சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
குழிதோண்டும் துறையில் வல்லவரான யாழ் கள உறுப்பினர் ஒருவரே ஐரோப்பாவில் ஏற்பட்ட எரிமலை கக்கலுக்கு காரணம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது நீங்கள் யாபரும் அறிந்ததே. யூகே செல்வதாக கூறி கனடாவில் இருந்து புறப்பட்ட இவர் Iceland சென்று, தனது வித்தையை கச்சிதமாக காட்டியபின்னர், விமான போக்குவரத்துக்கள் ஐரோப்பாவில் முடங்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தமையால் நேரகாலத்துடன் கனடாவுக்கு வந்து சேர்ந்தார் எனவும் கூறப்பட்டது. பூமியினுள் மிகவும் ஆழமான குழிகளை தோண்டுதல், ஆழமாக தோண்டப்பட்ட குழிகளினுள் இத்தியாதிகளை ஏற்றுதல், இறக்குதல், பதுக்குதல், ஆழமான குழிகளினுள் நீண்டகாலம் பதுங்கி வாழ்தல் ஆகிய இன்னோரன்ன செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் வினைத்திறனுடன் மேற்கொள்ளக்கூடிய மேற்கண்ட தமிழரே இன்று …
-
- 8 replies
- 1.1k views
-
-
Judge to child: want to live with your mother? child: No....she beats me Judge: so u want to live with ure dad? child: No...he beats me too judge: so who do u want to live with? ...child: England team....because they never beat anyone !
-
- 3 replies
- 775 views
-
-
வணக்கம் திரு நெடுக்காலபோவான் அவர்களே, உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டி உங்களை திருத்தும் நோக்குடன் தோழர் விசைகலைஞன் அவர்கள் எமது இணையத் தளத்தில் எழுதிய ஆக்கத்துக்கு பதிலளிக்க முடியாத நீங்கள், கட்டுரையாளர் யார் என்ற கண்டுபிடிப்பில் ஈடுபடுவது பயனற்றதும் தேவையற்றதுமாகும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத நீங்கள் கருத்தை எழுதியவர்கள் எலி பல்லி என வசைபாடுவது ஏன் என்ற மர்மம் எமக்குப் புரியவில்லை. உங்களை தற்காத்துக்கொள்வதற்காக, யாழின் மீது சேறு பூச முற்பட்டு இருக்கிறீர்கள் .உங்களிடம் நாம் கருத்துக் கேட்பது என்பது உண்மை. ஆனால் சேறு பூச முற்படுவதாகக் கூறுவது உங்களுடைய கற்பனை. ”மன்னிக்கிறவன் குஞ்செலி மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய பெரிய எலி” திரு நெடுக்…
-
- 8 replies
- 844 views
-
-
என்னங்கடா.. பகிரங்க மடலுன்னா ஓடி வந்து பார்க்கிறீங்க. இப்ப நாட்டில வீட்டில தொட்டிலில தவழுறது எல்லாம் ஒவ்வொரு பூனைப் சாரி புனைபெயரை வைச்சுக் கொண்டு இதை தானே செய்யுதுகள். புலி வீழ்ந்தாலும் வீழ்ந்திச்சு.. பதுங்கிக் கிடந்த எலிகள் கூட்டத்தின்ர கொட்டம் தாங்க முடியல்ல. எலிகள் பூந்து விளையாடிற இடமா யாழும் மாறி கொண்டு இருக்கோ என்று கேட்டுத்தான் இந்தக் கடிதத்தை நானும் எலிகளோட எலிகளா ஓடி ஓடி வரையுறனாக்கும். பார்த்துப் படிச்சு எனக்கும் யாராச்சும் ஒரு குஞ்செலி.. ஒரு குட்டி மறுப்பு மடல் வரஞ்சீங்கன்னா.. என்ர மடலுக்கும் ஒரு பெரிய பப்பிளிசிற்றி கிடைக்கும் உங்களுக்கும் பெயர் விளங்கும். இடையில உள்ள முள்ளமாரி முடிச்சவிக்கி இணையங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிழைப்ப…
-
- 31 replies
- 2.4k views
-
-
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்த இடந்தான் திரிலிங்கான இடம், மனசைத் தேத்திக்குங்க... :lol: http://www.youtube.com/watch?v=TwKCx6Mrx20
-
- 3 replies
- 1.5k views
-
-
துணை வேந்தர்களா..தூக்க வேந்தர்களா தமிழக அரசியல் சட்ட சபையில் இப்படி தான் நடக்குது போல........! நன்றி Facebook
-
- 1 reply
- 945 views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
மெக்சிகோ வளைகுடாவில் பெட்ரோலிய குழாய் உடைந்து எண்ணை கடலில் கலப்பது குறித்த ஒரு நகைச்சுவை காணொளி..! லொள்ளு தாங்கலை..!
-
- 5 replies
- 976 views
-
-
பெண்களை கம்ப்யூட்டர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யாரோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு இணையத்தில் பறக்கவிட, அது நம் கண்ணில் மாட்டியதும் 'யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற' மொழியாக்கம் செய்துவிட்டோம்... . இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே. பெண்கள் ஆண்களை விட அனேக விஷயங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பது வேறு விஷயம்! 1)இரண்டுமே அதிகம் செலவு பிடிக்கிற சமாச்சாரங்கள், எதிர்பார்த்ததை விட. 2)கம்ப்யூட்டரும் சரி, பெண்ணும் சரி.. நீங்கள் நினைப்பது போல் நடப்பதில்லை. 3)கொஞ்சம் பழகிய பிறகு, “சரி! போ” என்று விட்டு விட முடியாது. 4)ரொம்பப் பழகிய பிறகு, ஒன்று போதாதோ என்று உங்களை சிந்திக்க வைப்பதில்தான் எத்தனை ஒற்றுமை! 5)சில கம…
-
- 14 replies
- 1.4k views
-
-
கருத்துக்கள் எழுதும் கருத்தாளர்களையும், கருத்துக்களை வாசிக்கின்ற வாசகர்களையும் அச்சுறுத்தும் வகையில் யாழ் கருத்துக்களத்தினுள் விசமிகள் சிலர் பாம்புகள் சிலவற்றை ஓடவிட்டு உள்ளதாக அறியவருகின்றது. இன்று அதிகாலை யாழ் இணைய முகப்பில் பாம்புகள் சிலவற்றை அவதானித்த வாசகர்கள் சிலர் பிரான்ஸ் நாட்டு காவல்துறையின் உடனடி கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், உசாரடைந்த காவல்துறை பாம்புகள் மீது கண்ணீர்க்குண்டு பிரயோகம் செய்யத்தொடங்கியதும் அவை மெது, மெதுவாக இறங்கி யாழ் கருத்துக்களத்தினுள் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஓர் தமிழ் ஊடகம் மீது விசமிகளினால் அநாகரிகமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக முழு உலகமும் அதிர்ச்சி அடைந்துள்ள அதேசமயம் இச்சம்பவம் பற்றி விரிவாக ஆ…
-
- 11 replies
- 1.3k views
-
-
கொஞ்சம் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்ட ஒரு குறும் திரைப்படம் நன்றி : நண்பன் சிவ சிவராஜன்
-
- 7 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=fD0H4mq0e_4&feature=player_embedded
-
- 4 replies
- 1.1k views
-
-
மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com
-
- 1 reply
- 821 views
-
-
என்ன நிம்மதியான தூக்கம்..... மேலதிக படங்களுக்கு ; http://funnycric.blogspot.com
-
- 4 replies
- 847 views
-
-
என் வழி... தனீனீனீ வழி.... மேலும் நகைச்சுவைப் படங்களுக்கு http://funnycric.blogspot.com/
-
- 3 replies
- 1.4k views
-
-
(தி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள் அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை அவள் : நீ என்னை விரும்புகிறாயா ? அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும் அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ? அவன் : அதைவிட நான் இறப்பதே மேல் அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ? அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் அவள் : என்னை திட்டுவாயா ? அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? அவள் : நீ என்னுடன் கடைசிவரை…
-
- 12 replies
- 2.3k views
-
-
-
- 2 replies
- 951 views
-
-
விஜயின் எதிர்கால பட காட்சிகள் எப்படி அமையப்போகின்றன என பல எதிர்பார்ப்புகள் உங்களுக்குண்டா? கீழேயுள்ள படம் விஜயின் அறிமுக காட்சி இது அறிமுக பாடலின் ஆரம்ப காட்சி உலக வெப்பமயமாதல் குளேபல் வார்மிங்ஐ தடுப்பதற்காக ஆடு மாடுகளை தலையில் தடவிக்கொடுத்து சாந்தப்படுத்துவது போல சூரியனை பாஸ்கட் பால் போல ஆடியபடி தடவிக்கொடுத்து கூலாக்கும் தளபதி பூமிவெப்பநிலையை சமப்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபராகும் தகுதி விஜைக்கு வந்துவிட்டதால் ஒபாமா பயத்தில் உறைந்து விட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன . செவ்வாய்க்கு புறப்படவிருந்த ராக்கட்டை அதிவேக ரயிலில் கடத்திப்போன வில்லன் ட ராக்கட்டை மீட்ட…
-
- 11 replies
- 4.4k views
-
-
இங்கிலாந்து நாட்டு ராணி இறந்துவிட்டதாக பி.பி.சி ரேடியோ ஜோக்! புதன்கிழமை, மே 19, 2010, 11:13[iST] லண்டன்: இங்கிலாந்து [^] நாட்டு ராணி எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பி.பி.சி ரேடியோ அறிவித்தது. நகைச்சுவைக்காக இந்தச் செயலைச் செய்த 'ரோடியோ ஜாக்கி' டேனி கெல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிபிசியின் பிரிம்மிங்ஹாம் மற்றும் மேற்கு மிட்லாண்ட் நகருக்கான லோக்கல் ரேடியோவில் நேற்று இந்த அறிவிப்பு வெளியானது. மிகப் பிரபலமான ரேடியோ ஒளிபரப்பாளரான டேனி கெல்லி , தனது நிகழ்ச்சியின் இடையில், ஒரு முக்கியமான செய்தி [^], நமது நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்துவிட்டார் என்று கூறிவிட்டு, 'God save the Queen' என்ற இங்கிலாந்து நாட்டு தேசிய கீதத்தை ஒளிபரப்பினார். …
-
- 3 replies
- 873 views
-
-
-
- 9 replies
- 2.1k views
-
-
சிரிக்க மட்டும்..ரெம்ப யோசிக்காதீங்க.. # மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? என்ன தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே? # எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும். # தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்? அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும். # தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல! # டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா? சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்! # யார் டைம் நமக்காக காத்திருக…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒரு பெரியவர் பெரிய பணக்காரர். அல்லும் பகலும் வேலை பார்த்து ஏழு பெற்று பெரியவர்களாக ஆக்கினார். அதுகளோ கண்ணு தெரியாத இந்த பெரியவரை கையில் ஒரு கம்பை கொடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர். கண் தெரியாததால் கம்பை சாலையில் தட்டி தட்டி நடந்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற ஒருவர் ஒரு ரப்பரை வாங்கி கம்பின் முனையில் மாட்டிவிட்டு ( சத்தம் வராதிருக்க ) அந்த பெரியவர் கதையை கேட்டார் . கேட்டு முடிந்ததும் சொன்னார் . கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்
-
- 104 replies
- 36.7k views
-
-
-
நச்சு குண்டை போட வைத்த நாசக்காரி http://www.youtube.com/watch?v=nbrUEQBXAzY&feature=related mp3 : http://www.mediafire.com/?ekttmzmiywz
-
- 0 replies
- 883 views
-