Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. - நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்

  2. பெண்களுக்கு பொது இடங்களில் கணவன் முக்கியமா...? இல்லை, அலுவலக கனவான் முக்கியமா...? நீங்களே இப்படத்தைப் பார்த்து தீர்மானியுங்கள்! பாவம் கிளிண்டன்!!

    • 14 replies
    • 1.6k views
  3. வணக்கம், இன்று நான் தமிழ்மணத்திற்கு சென்றபோது அங்கு சாந்தி அக்கா தனது முல்லைமண் வலைப்பூவில் கீழ்க்கண்ட காணொளியை இணைத்து ஓர் பதிவை போட்டு இருப்பதை கண்டேன். வளரி வலைக்காட்சி மூலம் உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு மிக அருமையாக இருக்கின்றது. வழமையாக வளரிக்கு செல்லும்போது அவர்களின் சேவை வழங்கியின் பலம் போதாமல் இருப்பதால் அங்கு காணொளிகளை பார்க்க முடிவதில்லை. ஆனால் இப்போது Dailymotion இல் அவர்கள் தங்கள் காணொளிகளை இணைப்பதால் சுவாரசியமான பல காணொளிகளை பார்க்க முடிகின்றது. வளரி தொடர்ந்து பல படைப்புக்களை உருவாக்கவும், கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்! வளரி வலைக்காட்சி Dailymotionஇல்: http://www.dailymotion.com/valarytv

    • 3 replies
    • 2.3k views
  4. இஞ்சி இடுப்பழகி....கள்ள சிரிப்பழகி...... http://www.tubetamil.com/view_video.php?viewkey=18b4e8c77b80cb5cd7e6&page=1&viewtype=&category=

  5. இந்திய நத்தார் பாடல்

    • 1 reply
    • 1.8k views
  6. http://www.youtube.com/watch?v=LZ_X6rVlxf0 வேண்டாதவர்கள் படங்கள் எல்லாம் இந்த விடியோவில் வருகிது.அதனால் வேறு எங்கேயும் இணைக்க மனசு வரவில்லை .. இதை எங்கே இணைப்பது என்று தெரியவில்லை அதனால் இதில் இணைக்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நீக்கிவிடவும்... முதல்ல இது இங்கே இணைத்து இருந்தாலும் மன்னிக்கவும்.... http://www.youtube.com/watch?v=LZ_X6rVlxf0&feature=player_embedded#

  7. Started by Nellaiyan,

    • 0 replies
    • 1.2k views
  8. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் கழகத்தின் ஆண்டு பரிசளிப்பு நிகழ்வில் .... என்னுடன் முன்பு வேலை செய்த ஒரு நபரை சந்தித்தேன். இங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தில் படித்திருந்தாலும், தமிழில் மீதுள்ள தீராக்காதலினால் ஆங்கிலத்தை கண்டாலே ..ம்ம்ம்... வெறுப்பு.அடிச்சுப்போட்டாலும் ..... வராது! அவரும் என்னை மாதிரி நல்ல ஒரு நாட்டுக்கட்டை. ஆனால் அடைந்தால் மகாதேவி, இல்லையேல் ... என்ற பிடிவாத கொள்கைப்பற்றால் .... தேடிப்பிடித்து ஒரு மலேசியன் கிளியோபற்றாவை கரமும் பிடித்தார். கட்டியதற்கு பின் ... அவரின் நண்பர்களிடமும் பேரழகியை வர்ணித்தபடி இருப்பாராம். .... சில வருடங்களின் பின் சந்தித்தேன். பிள்ளைகளை அறிமுகப்படுத்தினார். கலியாண வயதை மூத்தவன் எட்டிப்பிடிக்க கன வருடம் தேவையி…

  9. ...எனது டி வீ ..... குழந்தைகள் என்றாலே எனக்கு நல்ல விருப்பம் .நேற்று மாலை எனது கணவரின் மூத்த சகோதரி என் வீட்டுக்கு வந்திருந்தார் .அவருக்கு மூன்று மக்கள். மூத்தவள் பெண் மற்றைய இருவரும் ஆண் குழந்தைகள் மூத்தவன் யுனியிலும். இரண்டாமவன் கல்லூரியிலும் படிக்கிரார்கள் . அவருடைய மகள் வழி பேரன் மூன்று வயது .இவருடன் வாழ்கிறான். இவனது தாய் விரைவில் குழந்தை கிடைக்கக் இருக்கிறாள். பேரனும் இவரும் நல்ல நெருக்கம். கிழமை நாட்களில் பகுதி நேர பள்ளிக்கு செல்வான். பின் பு அம்மம்மாவுடன் ஒரே கொண்டாட்டம். அன்று காலையில் இவனை பள்ளிக்கு அனுப்பும் அலுவலில் இருந்திருக்கிறார் . இவன் காலயில் டி வீ யில் சிறுவர் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருகிறான். சிறிது நேரத்தில் டி வீ தடைப் படவே . அ…

  10. Started by Nellaiyan,

    என் நண்பர்களுக்கு உங்கள் ஆதரவுகளை தெரிவியுங்கள். http://www.youtube.com/watch?v=-R4xj-efud4

  11. மகாத்மா மிற்சுபிஸி

    • 2 replies
    • 1.2k views
  12. ஒரு காட்டுக்குள் குட்டி முயல் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒட்டகச்சிவிங்கி ஒன்று மார்ஜூவானா சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டது. உடனே அதை நெருங்கி, "சிவிங்கி நண்பணே, ஏன் இப்படி மார்ஜூவானா புகைத்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? அதைத் தூக்கிப் போட்டுவிட்டு வா.அழகான இந்தக் காட்டைச் சுற்றிவரலாம். மாற்றத்தை நீ உணர்வாய் என்றது. நெகிழ்ந்து போன ஒட்டகச்சிவிங்கி,சிகரெட்டைத் தூக்கிப்போட்டுவிட்டு முயல் குட்டியுடன் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் சென்றால், அங்கே ஒரு யானை மிகவும் சுகமாக ஒபியம் அடித்துக் கொண்டிருந்தது."வேண்டாம் நண்பபா" என்று ஆரம்பித்த முயல் குட்டி, யானையின் மனதையும் மாற்றி, தன்னுடன் அழைத்து வந்தது. அடுத்து ஒரு சிங்கம்,ஹெரோயினை உள்ளே தள்ளிக் க…

  13. இந்த வாரக் குமுதத்தில் அரசு பதில்களில் வந்த ஒரு குட்ட்ட்டி நகைச்சுவை: ஒரு ஊர்வலம். இரண்டு சவப்பெட்டிகள். அதன் பின்னால் ஒரு நாய். அதன் பின்னால் ஒரு மனிதன். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள். இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க, முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன். அதற்கு அவன், `முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி. இரண்டாவதில் என் மாமியார்.அவர்களுக்கான ஊர்வலம் இது' என்றான். `ஐய்யய்யோ!அப்படியா! இந்த நாய்?' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன். `ஓ, அதுவா? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது' வந்தவன் சற்று யோசித்தான். `அந்த நாய் எனக்குக் கிடைக்குமா?…

  14. டிங்கிரி சிவகுரு , நகைச்சுவை நாடகம் . இங்கே அழுத்தவும் ......... http://www.tubetamil.com/view_video.php?viewkey=2ec5ea328aee2f7b1413&page=1&viewtype=&category=

  15. Started by நிழலி,

    கணவன் - மனைவி: மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! -------------------------------------------------------------------------------- மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க? கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு -------------------------------------------------------------------------------- மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க? கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்... …

  16. ஈழ தமிழன அழிக்க நானும் உங்க கூட வாறேன்

    • 6 replies
    • 2.9k views
  17. ஒபாமாவும் டேவிற் லெற்றமனும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ---------------------------------------------- ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.2k views
  18. "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி! "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, 'நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்…

    • 23 replies
    • 11.9k views
  19. அனைவருக்கும் மீண்டும் இனிய வணக்கங்கள், தலைப்பை பார்த்துப்போட்டு கனக்க யோசிக்க கூடாது. எங்கள் எல்லார் வீடுகளிலையும் அம்மாக்களின் ஆட்சிதான் பெரும்பாலும் கோலோச்சும். இது பிழை என்று சொல்லிறதுக்கு இல்லை. எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் முதுகு முறிய எங்களுக்காக வீட்டில நாளும் பொழுதும் கஸ்டப்பட்டு வேலை செய்கிற அம்மாவுக்கு வீட்டில அதிகாரம் இருக்கிறது நல்லதுதானே. வழமையாக வீடுகளில அம்மாக்கள் பழைய சாமான்கள், அண்டா, குண்டா, தளபாடங்கள், உடைகள், செருப்பு தொடக்கம் சீப்பு வரை அவை தும்பாகி, நாலாக கிழிஞ்சு நாராகி விட்டாலும் குப்பையில எறியமாட்டீனம். பொதுக்கி பொதுக்கி வச்சு இருப்பீனம். நான் நினைச்சன் எங்கடை அமமா மாத்திரம்தான் இப்பிடி எண்டு. ஆனால்.. வெளியில 360கோணத்தில சுத்திப்பார்…

  20. விடுப்பர்:-இஞ்சாரும் கந்தர் வினாயகசதுர்த்தி வருசத்தில எத்தனை தரம் வாரது? கடுப்பர்:- சிட்னியில இரண்டுதரம் வந்தது காணும்,முதல் கிழமை சிட்னி முருகன் கோயிலில் நடந்தது,அடுத்த கிழமை வுலன்கொங் கோயிலில் நடந்தது கானும் . விடுப்பர்;- அது எப்படி இரண்டு தரம் வைக்கலாம்? கடுப்பர்:- யோவ் பிராமணர் வருமானத்திற்க்கு ஏற்ற மாதிரி எல்லாம் செய்வினம் ,உமக்கு என்ன?நீரா பிராமணரா பெரிசு? பிராமணரும் நவீன நாயன்மாரும் சொல்லுறதை கடைப்பிடிக்கிறதுதான் இந்துக்கள் ஆகிய உங்களின் கடமை .திருப்பி கேள்வி கேட்ககூடாது.கேள்வி கேட்டால் அது தெய்வகுற்றம் காணும். தொடரும்

    • 5 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.