வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Frazer Harrison/ Getty Images 91வது 'அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், நிபுணர்கள் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் 'கிரீன் புக்' திரைப்படம் சிறந்த திரைப்படம், உண்மைத் திர…
-
- 0 replies
- 412 views
-
-
ஆடு ஜீவிதம்.. 14 வருட காத்திருப்புக்குப் பின் வெளியாகும் படம்..! March 11, 2024, 1:18 pm IST பிருத்விராஜ் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கியிருக்கும், ஆடு ஜீவிதம் (தி கோட் லைஃப்) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராக பிருத்விராஜ் நடித்திருக்கும் காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, கதைக்களம், எடிட்டிங், இசை, நடிப்பு, இயக்கம் என அனைத்தும் ட்ரெய்லரில் உலகத்தரத்தில் அமைந்துள்ளது. 2008 ல் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் ஹரிப்பாடு பகுதியைச் சேர்ந்த நஜீப் முகமது சவுதி அரேபியாவுக்கு ஆடு மேய்க்கும் வேலைக்குச் சென்று அங்கு மாட்டிக் கொள்வதை அடிப்படையாக வைத்து ஆடு ஜீவ…
-
-
- 2 replies
- 827 views
-
-
Tilbage LYRICS Lord Siva [Intro:] Jeg er her, du kan ikke finde mig Jeg er langt væk, de prøver at finde fejl Bange for hvad der sker nu huh Skru' op for dit stereo for... [Bro:] Jeg er træt i min krop Så jeg kommer ikke op i dag Jeg er oppe alligevel Ved ikke om jeg kommer tilbage Ved Ikke om jeg kommer tilbage... [Vers 1:] Men jeg når den nok i morgen De er så i går Mit flag sat på halv Så tror jeg er der helt, helt Vi [Hook:] (x2) Lige startet nu Ved de ikke parate Kun få ting der stopper mig Så ved ikke om jeg kommer tilbage Nej, nej jeg ved ikke, ved ikke Ved ikke om jeg kommer, ved ikke om jeg kommer... Tilbage Nej, nej ved ikke, ved ikke, ved ikk' Nej ved ikk…
-
- 0 replies
- 441 views
-
-
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கேரள அரசிடம் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்து 5 ஆண்டுகளாகிய நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்த…
-
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி பட்டாசு சத்த…
-
- 0 replies
- 296 views
-
-
i am a die hard fan of simbu..i like his style,specialy his dressings.....these are for simbu fans like me... With Gautham Vasudev Menon With Bro Kuralarasan Kural
-
- 15 replies
- 2.8k views
-
-
செக் நாட்டுக்குச் சென்ற பாரீஸ் ஹில்டன், புகைப்படக்காரர்களின் கண்களில் படாமல் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் பாரீஸ் ஹில்டன். காலாவதி ஆன டிரைவிங் லைசென்சுடன் காரை படு வேகமாக ஓட்டி பிடிபட்டு, சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டால் முன்பு உத்தரவிடப்பட்டார். இந்த நிலையில், செக் நாட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்களிடம் சிக்கி காயமடைந்துள்ளாராம் ஹில்டன். செக் தலைநகர் பிராக் நகருக்கு வந்துள்ளார் பாரீஸ் ஹில்டன். அப்போது அவரது வருகையை அறிந்து ஏராளமான புகைப்படக்காரர்கள் அங்கு வ்து குவிந்தனர். அதை சற்றும் எதிர்பாராத பாரீஸ் ஹில்டன் வேகமாக ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது அழகிய க…
-
- 0 replies
- 835 views
-
-
-
இன்ப அதிர்ச்சியில் மாதவன்: 'இறுதிச்சுற்று' படத்தை பார்க்க மைக் டைசன் விருப்பம்! நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இறுதிச் சுற்று படத்தை பற்றிய விமர்சனம் பிரபல ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், இந்த படத்தை பார்க்க விரும்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ''இந்த பாக்சிங் படத்தை நான் பார்க்க விரும்புகிறேன்'' என மைக் டைசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த ஆங்கில பத்திரிகை எழுதிய விமர்சனத்த…
-
- 3 replies
- 652 views
-
-
'கர்த்தரே... உமது மைந்தன் ஆன்ட்டோ பீட்டரை உமக்கே திருப்பித் தருகிறோம். மூன்று தினங்களுக்குள் அவரை உயிர்ப்பித்து இதே மண்ணில் பிறக்கச் செய்வாயாக...' கல்லறைத் தோட்டத்தின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்த வெள்ளை அங்கி ஃபாதரின் பிரார்த்தனையையும், சுற்றியிருந்தவர்களின் விசும்பல்களையும் உணராதவராக உறங்கிக் கொண்டிருந்தார் ஆன்ட்டோ. கதறல்கள் விசும்பல்களாகி, அந்த விசும்பல்களும் அடங்கிய சூனிய பெருவெளிக்குள் அனைவரையும் தள்ளிவிட்ட ஆன்ட்டோ, மெல்ல குழிக்குள் இறக்கப்பட்டார். ஒரு சூரியனை இருட்டு விழுங்கிக் கொண்டது. எனக்கும் அவருக்குமான சந்திப்பு எப்போது நிகழ்ந்தது? இதுவரை ஒரு நாள் கூட அதுபற்றி யோசிக்காத நான் மெல்ல திரும்பி பின்னோக்கி நகர்ந்தேன். பிரமிப்புதான் மிஞ்சுகிறது. பதினேழு …
-
- 1 reply
- 693 views
-
-
இசை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்திலிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இன்னுமொரு பாடலின் ஆடியோ - வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர் சோனி நிறுவனம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன். எடுத்த எடுப்பிலேயே ராஜாவின் அந்த மேஜிக் மனசைச் சுண்டி இழுத்து பாடலுக்குள் வீழ்த்திவிடுகிறது, எழ முடியாத அளவுக்கு. ஒரு முறை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட இருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. 'பாட்டுன்னா இது பாட்டு... இதான் பாட்டு' என்று சொல்லுமளவுக்கு அசத்தல் இசை. அற்புதமான வரிகள். "என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்... உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!" என பாடல் தொடங்க, உடன் மெல்லிய தென்றலாய் பயணிக்கிறது ராஜாவின் இசை. இதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தார…
-
- 4 replies
- 820 views
-
-
இங்க அமத்துங்கோ பார்க்கலாம் http://puspaviji.net/page91.html
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியலுக்கு வந்தால் என்வழி தனிவழி - ரஜினிகாந்த் அதிரடி ஞாயிறு, 30 டிசம்பர் 2012( 09:46 IST ) ''அரசியலுக்கு வந்தால் என்வழி தனிவழியாக இருக்கும்'' என்று நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசியுள்ள அவரது ரசிகர்கள், அரசியல் கட்சிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை நடந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பற்றிய சான்றோர்களின் கருத்துகள் 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' என்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசுகையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே அரங்கில் நடைபெற்ற ஒரு விழாவில், ப.சிதம்பரம் பற்றி 2 வரிகள் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அவரைப் பற்றி 2 வரிகளில் பேசிவிட முடியாது. 10 வரிகள் பேச வேண்டும் …
-
- 3 replies
- 706 views
-
-
பிரபல இயக்குநர் அசுதோஷ் கௌரிகரின் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் நாளை வெளியாக இருக்கிறது மொகஞ்சதாரோ. ' சிந்துசமவெளி நாகரிகத்தையே உலகின் முதன்மையான நாகரிகம் என திரித்துப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் டிரைலரில் காட்டப்படும் காட்சிகளில் இருந்தே இதை உணர்ந்து கொள்ள முடிகிறது' எனக் கொந்தளிக்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். பாஜிராவ் மஸ்தானியும் மொகஞ்சதாரோவும்... ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் உருவாகி உள்ள மொகஞ்சதாரோ, மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டிரைலரை 13 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர். லகான், ஜோதா அக்பர் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய அசுதோஷ் கௌரிகரின் அடுத்த படைப்பு என்பதால் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஹைதராபாத் குண்டுவெடிப்பில் எனக்கொன்றும் ஆகல, பத்திரமா இருக்கேன்: சிம்பு ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது அங்கிருந்த நடிகர் சிலம்பரசன் தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நடந்ததில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் வாலு பட ஷூட்டிங்கில் இருந்தார் சிம்பு. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்த குண்டுவெடிப்பு ஒரு சாபம். நாம் இந்தியர்கள் அச்சமற்றவர்கள். எத்தனை எதிரிகள் சவால் விட்டாலும் நாம் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 816 views
-
-
ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் ரன்பீர் கபூர் விளக்கம் நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் “ஏ தில் ஹை முஷ்கில்”. பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்துள்ள இந்த படத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், ரன்பீர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வரும் முன்பே வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சி படத்தின் கதைக்கு அவசியம் எனக்கூறி ஐஸ்வர்யாராயே பரிந்துரை செய்ததாக கூறப்பட்டது. இந்த நெருக்கமான காட்சிகள், அமிதாப் பச்சன் குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரன்…
-
- 0 replies
- 262 views
-
-
நான் நேற்றிரவு ஒரு படம் பார்த்தேன்.படத்தின் பெயர் வனயுத்தம்.வீரப்பன் கதை சொல்லும் படம் என்றும் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளிக் கொண்டும் வரும் வகையில் எடுத்த படம் என்றும் சொன்னார்கள். படத்தில் கிஸோர் என்பவர் வீரப்பன் வேடத்தில் நடித்திருக்கிறார் இல்லை வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.அவருடைய புன்னகை கொள்ளையழகு அர்ஜீன் மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். நான் அறிந்த வரையில் நிஜ வாழ்க்கையில் வீரப்பன் முதலில் யானைத் தந்தங்கள் கடத்துபவனாகவும் பின்னர் சந்தன மரம் உட்பட வாசனைத் திரவியங்கள் கடத்துபவனாகவும் இருந்திருக்கிறார்.அவரை இப்படி கடத்தற்காரராய் ஆக்கியதே பெரிய பண முதலைகளும்,மந்திரிகளும் என்றும் சுத்தி வர இருக்கும் அனைத்து மக்களுக்கும் வீரப்பன்…
-
- 4 replies
- 853 views
-
-
தனது 18 மாதகால பெண் நட்பை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். பெண் துணை போதும் இனி ஒரு ஆண் கிடைத்தால் பரவாயில்லை என்பது அவரின் இப்போதைய நிலைப்பாடு. FILE லிண்ட்ஸே லோகன் டி, சமந்தா ரான்சனுடன் கடந்த 18 மாதங்கள் ஒன்றாக குடித்தனம் நடத்தினார். இவர்களின் பெண் - பெண் நட்பு அமெரிக்காவில் பிரபலம். தற்போது சமந்தாவுடனான நட்பை துண்டித்துள்ளார் லோகன். அதற்காக நம்மூர் மாதிரி சமந்தா மீது பழி எதுவும் போடவில்லை. சமந்தாவுடன் இருந்தபோது கம்பர்ட்டபிளாக ஃபீல் செய்ததாகவும், அது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை பெண் துணையுடன் இருந்தாயிற்று, இனி ஆண் நட்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என லோகன் தூண்டிலை வீசியிருக்கிறார். தூ…
-
- 3 replies
- 644 views
-
-
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராக அவதாரம் எடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் போன்ற படங்கள் வெற்றி அடைந்ததால் கொலிவுட்டில் சிவகார்த்திகேயனுக்கு மவுசு கூடிவிட்டது. இதனை தொடர்ந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராம் ஜாவ் இயக்குகிறார், இவர் ஓகே.ஓகே, பாஸ் என்ற பாஸ்கரண் போன்ற படங்களில் ராஜேஷின் உதவியாளராக பணியாற்றியவர். இதில் பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் டி.இமானின் இசையில் இப்படத்தில் பாடலொன்றையும் பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன். பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த மாத…
-
- 0 replies
- 487 views
-
-
காதல் முறிவுக்கு சிம்புதான் காரணம் சிம்புவை முதலில் காதலித்தவர் நயன்தாரா. இருவரும் “வல்லவன்” என்ற ஒரே திரைப்படத்தில்தான் நடித்தனர். அப்போது காதல் உருவாகி, அந்த திரைப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் அவர்களது காதல் முறிந்து போனது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் மட்டுமே அவர்களுக்கிடையே காதல் நீடித்தது. அதையடுத்து பிரிந்தனர். பின்னர், “வாலு” திரைப்படத்தில் நடித்தபோது ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. அந்த காதலும் அந்த திரைப்படத்தில் அவர்கள் நடித்துக்கொண்டிருக்கும்போது உருவாகி, திரைப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் முறிந்தது. பின்னர், சில மாதங்களாக காதல் சோகத்தில் திரிந்த சிம்பு, பின்னர் ஆன்மீகத்தில் ஈடுபாடாகி காதலிகளை மறந்து விட…
-
- 1 reply
- 384 views
-
-
சினிமா மற்றும் சின்னத்திரையில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்போது கலக்க ஆரம்பித்திருக்கிறார், `கடைக்குட்டி சிங்கம்' தீபா. இவரின் வெகுளித்தனமான பேச்சு, எல்லோரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தன் இயல்பான பேச்சு மற்றும் பர்சனல் உலகம் குறித்துப் பகிர்கிறார், தீபா.
-
- 0 replies
- 343 views
-
-
வடிவேலு: 'யானையா, குதிரையா?' தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆம். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்பட்ட 'ரெட் கார்ட் தடை' நீங்கியது' என்கிற செய்திதான் அது. 'கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா...' 'தலைவன் is back' என்று ரசிகர்கள் இணைய வெளியில் உற்சாக மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள். வடிவேலுவின் மீள்வருகை காரணமாக இதர நகைச்சுவை நடிகர்கள் திகைத்து நிற்பதைப் போலவும் வெறித்தனமான 'மீம்ஸ்'கள் கிளம்புகின்றன. ஒருவர் நடிப்பதை நிறுத்தி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் ஆதரவும் நினைவும் சற்றும் குறையாமல் இருப்பதென்பது மிக ஆச்சரியமான விஷயம். அந்த அளவிற்கு வடிவேலுவ…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
நம்மவர்களின் படைப்புக்கள் நாளுக்கு நாள் வித்தியாசமான உச்சங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கக் கூடிய சூழலில் அண்மைய நாட்களாக இந்த நெருக்கடியான சூழலிலும் பல படைப்புக்களை நம்மால் பார்க்க கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் குவேனிக்கதையை நந்திக்கடலின் துயரப்பாடலுடன் இணைத்து 20 நிமிட திரிவுபட்ட வரலாற்றுக் கதையாக நந்திக்குவேனி உருவாகியிருக்கிறது. சிறு எறும்பாகவாவது பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக திரிபுபடுத்திய குவேனியின் கதையை நந்திக்கடல் துயரத்துடன் இணைத்து படைத்திருக்கிறார்கள் “நந்தி குவேனி” என்ற குறும்படம் தற்போது இந்த படத்தின் பெஸ்ட் லுக் வெளிவந்துள்ளது .இந்த குறும்படத்தினை கதை எழுதி இயக்கியுள்ளார் ஈழ வாணி கதைக்கு உயிரோட்டமளித்து …
-
- 0 replies
- 397 views
-
-
டி.ஆரின் கடும் சாடலால் அழுத தன்ஷிகா: 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சை டி.ராஜேந்தர் மற்றும் தன்ஷிகா | கோப்புப் படம் டி.ராஜேந்தரின் கடும் சாடலால் தன்ஷிகா அழத் தொடங்கியதால், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. மீரா கதிரவன் இயக்கத்தில் வெங்கட்பிரபு, விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விழித்திரு'. இதில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அ…
-
- 0 replies
- 309 views
-
-
வணக்கம் சகோதரர்கள் உங்கள் எல்லோருக்கும் இந்த இணையத்தளம் பிடித்திருந்தால் பார்த்து மகிழவும். http://www.behindwoods.com/ நன்றி
-
- 0 replies
- 1.3k views
-