சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 0 replies
- 2.7k views
-
-
பெயர்: லவ் பிறந்த நாள்: 14.02. 0000 பழைய முகவரி: மனம் ... புதிய முகவரி: பணம் இன்று விரும்புவது: பூங்கா நாளை விரும்புவது: "மாங்கா" நண்பர்கள்: ஏமாந்த அனைவரும் எதிரிகள்: அண்ணன்கள் பிடித்த வாசகம்: காதல் செய்;கல்யாணம் தவிர் வெறுப்பது: எட்டி பார்ப்பவர்கள்,சுண்டல் விற்கும் பையன்கள் நீண்ட கால சாதனை: ஆண்களுக்கு- நீண்ட தாடி; பெண்களுக்கு - நீண்ட தாலி சமீப மகிழ்ச்சி: தோழிகள் காதலர்களாக மாறுவது சமீப எரிச்சல்:காதல் திருமணத்தில் முடிவது பிடித்த பூ: கற்பூ பிடித்த நடிகர்கள் : பிரபு தேவா, நயன்தாரா (படிச்சதில் பிடித்தது )
-
- 0 replies
- 661 views
-
-
இன்றைய பதிவில் கடந்த நவராத்திரி விழா அன்று எம் ஊரில் என்னால் மேடை ஏற்றப்பட்ட ”செவிட்டு வாத்தியார்” நகைச்சுவை நாடகத்தை பகிரலாம் என்றிருக்கிறேன். முதலியேயே சொல்லிக் கொள்கிறேன் இந்நாடகமானது எந்த வித ஓத்திகையுமில்லாமல் மேடையேற்றப்பட்டதாகும். காரணம் ஒத்திகைக்கு ஒதுக்கப்பட்ட முதல் நாள் இரவு அவசர படப்பிடிப்பு என்று சன்சிகனும், மதுரனும் கூட்டிப் போனதன் விளவு தான் காரணம். அப்புறம் எப்படி சாத்தியப்பட்டது என்கிறீர்களா? நடிக்க தெரிவு செய்யப்பட்ட ஒவ்வாருத்தருக்கும் ஒவ்வாரு நகைச்சுவையை கொடுத்து விட்டு அறிமுகம் முடிய அவர்களே தான் எனக்கு நினைவூட்டுவார்கள். என்னால் அந்தளவு நகைச்சுவையையும் ஒத்திகை எதுவும் இல்லாமல் நினைவில் வைத்திருந்து நடிக்க முடியாது என்று முதலே தெரியும். உன்னிப்பாக கவன…
-
- 0 replies
- 723 views
-
-
-
http://www.nitharsanam.com/2006/08/20/50268.php
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
தனி ஒருவரின், முழுநீள நகைச்சுவை காணொளி.
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 464 views
-
-
-
கவிஞனும் காதலியும் கவிஞன்:அன்பே............ காதலி :ம்ம்ம்........ கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம் காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய் காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன் கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான் கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன…
-
- 0 replies
- 622 views
-
-
அதிரடிப்படை இன்ஸ்பெக்டரை ரயிலில் மயக்கி துப்பாக்கியும் பொருட்களும் கொள்ளை கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவுத் தபால் ரயிலில் பயணித்த விசேட அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஒருவரின் கைத்துப்பாக்கியும் உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, பதுளைக்கும் பசறைக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. அதிரடிப்படை இன்ஸ்பெக்டருடன் இந்த ரயிலில் அக்கறையுடன் கதைத்துக் கொண்டு சென்ற கும்பல் ஒன்றே அவரை மயங்கச் செய்து தங்களின் கைவரிசையைக் காட்டி விட்டு ரயிலிலிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த ரயில் பசறையை அண்மித்துக் கொண்டிருந்த போது நால்வர் அதிலிருந்து குதித்துச் சென்றதாக பயணிகள் சிலர் பதுளை ரயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 729 views
-
-
-
மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி அவர்கள் தொண்டு செய்யும் அம்பானி முதலான கார்ப்பரேட்டுகள், மன்மோகன் சிங்கை ஆட்டுவித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை உயர்த்தி சாதாரண மக்கள் தலையில் அடிக்கும் எண்ணெய் கம்பெனி முதலாளிகள், சவுதி ஷேக்குகள் இவர்களை இணைத்துக் காட்டும் கிண்டல் வீடியோ.. http://www.eelamview.com/2013/01/30/gangnam-style/
-
- 0 replies
- 509 views
-
-
கிழக்கு மாகாண மக்களே! தம்பிக்கு நல்ல பாடம் ஒன்று படிப்பியுங்க .... அப்படீன்னு சொல்லியிருப்பாரோ? httP:funny மேலும் படங்களைப் பார்க்க : http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 639 views
-
-
-
யோகியானந்த வயிறு குலுங்க வைக்கும் கலக்கல் காமெடி முடிந்தால் சிரிக்காமல் இருங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஓடும் விமானத்தில் குடிபோதையில் கலாட்ட செய்த நபர்: கை, கால்களை கட்டிவைத்த சகபயணிகள் ஓடும் விமானத்தில் சுவிஸ் பயணி ஒருவர் கலாட்டா செய்ததால் சக பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான TG971 என்ற விமானம் சுவிட்சர்லாந்தில் இருந்து பாங்காங் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்து வந்த சுவிஸ் பயணி ஒருவர் திடீரென கலாட்டவில் இறங்கியதாக கூறப்படுகிறது. மது போதையில் இருந்த அவர் சகபயணிகளை திட்டியதோடு மட்டுமல்லாமல், இருக்கை மீது ஏறி நின்று அட்டூழியம் செய்து வந்துள்ளார். இதைக் கண்ட பெண்கள் உள்ளிட்ட குழந்தைகள் பயத்தில் கத்தியுள்ளனர். மேலும் அந்நபரை சகபயணிகள் அமைதிப்படுத்த முயன்றது தோல்வியில் முடியவே, அனைவரும் இணைந்து கல…
-
- 0 replies
- 371 views
-
-
-
- 0 replies
- 837 views
-
-
கடி ஜோக்ஸ் தமிழ்நாடே சந்தோசப்படும்..... ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறார்கள் ஸ்டாலின்: நான் ஒரு நூறு ரூபாயை கீழே போடப்போறேன் ஒரு ஆள் சந்தோசப்படுவான். கனிமொழி: நான் இரண்டு ஐம்பது ரூபாயை கீழே போடப்போறேன் இரண்டு பேர் சந்தோசப்படுவாங்க. அழகிரி: நான் நூறு ஒரு ரூபாயை கீழே போடப்போறேன் நூறு பேர் சந்தோசப்படுவாங்க. விமானி: உங்க மூணு பேரையும் தூக்கி கீழே போட்டா தமிழ்நாடே சந்தோசப்படும்.....
-
- 0 replies
- 1.7k views
-
-
http://www.cnn.com/video/?/video/us/2013/01/11/tsr-pkg-moos-invisible-driver-prank.cnn#/video/us/2013/01/11/tsr-pkg-moos-invisible-driver-prank.cnn
-
- 0 replies
- 651 views
-
-
[url=https://postimages.org/][img]https://i.postimg.cc/rp71fwvF/184-AD64-A-46-C4-4-FD5-B862-56-B8-A75-BD07-F.jpg[/img][/url]
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
மன்னர் பெருமானுக்கு, ராணி அம்மா நடத்தை மேல் பெரிதாக நம்பிக்கையில்லை. கொஞ்ச நாட்களாக அயல் நாடு அரசர்கள் படை எடுப்பு தொல்லைகளால் போர்களத்தில் தொடரந்து இருந்ததும் ஒரு காரணமோ என்டு யோசினை வேறு. தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தார். தீடீரென படை எடுத்து வரும் ஒரு மன்னர் குறித்த தகவல் வேறு வருகின்றது. முதலில் நாட்டினைக் காப்போம் என முடிவு செய்து, அரண்மனையில் இருந்த வயசுப் பயலுகளை எல்லாம் இழுத்துக் கொண்டு 'வெற்றி வேல், வீர வேல்' எண்டு போருக்கு கிளம்பி விட்டார். போகும் முன்னர் ராணி அம்மாவை ஒரு அறையில் இட்டு பூட்டி. திறப்பினை, மிகவும் நம்பிக்கையான ராஜகுரு தொண்டு கிழவரிடம் கொடுத்து விடயத்தினை ரகசியமாக சொல்லி ஒரு கண் எப்போதும் ராணி மேல் இருக்கட்டும் என்று சொல்லி விட்டு தான…
-
- 0 replies
- 632 views
-
-
இதுக்கு முன்னாடி இத்தாலில என்ன செஞ்சிட்டிருந்தீங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங் சொல்லு....சொலுங்... இந்தியா இருக்கிற நிலைமையைப் பார்த்து உலக நாடுகளெல்லாம் அதிர்ச்சியில உறைஞ்சு போயிருக்கு.... இது சாதாரண ஒரு டூமாங்கோலி செஞ்ச வேலையா தெரியல.. நாடி, நரம்பு, ரத்தம், புத்தி எல்லாம் முழுசா மொள்ளமாரித்தனம் இருக்கிற ஒரு ஆளால தான் இப்படி நிர்வாகம் செய்யமுடியும்னு சொல்றாங்க.... இத்தாலி ஆயுதக் கம்பெனிகளில் எந்தக் கம்பெனி உங்களை ப்ளான் பண்ணி இங்க அனுப்புச்சு? நரசிம்மராவ் காலத்தில அறிவாளிகளாக இருந்த ம.சிங், ப.சி, மாண்டேக் சிங்கையெல்லாம் எப்படி இப்படி கூமுட்டைகளாக மாத்துனீங்க? ரூபாய் அதல பாதாளத்துக்குத் தள்ளிட்டீங்க. பொதுத்துறை நிறுவனப் பங்கையெல்லாம் பாதிய வித்துட்டீங்க…
-
- 0 replies
- 695 views
-
-
மருத்துக் கடையில் தமிழாசிரியர். :கடைக்காரரே ! என் பாவங்களை தூக்கி எறியும் மருந்து தாருங்கள் கடைக்காரர் : என்ன கேட்க்கிறீர்கள் புரியவில்லையே ? அப்படி ஒருமாத்திரை இருக்கா? ஆசிரியர் ..: எனக்கு ஆங்கிலம் பிடிக்காது இருந்தாலும் சொல்கிறேன் எரித் தொரோ மை சின்..( Erythromycin eye ointment: ) படித்து சிரித்தது ( அதிகம் படித்த ஆசிரியர் ).
-
- 0 replies
- 136 views
- 1 follower
-