழ நாடு) வேற நான் வேற கிடையாது(தமிழர் நாடு)... அங்கால ஏ+ இங்க பி + நல்ல மியுசிக்க எடுத்து விடுங்க பிளீஸ்.... பிஜிம் பிளீஸ்... டிஸ்கி: பரிசு பொருள் வேண்டுபவர்களுக்கு தனி மடல் அனுப்பு வைக்கவும் ... அதெல்லாம் இல்லை என்று சொல்ல மாட்டேன்.. அரிசி பருப்பு மிளகாய்தான் சொன்ன அட்ரஸுக்கு வரும்.. ஐ வாண்ட் மனதை உருக்கும் மியுசிக்... :D கடலுக்கு நடுவே ரோடு போட்டு கொள்ளலாம் 18 கிமீ தானே பிளீஸ் .. நல்ல மியுசிக்...
-
- 9 replies
- 3.6k views
-
-
யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி.. தலைப்பு: கயிறு இழுத்தல் போட்டி.. போட்டியின் சிறப்பு: யாழ் இணையம் வரும் மார்ச் 30, 2008 இல் அகவை பத்தில் காலடி வைப்பதை ஒட்டி நடத்தப்படுகின்றது.. பங்குபற்றும் அணிகள்: 1. யாழ் ஆண்கள் அணி 2. யாழ் பெண்கள் அணி. 3. குழந்தைகள் (?) அணி {யாழ் இணையத்தில் உள்ள ஆண்கள் ஒரு அணியிலும், யாழ் களத்தில் உள்ள பெண்கள் ஒரு அணியிலும்.. } காலம்: மார்ச் 30, 2008... நேரம்: பின்னர் அறிவிக்கப்படும். கயிறு இழுத்தல் போட்டி நடைபெறும் இடம்: யாழ் இணையம் http://www.yarl.com/forum3 போட்டி விதிமுறைகள்: ஒருவர் எந்த அணியில் சேர்ந்து இணைந்து கயிறு இழு…
-
- 126 replies
- 12.2k views
-
-
பெண்களை புரிந்து கொள்ள முடியலையா ! ! ! (முகநூலில் வாசித்ததைப் பகிருகின்றேன்.... ) பெண்களை புரிந்து கொள்ள முடியலையா ! ! ! இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ''நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே'' என்றான். தோற்றவனும் சம்மதித்தான். வென்ற மன்னனின் காதலி அவனிடம் ஏற்கெனவே ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொன்னால் தான் திருமணம்னு சொல்லியிருந்தாள். அந்தக் கேள்வி ''ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்'' __ . அதையே தோற்றவனிடம் கேட்டான். தோற்ற மன்னனோ குழம்பி பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை. கடைசியா சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் போய்க் கேட்டான். ''அதற்கு கிழவி நான் வ…
-
- 0 replies
- 990 views
-
-
-
- 2 replies
- 964 views
-
-
-
- 5 replies
- 606 views
-
-
யாழ் வடமராட்சியில், இன்று நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சி யாழ்.மாவட்ட மாநாடு. செந்தூர் தமிழ் ############# ################### ############## மக்கள் தொகையை பார்க்க, கூட்டமைப்பு அடுத்த முறை, பாராளுமன்றம் போகாது போல இருக்கு.
-
- 0 replies
- 218 views
-
-
-
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள். அந்தரத்தில் நிற்பது போல் தோன்றுகிறதுதானே? இந்த மரத்தை நேரிலும், புகைப்படத்திலும் பார்ப்பவர்கள் முதலில் அதிர்ந்துவிட்டார்கள். காரணம் வெட்டப்பட்ட மரம் எப்படி அந்தரத்தில் நிற்கும் என்று. ஆனால் அந்த மரத்தின் வெட்டப்பட்டதுபோல் காணப்படும் பகுதியை சற்று உற்று நோக்கினால் உங்களுக்கு தெரிவது ஒரு தேர்ந்தெடுத்த கலைஞனின் ஓவியம் என்று.ஆமாம் வெட்டப்பட்ட இடத்தில் இருப்பதுபோல் தெரியும் இடத்தில் மிக அற்புதமாக அந்த இடத்தின் பின்னணியைஓவியமாக வரைந்துள்ளார் ஒரு அற்புதமான ஓவியக்கலைஞர். இந்த மரம் ஜெர்மனியில் உள்ள Potsdam என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் உள்ள அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Daniel Siering மற்றும் Mario Schuster என்ற இரண்டு ஓவியர்கள். அவர்களுக்கு உல…
-
- 1 reply
- 727 views
-
-
-
-
-
- 4 replies
- 1.9k views
-
-
எந்தன் கண்ணாளன், கரை நோக்கி போகிறான்! ... நதியே ... லதா மங்கேஸ்கார் பாடிய முதல் தமிழ் பாடல் என நினைக்கிறேன்!! அக்காலத்தில் இலங்கை வானொலியில் சில நேரங்களில் ஒலிபரப்புவார்கள்!... இனிமையான பாடல் ... பல காலத்துக்கு பின் கேட்க ...
-
- 0 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?v=p5_WuymlhMs&feature=related http://www.youtube.com/watch?v=t3zLGvDSmNI&feature=related http://www.youtube.com/watch?v=-TCx3-DKWBc&feature=related http://www.youtube.com/watch?v=bpgudIfVMAQ
-
- 0 replies
- 917 views
-
-
புலம்பெயர் நாட்டுக்கு வந்த போது விரும்பி கேட்ட பாடல்.........இந்த பாடல் டென்மார்க் மற்றும் நோர்வேய் நாட்டை சேர்ந்தவர்கள் பாடின பாடல்.........சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பிக் கேட்ட பாடல்............உலகில் அதிக மக்கள் இசைத்தட்டு வாங்கினது என்றால் அது aqua இசைத்தட்டு
-
- 3 replies
- 499 views
-
-
கிழிஞ்சுது போ துருக்கியிலையும் கொலைவெறி.....
-
- 16 replies
- 1.4k views
-
-
அழுகாட்சி சீரியல்களைப் பார்த்து அலுத்துப் போனவர்கள் இந்தி டப்பிங் சீரியல்கள் பக்கம் ரிமோட்டை மாற்றி வருகின்றனர். இந்தி டப்பிங் சீரியல்களைப் போலவே கொரியன் சீரியல்களுக்கும் தமிழ் ரசிகர்களிடையே தனி வரவேற்பு உள்ளது. புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கே' சீரிஸ் வரிசையிலான கொரியன் தொடர்களுக்கு மக்களிடையே நாளுக்குநாள் வரவேற்பு பெருகிவருகிறது. இப்போது ஒளிபரப்பாகும், காதலர்கள் கூடுவிட்டு கூடுபாயும் வித்தியாசமான ‘சீக்ரெட் கார்டன்' தொடரையடுத்து ஜூலை 30ம் தேதி முதல் தினமும் 7.30 மணிக்கு ‘மை லவ் ஃப்ரம் த ஸ்டார்' தொடங்குகிறது. வேற்றுகிரகவாசி கதை 400 வருடங்களாக பூமியில் வசிக்கும் வேற்றுகிரகவாசிக்கும் புகழ்பெற்ற 18 வயசு நடிகைக்கும் ஏற்படும் புதுமையான காதல் தொடர் புதுயுகம் தொல…
-
- 0 replies
- 1.7k views
-
-
ரொம்ப பழைய ஒலிப்பதிவு இது - காதலர் தினத்து காலங்களில் போட இருந்தேன் யாழில். பிந்திவிட்டது. கேட்டுப்பாருங்கள் http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_04.html
-
- 2 replies
- 1.6k views
-