சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 0 replies
- 518 views
-
-
-
- 1 reply
- 734 views
-
-
-
- 1 reply
- 987 views
-
-
டீச்சர் : வணக்கம் பிள்ளைகளே மாணவர்கள் : வணக்கம் டீச்சர் டீச்சர் : எல்லோரும் வீ ட்டுப்பாடம் கொண்டு வந்து மேசையில் வையுங்ககோ . நாங்க நேற்றைய பாடத்தை மீண்டும் தொடருவோம் கேசவன் : டேய் தாமு வீட்டுப் பாடம் செஞ்சியாட ? இல்லடா நான் பழைய பேப்பர் பொறுக்க போய்டடேன் . தாமு : நானும் தான் . வெறும் நோட்டுப்புத்தகத்தை வைப்போம்டா டீச்சர் : கேசவன் 5 ம் வாய்ப்பாடு சொல் .... 5 x 5 = 25 ...5 x9 =40 ... (மாணவர்கள் கொல் என்று சிரித்தனர் ) டீச்சர் : உனக்கு ஒண்ணுமே மண்டையில் ஏறாது . தாமு : தொடர்ந்து சொல் ..5 x 10 = 50 5 x11= 55 டீச்சர் : உட்க்கார் தாமு : டீச்சர் டீச்சர் அவன் தலையை பாருங்க பாருங்க டீச்சர் :…
-
- 2 replies
- 622 views
-
-
https://rumble.com/vgw1dv-mr.beans-most-viewed-funny-videos.html
-
- 0 replies
- 855 views
-
-
-
ஸ்டாலின் வெல்லுறாராம் ஜேர்மன் பேப்பர் சொல்லுது.ஜேர்மன் செய்தியிலை வாற அளவுக்கு ஸ்டாலின்...... 😂 இந்த செய்தி நம்மை ஒரு கணம் திசைதிருப்ப வைக்கிறது: இந்தியாவில் ஒரு ஸ்டாலின் ஆட்சிக்கு வரக்கூடும்! தமிழ்நாடு மாநிலத்தில் (நாட்டின் தெற்கில்) ஒரு குறிப்பிட்ட எம்.கே. ஆய்வுகள் படி, ஸ்டாலின் மற்றும் அவரது திராவிட முன்னேர கஜகம் (திமுக) கட்சி முன்னேறியுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்களிப்பு தொடங்கியது. சட்டமன்றமும் ஆளுநரும் தலா ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்களில் ஒருவரான ஸ்டாலின், அவரது பெயரை தற்செயலாகக் கொண்டிருக்கவில்லை: ஸ்டாலினுக்கு அவரது தந்த…
-
- 2 replies
- 682 views
-
-
-
- 1 reply
- 623 views
-
-
இரண்டு நண்பர்கள் யாழ்களத்திற்கு வந்து கருத்து பரிமாற்றங்கள் செய்த போது...😁 ஆரம்பத்திலிருந்து பார்க்கவும். 😄
-
- 12 replies
- 1.2k views
-
-
சிக்கன் சிந்தாமணி .😍 Chicken Chinthamani in Tamil 😎
-
- 18 replies
- 1.6k views
-
-
வடமராட்சி வாசிகளின் புத்திசாலித்தனத்தை உணர்த்தும் நகைச்சுவைக் கதைபின்னிரவு விடுப்பு பார்க்கும் நோக்கில் பருத்தித்துறை கடலில் ஒரு படகில் மூன்று பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளை சேர்ந்த இந்த மூன்று பெண்களும் பயணித்த குறித்த படகில் திடீரென்று ஒரு பேய் வந்து குதித்துள்ளது. மூன்று பெண்களும் பயந்து நடுங்கிப் போனார்கள். பேய் தன் கோரமான பற்களைக் காட்டிச் சிரித்தது. 'உங்கள் மூன்று பேரையும் விழுங்கப் போகிறேன்' என்று பேய் கூறியது. மூன்று பெண்களும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளப் பேயிடம் கெஞ்சினார்கள். அதனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. 'உங்களில் ஒருத்தியாவது புத்திசாலியாக இருந்தால்! உயிர்ப் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போ…
-
- 39 replies
- 3.2k views
- 2 followers
-
-
அடுத்த முதல்வர் யார்? ஜாதகம் சொல்வது என்ன..? - பதில் தரும் Jothidar Sri Venkadasharma
-
- 22 replies
- 1.5k views
-
-
Mason:- நீங்க ஒழுங்கா.... உங்கட, வேலைய பாத்தா நாங்க ஏன் வாய தொறக்க போறம் Mason to engineer : மரியாதையா போறியா... இல்ல, மண் வெட்டிய குடுத்து மண் அள்ள விடவா
-
- 0 replies
- 421 views
-
-
திராவிடம் என்றால் என்ன? இந்த கேள்விக்கு மக்களின் கருத்துக்கள் புல்லரிக்குது. இங்கே தான் திராவிடத்தின் வெற்றி தெரிகிறது.
-
- 1 reply
- 596 views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 698 views
-
-
என்னை வெற்றி பெற வைத்தால்……….. மின்னம்பலம் மக்களை கவருவதற்காக வித்தியாசமாக தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது வழக்கம் என்றாலும், இங்கு ஒருவர் அளித்திருக்கும் வாக்குறுதிகள் கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் இருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியுமா? சாத்தியம் இருக்கிறதா? என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தன் மனதில் தோன்றியதெல்லாம் வாக்குறுதிகளாக அளித்துள்ளார். மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் துலாம் சரவணன் என்பவர் சுயேட்சை வேட்பாளராக குப்பைத்தொட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் சமூக வலைதளத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது. …
-
- 7 replies
- 1.1k views
-
-
நாய் என்ன பாவமடா செய்தது? அந்த நாயும் கவனமாய் கதையை கேட்டு அப்பப்ப தலையை குனிஞ்சு யோசிக்குது. 😁 இரண்டு பேரின்ரை சோகம் பெரிய சோகக்கதை.
-
- 2 replies
- 608 views
-
-
கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது. இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர், உட்பட்ட மதுபானங்களை அருந்துவதனையே விரும்புகின்றனர். அதிலும் ஒரு படி மேலே போய் அவற்…
-
- 0 replies
- 568 views
-
-
வெளிநாடுகளில் எங்கட தமிழ் ஆக்களை “டக்கெண்டு ” கண்டுபிடிக்க சில எளிய வழிகள்: சுப்பர் மாக்கற்றில் மனிசி முன்னால போக பின்னால வண்டிலை தள்ளிக்கொண்டு புருசன் போனால் அவை “தமிழ்”! கவுண்டரில ஆர் காசு குடுக்கிறது எண்டு புருசனும் பொஞ்சாதியும் confused ஆகி நிண்டா அவை “தமிழ்”! taste பாக்குற சாட்டில கால் கிலோ திராட்சைப்பழத்தை(grapes) களவா எடுத்து திண்டால் அவை “தமிழ்”! வெண்டிக்காய், முருங்கக்காய் போன்றவற்றை முறிச்சும் வெங்காயத்தை “தெரிஞ்சு” பாத்தும் வாங்கினா அவை “தமிழ்”! கார் பாக்கிங்கில பத்து நிமிசமா காத்து நிக்கிறவனை overtake பண்ணி ; சுழிச்சு நெழிச்சு park பண்ணிட்டு போகும் போது … வெள்ளைக்காரன் கேவலமாக தூசணத்தால் ஏசுவான். அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிர…
-
- 1 reply
- 567 views
-
-
வாங்க வகுப்புக்கு சென்று படிக்கலாம்
-
- 2 replies
- 632 views
-
-
தேவையான பொருட்கள் : புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ நாலு சிரட்டை தண்ணி உப்பு கைக்கணக்கு செய்முறை புங்குடுதீவு ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும் தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும். தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு. அதன் பின் நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும் இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்…
-
- 17 replies
- 2.1k views
-
-
பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார்.
-
- 1 reply
- 587 views
-
-
# அருமையான போட்டி # அதில் அருமையான புத்திமதி https://www.facebook.com/100007666543809/posts/2785203801745144/
-
- 0 replies
- 418 views
-
-
-
- 0 replies
- 538 views
-