சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
மணி அண்ணாவின் தினம் ஒரு நகைச்சுவை இந்தப் பகுதியில் இன்று முதல் தினமும் ஒரு நகைச்சுவையை இணைக்க உள்ளேன். சமபங்கு கந்தப்பு : எங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரத்தை நானும் குஞ்சியாச்சியும் பகிர்ந்து கொள்வதால் எங்களுக்குள் சண்டையே வருவதில்லை கலைஞன் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்கோவன். பிறகு எனக்கும் உதவும் கந்தப்பு அது வந்து தம்பி சின்னச் சின்ன விசயங்களிலை குஞ்சியாச்சி தான் முடிவெடுப்பா. அதுகளிலை நான் தலையிட மாட்டன். அது மாதிரி பெரிய பெரிய விசயங்களிலை நான் தான் முடிவெடுப்பன். குஞ்சியாச்சி தலையிட மாட்டா கலைஞன் அதென்ன சின்ன விசயம். பெரிய விசயம் கந்தப்பு எட அதோடா இப்ப வீட்டுச் சாமான வாங்கிறது, யார் யார் வீட்டுக்குப் ப…
-
- 78 replies
- 12.1k views
-
-
படையினரின் சிலாவத்துறை தாக்குதலுக்கு தகவல் கொடுத்த புலிகள் [26 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அரச படையினர் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கிழக்குப் பிரதேசங்களையும் கைப்பற்றி அங்கிருந்து புலிகளை விரட்டியடித்திருக்கும் நிலையிலும் வட மேற்கில் சிலாவத்துறை மற்றும் சார்ந்த பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த புலிகள் இயக்கத்தினரை துரத்தியடித்திருக்கும் நிலையிலும் அந்தப் பிரதேசங்களிலிருந்து தப்பியோடியபோது பெருந்தொகையிலான ஆயுதங்கள், உபகரணங்களை ஆங்காங்கே மறைத்து வைத்துவிட்டும் கைவிட்டும் சென்றனர். இந்த ஆயுதங்களை பின்னர் படையினரின் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போது பெருந்தொகையில் பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. இதனால், …
-
- 2 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=ooyeovqbpO0
-
- 0 replies
- 1.4k views
-
-
மகிந்த கொண்டாடிய வெற்றி கொண்டத்தில் ஜ்யர் மந்திரம் ஓத படும் கஸ்டத்தை பாருங்கள் இந்த கானொளியின் கடைசியில் வருகின்றது http://youtube.com/watch?v=OatDCwOeOzA
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் இணையத்துக்கு போய் படுத்து கிடந்ததால் அவனுக்கு, இவனுக்கு, எனக்கு சோதனை பெயிலாகிவிட்டது அல்லது புள்ளிகள் குறைந்துவிட்டது என்பது போன்ற முறைப்பாடுகள் எமது வீடுகளில் இருந்து வருவதை தவிர்க்கும் நோக்குடன், இங்கு வருகைதரும் என்னைப் போன்ற, யமுனாவைப் போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டிய யாழ் இணையத்தின் தார்மீக பொறுப்பு கருதி சோதினை சித்தி அடைவதற்கு கீழ்வரும் கடைசிநேர அதிரடி ஐடியாக்கள் தரப்படுகின்றன. தேவையான பொருட்கள்: 1. பிளாஸ்க் (சுடுதண்ணி போத்தல்?) நிறைய கோப்பி, கோக் ரின்கள், இதர குளிர்பான வகைகள்.. 2. ஓர் பெரிய பாத்திரம் - அண்டா நிறைய பச்சைத் தண்ணீர் 3. காதுகளினுள் சொருக பஞ்சு அல்லது அடைப்பான் - வீட்டில் மற்றவர்கள் போடும் சத்தம், ரீவி சினிமா பாட்டுக்கள், சீரியலுகள் …
-
- 57 replies
- 8.8k views
-
-
வந்துவிட்டது கிபீர் ஆமி அம்மன். கிபீர் ஆமி அம்மனின் சுத்துமாத்துக்கள் பம்மாத்துக்களைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.
-
- 18 replies
- 3.5k views
-
-
நண்ப/நண்பியர்களே, நீங்கள் இந்த உரையை ஏற்கனவே கேட்டிரிந்தால் மன்னிக்கவும்! நான் இந்த உரையை ஒரு 5 தடவைகள்கேட்டிருப்பேன், ஆயினும் ஒவ்வொருமுறையும் ஏதாவது புதிதாக அறியமுடிகிறது! பெரியார்தாசன் உரை நன்றி வன்னி
-
- 25 replies
- 6.4k views
-
-
-
- 2 replies
- 1.8k views
-
-
புலிகள் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை தாக்கியதை இருட்டடிப்பு செய்யும் பிரான்ஸ் [14 - September - 2007] [Font Size - A - A - A] கடந்த 2 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்துக்குள் புலிகள் இயக்க பயங்கரவாதிகள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை முறித்தெடுத்து கிழித்தெறிந்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்து அடித்து நொருக்கி சேதப்படுத்தினர். இது மிக மோசமானதும் பாரதூரமானதுமான சர்வதேச சட்டவிரோத செயலாகும். பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை சட்டதிட்டங்கள் அனைத்துக்கும் முற்றிலும் எதிரானவையாகும். ஸ்ரீலங்காவின் இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான அடாவடித்தனமான பயங்கரவாதச் செயற்பாடாகும். ஆயினும், …
-
- 1 reply
- 1.3k views
-
-
அனைத்து பெண்களும் ஒரு செக்கனில் புடவை கட்ட புதிய வழி! இந்தக் காலத்தில் பெண்களைப் புடவையைக் கட்ட வைப்பதற்கு பல ஆண்கள் பல்வேறு வழிகளில் தீவிர முயற்சி எடுத்திருக்கும் அதேநேரம், பல பெண்கள் புடவையை கட்ட மனதில் ஆசையிருந்தும் நேரம் போதாமையாலும், புடவையை எவ்வாறு கட்டுவது என்ற செயன்முறை தெரியாததாலும் புடவையைக் கட்ட முடியாது தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாழ் கள பெண்களிற்காக கவலைப்பட்டு, இந்தப் புடவைப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று யோசித்து பார்த்ததில் ஒரு அருமையான விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டி வந்துவிட்டது. இந்த கண்டுபிடிப்பு March 8, 2007 அன்று யாழ் கள நேரம் YST (Yarl Standard Time) பிற்பகல் சுமார் 02.00 மணியளவில் என்னால் நிகழ்த்தப்பட்டுள்ளது.…
-
- 36 replies
- 11.2k views
-
-
ஒண்டுமே புரியேல்லை ஐயோ கணக்கிலை புலியான அக்கள் ஆராவது நான் செய்த கணக்குச் சரியோ எண்டு சொல்லுங்கோ No Study = Fail (1) Study = No Fail (2) (1) + (2) No Study + Study = Fail + No fail Study ( No + 1) = Fail (1+ No) Study = Fail
-
- 13 replies
- 2.5k views
-
-
விஞ்ஞானம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத பல விடயங்களை நடைமுறைக்கு சாத்தியமாக மாற்றி வருகின்றது. விஞ்ஞானத்தின் ஒரு வளர்ச்சியாக, எதிர்காலத்தில் ஆண்கள் மகப்பேறு அடையக்கூடியதாக இருந்தால், அதாவது குழந்தையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் உங்கள் மனநிலைகள், எண்ணங்கள், விருப்பங்கள் என்னவாக இருக்கும்? இங்கு மகப்பேற்றுக் காலத்தில் ஆண்கள் பிள்ளையை வயிற்றில் வைத்து சுமக்க வேண்டியகாலம் சிலவேளைகளில் 10 மாதத்திற்கும் விட கூடுதல் காலமாக - 20 மாதமாக கூட இருக்கலாம். அல்லது 5 மாதமாக இருக்கலாம். இது எப்படி சாத்தியப்படும் என்பது அடுத்த பிரச்சனை. அது விஞ்ஞானிகள் அளிக்கவேண்டிய பதில். ஆனால், நீங்கள் இப்படியான ஒரு விஞ்ஞான முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கின்…
-
- 44 replies
- 5.8k views
-
-
சிரித்திரன் சுந்தர் பதில்கள் ! மகுடி ! சிரித்திரன் சுந்தர் பதில்கள் ! மகுடி ! மாமனிதர் சிரித்திரன் சுந்தர் மகுடியார் பதில்கள் என்று மகுடமிட்டு எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது. அதே கேள்வி பதில்கள் இப்போது தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. இந்தத் தொகுப்பை சுந்தரின் நண்பர் சுதாராஜ் தனது தேனுகா பதிப்பக வெளியீடாக அறிமுகம் செய்துள்ளார். சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் என்னும் சஞ்சிகைளை வெளியிட்டவர் சுந்தர். 1969 முதல் 1995 வரை வெளியான சிரித்திரன் சஞ்சிகைகளில் தேர்வு செய்யப்பட்ட 54 இதழ்களில் இருந்து சுமார் 820 கேள்வி பதில்கள் இத்தொக…
-
- 2 replies
- 2k views
-
-
'தண்ணி' அடித்தால் 'கிட்னி'க்கு நல்லது!?!? நியூயார்க்: மது அருந்துவதால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாம். சுவீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலிக்ஜா உல்க் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஒரு இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அலிக்ஜா குழுவினர், பல்வேறு வகையான மது பானங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மது அருந்துபவர்களிடையே சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுநீரக புற்றுநோயுடன் இருக்கும் 855 பேரிடமும், புற்றுநோய் இல்லாத 1204 பேரிடமும் ஆய்வுகள் நடத…
-
- 8 replies
- 3.9k views
-
-
An independent analysis shows that both religious faiths should share the place as a common place of worship. Failure to accept this fact would reveal who the real racists and the extremists are. The Controversy : Eelamists claim the existence of a Hindu Kovil in present Fort Frederick, Trinco, based on a poem. Eelamists claim that a South Indian Tamil poem by Kavi Rajavarothiar mentions a Hindu Kovil in Trinco in 1589 BC.( which was the period when the first South Indian migrants arrived in Lanka, a land of opportunities). Immediately after liberation, Lankan king Mahasen established a Buddhists temple named Gokanna Viharaya in 280 AD. ( The truth is eit…
-
- 1 reply
- 1.4k views
-
-
இதுவரை யாருக்கும் கிடைக்காத ரகசிய படம். இப்போது எக்ச்கிலூசிவாக யாழில் வருகிறது. இப்போது புரிகிறதா கருணா ஓடியதின் உண்மையான காரணம் . எல்லாம் பாழய் போன காதல் தான். http://www.jibjab.com/starring_you/receipt/319754
-
- 6 replies
- 3k views
-
-
-
ஜோர்ஜ் புஸ்ஸிடம் ஒரு அவசர வேண்டுகோள் அன்பில்லாத ஐயாவிற்கு செப்படம்பர் 11 இல் உங்கள் தலையில் இடி விழுந்த பின்னர் நீங்கள் பயங்கரவாதத்திற்கான போர் என்ற ஒரு உலகளாவிய திட்டத்துடன் செய்ற்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் பயங்கர வாதியாகப் பவனிவரும் பலரையும் பண்போடு அணைத்தபடி பணிசெய்து வருகிறீர்கள் இஸ்ரவேல்இ சிறிலங்கா போன்ற பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்போது என்னுடைய வேண்டுகொள் என்னவென்றால் உலக அழிவுக்குக் காரணமாகக் கூடிய ஒரு கொடிய பயங்கரவாதி உங்கள் கண்ணிற்குப் படாமல் திரிந்து கொண்டிருக்கிறார். அதிஸ்டவசமாக அவரை உங்களுடன் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் உங்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிற நட்பு நாட்டின் அமைச்சர் ஒருவர் துப்பறிந்து கண்டுபிட…
-
- 7 replies
- 1.8k views
-
-
கிபீர் ஆமி அம்மன் ;ஜரோப்பிய அவலம் பாகம் 11 அவலம் கேட்க இங்கே அழுத்துங்கள் தமிழ்வெப்றேடியோ.கொம்
-
- 17 replies
- 4.1k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
இவற்றை வாயின் அளவை பாருங்கள்.. இதுதான் உலகிலேயே பெரிய வாயாம்.. http://www.metacafe.com/watch/748966/biggest_mouth_ever/ இனிமேல் ஆவது எங்களை "உனக்கு வாய் கூடிப்போச்சு" என்று திட்டுவதை பெரியவர்கள் நிறுத்துவார்களா? :o
-
- 4 replies
- 2k views
-
-
தொலைபேசியில் பேசியே பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் சிகிச்சை அளிக்கிறார் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த அதிசயத்தை நிகழ்த்துவதாக கூறும் ஒரு நபரை நாம் சந்திக்கப் போகிறோம். சிரிக்கவேண்டாம்... இது ஒரு உண்மைச் சம்பவம்... நாங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மையா என்பதை அறிய, இந்தோர் நகரிலுள்ள ராம்பாக் காலனியை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது. அந்த நபர் இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்த பகுதியின் காவல் நிலையத்தில் அந்த நபர் பணியாற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அவர் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் என்பதும், அவர்தான் பாம்புக் கடிக்கு தொலைபேசி மருத்ததுவர் என்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த அதிசய மனிதர் பெயர் யஷ்வந் பகவத். பா…
-
- 11 replies
- 2.6k views
-
-
இந்த உலகத்துலேயே பாவப் பட்ட ஜீவன்கள் யாருன்னா அது இந்திய பஸ் பயணிகள்தான்..! பாருங்களேன்.. நாம பஸ் ஏற நின்னா, ஒன்னும் வராது..ஆனா எதிர் திசையிலே 100 பஸ் போகும். அதுவும் அரைவாசி காலியா..! இன்னொரு அநியாயமும் இருக்கு.. வீட்டிலே பழய சாதத்தை தின்னு, வெட்டியா கொட்டாவி வுட்டுட்டு உக்காந்து இருக்கறப்போ பாருங்க.. எல்லா வண்டியும் காலியா போகும்..என்னைக்காவது அவசரமா, அவசியமா நாம பிரயாணம் கெளம்புனோமுன்னா..அன்னிக்கு உலகச் சனத்தொகையே ஒன்னா கெளம்பும்..நம்மளோட..!! தொண்டு கிழம் கூட தொங்கிக்கிட்டு வரும்..பொம்பளப்புள்ளைங்க கூட புட் போர்டு அடிக்கும்..! இது இப்புடியா..? ஒரு வழியா உள்ளே சொர்க்க வாசல்லே புகுந்துட்டோம்ன்னு வைங்க.. எல்லா சீட்டும் காலியா இருக்கும்..ஆனா இட ஒதுக்கீடு நடந்து மு…
-
- 20 replies
- 4k views
-
-
ஷில்பாவுக்கு ராஜீவ் விருது இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டத்தைத் தொடர்ந்து தற்போது இன்னொரு விருது ஷில்பா ஷெட்டியைத் தேடி வந்துள்ளது. பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வென்றதற்குப் பிறகு ஷில்பாவின் பாப்புலாரிட்டி படு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. குட்டி குட்டியாக பல விருதுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளார் ஷில்பா. பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கலக்க ஆரம்பித்துள்ளார். முத்தாய்ப்பாக சமீபத்தில் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம், ஷில்பாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தது. திரைத்துறைக்கு ஷில்பா ஆற்றிய சேவைக்காக இந்த பட்டத்தைக் கொடுத்தனர். [??????????????????] …
-
- 1 reply
- 1.1k views
-