Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இது எப்படி இருக்கு? அஞ்சு வருசத்துக்கு முந்தி ரசிகை எண்டொரு பிள்ளையும் கறுப்பி எண்டொரு பிள்ளையும் கடவுளைப் பாக்கப் போச்சினமாம். ரசிகை கேட்டாவாம் "கடவுளே நாங்கள் நிறையப் பேர் யாழ்களத்திலை நல்ல நண்பர்களாப் பழகிறம். அப்படிப் பழகிற நாங்கள் எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் பாத்து சந்தோசமாக் கருத்தக்களைப் பகிரக் கூடிய நாள் எப்ப வரும் ( அஞ்சாறு பேர் எண்டாலும்)" கடவுள் கணக்குப் பாத்திட்டுச் சொன்னராம் ஒரு அஞ்சு வருசம் எடுக்குமெண்டு அதைக் கேட்டுப் போட்டு ரசிகை ஓவெண்டு அழத்தொடங்கிட்டாவாம். :cry: (நல்ல வடிவா இருந்திருப்பா) கடவுள் கேட்டாராம் ஏன் அழுகிறாய் எண்டு அதுக்கு அவ சொன்னாவாம். ஐஐயோ இப்பவே எனக்கு இருபது (???) வயசாப் போச்சுது. :? அஞ்சு வருசத்திலை கலியாணம் ம…

  2. சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்புக்காக இத்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது என்றார். அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு …

  3. "பச்சை மீன் தின்பவர்கள்" "வெள்ளைப் புலிகள்" போன்ற நகச்சுவை தொடரில் வயித்தெரிச்சலை கொட்டும் நகச்சுவை ஒன்று... Colombo sees Norway plea to LTTE as "undiplomatic" Published: Tuesday, 13 June, 2006, 11:42 AM Doha Time By Sassanka Samarakkody COLOMBO: The government has expressed surprise and regret over the Norwegian communication that urged the LTTE to guarantee diplomatic immunity to the truce monitors when it could only be done by a legitimate government of a sovereign state. Defence spokesman Minister Keheliya Rambukwella referred to the Norwegian letter that raised five questions to the government and the LTTE, in which the Norwegians brought the LTTE pa…

    • 3 replies
    • 1.5k views
  4. http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&eurl=

    • 2 replies
    • 1.5k views
  5. சர்தாஜி ஜோக்குகள் ரொம்ப பாப்புலர் ஆனது. உலகம் முழுவதும் உருண்டு உருண்டு சிரிப்பதற்காகவே ஜோடிக்கப் பட்டது. அந்த நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்களும் உருண்டு உருண்டு சிரிக்கலாம். இல்லை உருட்டி :roll: :roll: :roll: விடலாம் :?: :?: ஜோக் நம்பர் ! --------------- ஒரு சர்தாஜி (கந்தா சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை. எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பந்தா சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பந்தா சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்.. ஜோக்…

  6. சண்டை நிறுத்தம்! கற்பனை : முகில் ("மது, புகை வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு' என்ற வாசகத்தைத் தேவைப்படும் இடங்களில் உபயோகித்துக் கொள்ளவும்) கொத்துப் பரோட்டா டைரக்டர் பேரரசு, அக்மார்க் மசாலா ஹீரோ விஜய், ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பங்காரு, தயாரிப்பாளர் லாலாஜி -இவங்க எல்லாம் சேர்ந்து.. என்ன சமூக சேவையா பண்ணப் போறாங்க. ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் போட்டு உட்காந்து "ஸ்டண்ட் ஸீன்' டிஸ்கஷன் பண்ணுறாங்க. தெலுங்குப் படத்தோட தமிழ் ரீமேக். படத்தோட பேரு (பெத்த பேரு) "காரியாப்பட்டி' (தெலுங்குல "பிரேம கொடுக்கு'). நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீந்துவதுவேன்னு சகல ஜீவராசிகளும் ஆந்திராக் காரத்தோட, மசாலா பூசிக்கிட்டு படுத்துக்கிடக்க, ஆல்கஹால், நிக்கோடின் "கப்'போட ஸ்டண்ட் ட…

    • 0 replies
    • 1k views
  7. கற்பனை : முகில் கே.ஜே. அறுபதைத் தாண்டிய பெரியவர். (எல்லாரும் தெரிஞ்சிக்கிற அளவுக்கு பெரிய ஆளெல்லாம் கிடையாது.) ரிட்டையர்ட் ஆசாமி. வீட்டுல பொழுது போகாம தினமும் ஊர் சுத்துற பார்ட்டி. இன்னிக்கு அவரோட டார்கெட் அவங்க ஏரியாவுல புதுசா மொளைச்சிருக்கிற "வாஸ்தவா வாஸ்து நிலையம்'. அந்தக் கடையை (புறம்போக்கு நிலத்துல) ஆரம்பிச்சிருக்கிற நபர் பேர் (வாஸ்துப்படி) "வாஸ்த்துச் செம்மல்' செங்கல்வராயன். இதுக்கு முன்னாடி மேஸ்திரியா பல வருச சர்வீஸ். ஆனா, நம்ம கே.ஜே. கொஞ்சம் தற்போக்கான முற்போக்குவாதி. வாஸ்து மேல எல்லாம் சாஸ்திரத்துக்கு கூட நம்பிக்கையே இல்லாத ஆளு. "என்னடா இவன், நேத்து வரை மேஸ்திரி, இன்னிக்கு வாஸ்து சாஸ்திரி. ஊரை ஏமாத்தக் கௌம்பிருக்கானா? நான் விடமாட்டேன்' -இப்படி அடிமனசுல கொழுந…

    • 0 replies
    • 1.4k views
  8. "தமிழ் வாத்தியார் எங்க அப்பாகிட்ட என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்லிக்கிட்டே இருக்காரு...'' ""அப்ப அவரு "வத்தி'யார்னு சொல்லு...!'' அப்பா: அந்தக் காலத்தில நான் தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் படிச்சேன்! மகன்: அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுங்க டாடி! ""உங்க வாத்தியாரு சொன்னபடி நடந்ததாலே ஓட்டப் பந்தயத்தில தோத்துட்டியா?'' ""ஆமா... எதிலயும் நிதானமாக நடக்கணும்னு அவர் சொல்லியிருக்காரே!'' ""என்ன... அந்த ஸ்கூல்ல மட்டும் அட்மிஷனுக்கு மாணவர் கூட்டம் அலை மோதுது?'' ""அந்த ஸ்கூல்ல 10 மார்க் வாங்குனா 35 மார்க் இலவசமாம்...'' ""அந்த "லாட்ஜுக்காரர்' எதுக்கு உன்னை அடிச்சார்?'' ""அவரு கிட்டே.. …

  9. உதயனில் வந்த செய்தி. வாசிக்க நகைச்சுவையாக இருந்ததினால் நகைச்சுவைப்பகுதியில் இணைத்துள்ளேன். புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை? பொலீஸ்மா அதிபரிடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கேள்வி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை ஏன் இன்னும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்று பொலீஸ்மா அதிபரிடம் மேன் முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியுள் ளது. முன்னாள் பொலீஸ்மா அதிபரும், ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் உறுப்பினருமான எச்.எம்.ஏ.பி.கொட்டகதெனிய புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்ய உத் தரவு பிறப்பிக்கக்கோரி தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையின்போதே இவ் வாறு பொலீஸ்மா அதிபரிடம் விளக்கம் கேட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி மன்றில் ஆஜ ராக…

    • 6 replies
    • 1.6k views
  10. நம்ம வசிசுதா அண்ணாச்சியோட படைப்பு போல , எல்லாரும் வாசிச்சிட்டு ஜோர கை தட்டிட்டுங்க ..... http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_36.pdf வசி சுதா நல்லா இருக்கு..... :idea:

    • 14 replies
    • 2.6k views
  11. ஜெயசுக்குரு-2 http://sankathi.com/content/view/3006/26/

  12. புறாவின் கடிச்செய்திகள் -------------------(செய்தி) இந்தியாவில் இன்றுமாலை 6மணி அளவில் இடம் பெற்ற புயல்காற்றினால் ? (கடி) கொழும்பு வெள்ளைவத்தை சனம்நடமாடும் வீதி ஓரத்தில் நின்ற இரண்டு வாழைமரம் விழுந்து முறிந்துள்ளது இதனைஅடுத்து போக்கு வரத்து தடைப்பட்டள்ளது புறாவின் செய்திகள் நன் றாகஇருக்கா என்னும் எழுதட்டா நீங்கள்தான்சொல்லனும் :cry:

  13. ஆட்சியை அமுக்குவது யார்? கற்பனை: முகில் பரபர கருத்துக் கணிப்பு முடிவுகள் (இந்தக் கட்டுரையை வாசிக்கறப்போ உங்க கற்பனைக் கரடி வேறெதையோ நெனைச்சு ஒப்பிட்டுப் பார்த்துச்சுன்னா அதுக்கு லொள்ளு தர்பார் பொறுப்பல்ல.) செந்தமிழ் அப்பார்ட்மெண்ட்ஸ். மொத்தம் 234 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு. அங்கு குடியிருப்பின் முதல்வரைத் தேர்ந்தெடுக்க இப்போது தேர்தல் நடைபெறப் போகிறது. வீட்டுக்கு ஒருத்தர் மட்டுமே ஓட்டுப் போடலாம். முதல்வர் பதவிக்காக நின்னு ஜெயிக்கறதுங்கறது பெரிய கவுரவமா எல்லாரும் நெனைப்பாங்க. இந்த தடவை அந்தப் பதவிக்காக மூணு தலைங்க போட்டிப் போடுறாங்க. ஒருத்தர் ஏற்கனவே முதல்வரா இருக்கிற லெ.லெச்சுமிப்பாட்டி. இன்னொருத்தர் இதுக்கு முன்னாடி சில பல முறைகள் முதல்வரா …

    • 4 replies
    • 1.7k views
  14. முதல் கடி ஜோக் என்று இருந்த தலைப்பு, பழைய களத்தில் இருக்கு போல... இந்த களத்தில் காணயில்லை அதால புதுசா தலைப்பு போட்டிருக்கன் ... எனக்கு தெரிந்த ஒரு கடி ஜோக் கேக்கிறன்...சரியா பதில் சொல்லிட்டு சிரியுங்க.... :wink: :wink: :P ஒருத்தர் ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு சைக்கிள் கடை வச்சிருக்கிறார்... அந்த கடையின் மூலம் நல்லா சம்பாதித்து பெரிய பணக்காரறா வந்திட்டார் ... அவர் தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு படம் (சினிமா படம்) எடுக்கிறார் சரியா ... சரி அவர் எடுத்த அந்த படத்திற்க்கு என்ன தலைப்பு வச்சிருப்பார்???

    • 136 replies
    • 42.1k views
  15. விமானத் தாக்குதலுக்கு அஞ்சும் புலிகள் இயக்கத் தலைவர்கள் [29 - April - 2006] விடுதலைப் புலிகள் அமைப்பு கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள தமது அரசியல் நிர்வாக அடிப்படையும் யுத்ததள வசதிகளும் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கவில்லை. ஏதோ வகையில் சிறி லங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் மேற்படி கிளிநொச்சியிலுள்ள அரசியல் நிர்வாக, யுத்தத் தள வசதிகள் எல்லாமே அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் இறுதியான வான் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டு விடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவம் நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தனியான இராச்சியத்தை அமைக்கும் பயணம் பின் தள்ளப்பட்டுவிடும் என்பதை விடுதலைப் புலிகள் அமைப்பு நன்கறி…

  16. ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி... ரபி பெர்ணாட் : வணக்கம்... முன்னாள் முதல்வர் அவர்களே! கலைஞர் : வருங்கால முதல்வராக நானும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ரபி : அண்ணா ஈருவாக்கிய தி.மு.க.வில் நீங்கள் வாரிசு அரசியலை... கலைஞர் (குறுக்கிட்டு) : அண்ணாவின் கனவு ஆது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள், சமுதாயத்தில் உயர வேண்டும் என்பது அவரது லட்சியம் மிக மிக பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் இன்று தி.மு.க. எனும் சமுதாயத்தில் உயர்ந்திருப்பதைப் பார்க்க அண்ணா இல்லையே என ஏங்குகிறேன். ரபி : அம்மாவின் ஒராண்டு கால சாதனைகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளதே! கலைஞர் : அதை விட இலவச டி.வி. என்ற ஒரே அறிவிப்பு தாக்கத்தை உண்டாக்கியு…

    • 2 replies
    • 1.5k views
  17. பூனைக்குட்டியின் நகைச்சுவை விடியோ காட்சி http://www.metacafe.com/watch/81866/funny_cats_2/

  18. ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் ஒரு போட்டி. ரஜினி : "என்னை அறியாதவர்கள் இந்த உலகத்திலே இல்லை..எனக்கு தெரியாதவர்கள் என்றும் எவரும் இல்லை! ஜெய: "அப்படியென்றால் உங்களை அமெரிக்க நடிகர் சேன் கனறிக்கு தெரியுமா?" ரஜினி :"என்னெ கேள்வி இது? நான் அமெரிக்கா சென்றால், அவருடன் சேர்ந்து உணவு உண்ணுவது வழக்கம்..இல்லவிடில் என்னை விடவே மாட்டர்..அப்பெடி ஒரு நட்பு எஙளுக்குள்!" இருவரும் அமெரிக்கா சென்றனர்..இது உண்மை என நிரூபிற்க..அங்கு சென்றால் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம். நடிகர் சேன் கனறி ரஜினியை அனைத்துத் தழுவி "தலைவா..என்ன கன நாள் உன்னை இங்க காணோம்?என்னை மறந்துவிட்டாயா?" என ரஜனியை செல்லமாக கோபித்தார்..ஜெயலலிதாவுக்கு ஒரெ ஆச்சரிஜம்.. ஜெய: "ஓ .கே. ரஜினி..இவருக்கு உங்களை தெரி…

    • 11 replies
    • 2.6k views
  19. யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றினுள் தமிழ் வாத்தியார் பழமொழி கற்பித்துக்கொண்டிருந்தார். அதனைக்கேட்டபடி வெளியில் காவலரணில் நின்ற சிப்பாய் இப்படி புலம்பிக்கொண் டிருந்தான். வாத்தியார்;: வினைவிதைத்தவன் வினை அறுப்பான் சிப்பாய்: அறுக்கிறோம் ஐயா அறுக்கிறோம் வாத்தியார்: அடியைப்போல அண்ணன் தம்பி உதவமாட்டான் சிப்பாய்: ஆமியiலை சேரமுதல் சொல்லியிருக்கலாம்

    • 21 replies
    • 5.2k views
  20. இது யாரையும் புண்படுத்துவதற்காக இங்கு இடவில்லை. . தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொரு வரன் அமைய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் இங்கே கேட்கப்பட்ட விடயங்களை மனவேதனையுடன் நோக்குவதால் அப்படியே தருகின்றேன். மீண்டும் யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொண்டு..... மணமக்கள் தேவை யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த29 வயதுடைய, மலேசியாவில் Computer Scienceபடித்து தற்போது லண்ட னில் Student Visa வில் இருக்கும் மணமக னுக்கு லண்டன் P.R உடைய மணமகளும் பரதநாட்டியம், A.A.T Computer Diploma படித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் அழகிய மெல்லிய 5'4'' உயரமுள்ள 25 வயது மணமகளுக்கு லண்டன் P.R உடைய மணமகனும் தேவை. தொடர…

  21. சற்று முன் மொனராகலையில் வைத்து துரோகி கருணா சுட்டுக் கொலை அனுப்பியவர்: தமிழவன் Saturday, 01 April 2006 சற்று முன்னர் மொனராகளையில் வைத்து துரோகி கருணாவும் அவரசு இரு உதவியாளர்களும் " பொங்கி எழும் மக்கள் படை"எனும் படைப்பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டானர். இது பற்றி தெரிய வருவதாவது. கருணாவும் அவரது உதவியாளர்களும் வழமையாக இராணுவ பாதுகாப்புடனே வெளியில் செல்வதாகவும் ஆனால் இன்று அவசர சந்திப்பின் நிமிர்தம் ஜே.வி.பி.யினரின் அழைப்பின் பெயரில் அவர்களின் முக்கிய தலைவர்களை சந்திக்க வந்த கருணா "பொங்கி எழும் மக்கள் படை" என்ற தமிழீழ ஆதரவுக்குழுவால் சுடப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த கருனா சிறிது நேரத்தில் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணம…

    • 3 replies
    • 1.9k views
  22. கையில் குழந்தையுடன்... ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள். அழுது கொண்டே இறங்கிய அவளிடம்இ எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்È¡ன்" என்È¡ள். "கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உ…

    • 1 reply
    • 1.4k views
  23. ஒருவர் இப்படிக் காதல் கடிதம் எழுதுகிறார் அன்பே! இது வெறும் காதல் கடிதல்ல. என் இதயம். அதில் நீ வேண்டும். உன் பதிலை சீக்கிரம் அனுப்பு. என்னைப் பிடிக்கவில்லையெனின் இதை குப்பையில் எறிந்து விடாதே அருகிலிருக்கும் உன் தங்கையிடம் கொடு. இப்படிக்கு உன்னை உயிராக நேசிக்கும் ....... :oops: நோயாளி: ஏன் டாக்டர் உங்க கிளினிக்ல மட்டும் வெளில இவ்ளோ கூட்டம் நிக்குது. டாக்டர்: அது வேற ஒண்ணுமில்ல சார் நம்ம நர்ஸ் வர்ற பேஷண்டுக்கெல்லாம் வசூல் ராஜா எம்.பிபி.ஸ் ஸ்டைல்ல கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுறாங்க.

  24. ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு ஒரு கற்பனைப் பார்வை: ஜெயலலிதா (ஜெயா) சந்திரிக்கா (சந்திரி) இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள். மாறி மாறி இருவரும் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். திடீரென்று ஜெயா தன் குரலை உயர்த்தி எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கையசைத்து "சிங்களத்து சிலோன் தலையே நீயும் வந்த காரணத்தை சொல்லு மயிலே ஜிம்பட ஜிம்பா ஜிபூம்பா ஜிம்பட ஜிம்பா" எனவும் பதிலுக்கு சந்திரிக்கா 'ஜ வோன்ட் பி எ ரிச் லேடி ஜ வோன்ட் பி எ ரிச் லேடி மட்ட சல்லி உங்காக் ஓணே (எனக்கு நிறைய பணம் வேணும்)' எனவும் 'ஓ பாட்டாவே பாடிட்டியா' என்று குணா ஸ்டைலில் ஜெயா கேட்கவும். பிறகு ஜெயா இப்படி பாடுகிறார். காசு மேல க…

    • 12 replies
    • 2.8k views
  25. நமது சின்னம் வெத்து சின்னம்! கற்பனை: முகில் "டேய்.. கைய வைச்சிக்கிட்டு சும்மா இருடா! ஏய்..'னு என்னோட சுவருக்கு வாய் இருந்தா அனைத்துக் கட்சிக்காரங்களையும் பாத்துப் பாடும். அவனவன் என்னோட சுவரை தன்னோட சொந்தச் சுவரா நினைச்சு கட்சி சின்னத்தை உரிமையோட உட்கார வைச்சிட்டுப் போறான். இப்படி கேணையன் கோயிஞ்சாமியா எல்லாக் கட்சிக்காரங்ககிட்டயும் ஏமாந்து போறதுக்குப் பதிலா நாமளே புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி தேர்தல்லே நின்னா என்ன! என்ன? என்ன! என்ன! ச்சீ! ரொம்ப ஓவரா இருக்கோ? "கட்சியெல்லாம் டூ த்ரீ ஃபோர் மச்! வேணும்னா சுயேட்சையா நிக்கலாம்'னு சைடு மூளை ஒரு வைடு பால் போட்டுச்சு! "நீயெல்லாம் சுயேட்சையா நின்னா ஒரு சுண்டெலி கூட மதிக்காது'ன்னு உள்மனசு ஒரு பெüன்ஸர் போட்டுத் தாக்கிச்ச…

    • 1 reply
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.