வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
தென்னிந்தியாவிலேயே விஜய்யின் சர்கார் தான் நம்பர் 1, ரஜினியின் 2.0 லிஸ்டிலேயே இல்லை- ரசிகர்கள் செம ஷாக் Mahalakshmi தமிழ் சினிமாவை இப்போது ராஜ்ஜியம் செய்து வருகிறது ரஜினியின் 2.0. சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்ப அவரது படங்கள் தாறுமாறாக எல்லா இடத்திலும் மாஸ் வசூல் செய்து வருகிறது. இங்கு 5 நாட்களில் ரூ. 450 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் சீனாவிலும் வெளியாக இருக்கிறது. அங்கும் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தென்னிந்தியாவில் டுவிட்டரில் 2018ம் அதிகம் டிரண்ட் செய்யப்பட்ட டாக்குகளில் விவரம் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் சர்கார் படம் முதல் இடத்தை பிடித்து…
-
- 0 replies
- 497 views
-
-
நடிகையின் நிர்வாண திருமணம் அமெரிக்காவில்! னி செய்திகள் தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுடன் மோதினார். சண்டிகரில் நடந்த குத்துசண்டை போட்டியில் பெண் வீராங்கனையிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 வயதாகும் ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இந்தி டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் (வயது 45) என்பவரை மணக்கிறார். வருகிற 30–ந் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர்கள் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். …
-
- 6 replies
- 1.6k views
-
-
பிரம்மாண்டமான காட்சியமைப்பு, சமூக அநீதிக்கு எதிரான போராட்டம், சமூகத்துக்கு ஒரு செய்தி என வழமையான சங்கர் படங்களின் பாணியில் தான் இருக்கும் என எதிர்பார்த்துச் சென்றது போலவே 2.0ம் இருந்தது. எனினும் இதில் சங்கர் எடுத்துக்கொண்ட களம் புதிது; இலகுவாகப் புறக்கணித்து ஒதுக்கக் கூடிய, ஆனால் ஒதுக்கிவிடக் கூடாத சமூகப் பிரச்சினை. அதை விறுவிறுப்பான திரைக்கதையுடனும், பிரம்மிக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் வழங்கிய விதம் கற்பனைக்கும் மிக மிக அப்பாற்பட்டது. படத்தின் Title cardல் இருந்து ஆரம்பித்து நிறைவுறும் வரையில் தொடர்ந்த 3D அனுபவம் ஒரு Theme park சென்றது போன்ற ஓர் உணர்வு. ஒருபக்கம் stylish, mass hero ரஜினி பல்வேறு ரூபங்களில் அமர்க்களப்படுத்த, மறுபக்கம் அக்க்ஷய் குமாரி…
-
- 0 replies
- 951 views
-
-
கமல்ஹாசன் | கோப்புப் படம்: ஜெ.மனோகரன். Published : 04 Dec 2018 18:49 IST Updated : 04 Dec 2018 18:49 IST 'இந்தியன் 2' திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெறுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு இடையே ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் படம்தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கு…
-
- 1 reply
- 773 views
-
-
தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் அந்த வளர்ச்சியை சிவாஜி, எந்திரனில் பார்த்து இருப்போம், தற்போது அடுத்தக்கட்டமாக உலகமே வியக்கும் 2.0 ஒரு படைப்பை இருவரும் கொடுக்க, ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தானதா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே அக்ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது. இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும்…
-
- 19 replies
- 3.2k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் Image caption லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாகவும் சுருக்கமாகவும் பதிலளித்தார். கேள்வி: 2.…
-
- 3 replies
- 857 views
-
-
தன் வாழ்நாள் முழுக்க போர்களின் ரணங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் கடைசி வருடங்களைப் பதிவு செய்திருக்கிறது A Private War. உலகை ஆள தற்போது எந்த விதமான போர்களும் நடப்பதில்லை. இப்போது நடப்பதெல்லாம் ஓர் நாட்டின் மீதான சர்வாதிகாரத்தை நிலைநாட்டத்தான். கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கிலும் நடைபெற்ற போர்களில் பெரிதும் பேசப்பட்டவர் மேரி கால்வின். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் போர்கள் பற்றியெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ளக் காரணமாய் இருந்தவர் மேரி கால்வின். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியரான சீயன் ரியனிடம் (டாம் ஹாலண்டர்) , "நீங்கள் இதெல்லாம் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, நான் இதையெல்லாம் பார்க்கிறேன் " என்பார் மேரி. ஆம், …
-
- 0 replies
- 425 views
-
-
சாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா !! திருவண்ணாமலை: அங்கே வேற யாராவது இருந்தால் எகிறி ஆட்டமே போட்டிருப்பார்கள்!! ஆனால் வந்தது இவராயிற்றே?! திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஆறாம் நாள் அது. நகரெங்கும் தெரு தெருவாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. நேரம் மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. கோயில் பக்கம் இருக்கிற அண்ணாசாலை அருகே ஒரு கார் வந்து நிற்கிறது. உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த போலீசார், ம்ஹூம்... இதுக்கு மேல போகக்கூடாது. பெர்மிஷன் கிடையாது. அப்படியே வண்டியை நிறுத்துங்க என்று எச்சரிக்கிறார்கள். உடனே ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து அந்த போலீசாரின் காதில் உள்ளே இருப்பவரை பற்றி சொல்கிறார். இசைஞானி கொளுத்தும் வெயிலில் ப…
-
- 2 replies
- 717 views
-
-
பள்ளி மாணவிகளைக் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன், சினிமா இயக்குநர் கனவோடு திரிந்து, குடும்ப சூழலால் போலீஸ் ஆன ஹீரோ... இருவரையும் இணைத்து மிரட்டுகிறான், 'ராட்சசன்'. சினிமா உதவி இயக்குநர் விஷ்ணு விஷால், உலகெங்கும் இருக்கும் சைக்கோக்களைப் படித்து, முதல் படத்திற்கான கதையெழுதி தயாரிப்பாளருக்கான தேடுதலில் அலைந்து திரிகிறார். இன்னொரு பக்கம் அப்பா இழந்த குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் அப்பா விட்டுச் சென்ற காக்கிச் சட்டையை போட வேண்டிய சூழலும் இவருக்கு ஏற்படுகிறது. துணை ஆய்வளராக பொறுப்பேற்றதும் ஊருக்குள் நடக்கும் சில கொடூர கொலைச் சம்பவங்களில் ஆர்வம் காட்டத் தொடங்குகிறார். பள்ளி மாணவிகளை மட்டுமே குறிவைத்து நடக்கும் அக்கோரச் சம்பவத்தின் பின்னணி என்ன...…
-
- 3 replies
- 1.1k views
-
-
இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்…
-
- 8 replies
- 879 views
-
-
கெய்ரோ திரைப்படவிழாவில் VR தொழினுட்பம் அறிமுகம், மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதி! எகிப்தின் ஒபேரா இல்லத்தில் இடம்பெற்ற கெய்ரோ திரைப்பட விழாவில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் சிறப்பு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இந்த முறை வித்தியாசமான சில விருந்தினர்களும் கலந்து கொண்டனர். இந்த வருடம் 40 வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் தேவையுடையவர்களுக்காக விசேடமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பேசும் திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டதுடன், ரசிகர்களுக்கு நவீன திரைப்பட தொழினுட்பத்தையும் ஏற்பாட்டாளர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அவ்விதமானவர்களுக்கு virtual reality எனப்படும் மெய்நிகர் யதார்த்த காணொளிகளை பார்த்து உ…
-
- 0 replies
- 252 views
-
-
'திமிரு புடிச்சவன்' - செல்ஃபி விமர்சனம்
-
- 0 replies
- 502 views
-
-
நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இசை ஏ.ஆர்.ரகுமான் ஓளிப்பதிவு கிரிஷ் கங்காதரன் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்பேட்டில் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக …
-
- 4 replies
- 1.7k views
-
-
முதல் பார்வை: காற்றின் மொழி உதிரன் பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே 'காற்றின் மொழி'. கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த வேலை செய்தாலும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்து…
-
- 1 reply
- 542 views
-
-
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு! ஆர். அபிலாஷ் சினிமாவில் கமலின் பல புதிய முயற்சிகள், அவர் ரிஸ்க் எடுத்து நிகழ்த்திய பல புரட்சிகர தொழில்நுட்ப சாகசங்களைப் பற்றிப் பலரும் பேசியிருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் செய்த சாதனைகளைவிட அவரது குரல் வேறுபாடுகள், வட்டார மொழி லாகவம், பாட்டு, நடனம், இயக்கம், பிரமாண்டத் திரைத் திட்டங்கள், கனவுகள், உருவ மாற்றங்கள் ஆகியவற்றை நாம் அதிகம் பேசுவதற்குக் காரணம் அவரது அபார பன்முகத் திறமையை நாம் ஏற்றுக்கொண்டு வியந்து பழகிவிட்டோம் என்பது. அவரது நடிப்பைப் பற்றி நாம் தனியாக பேசுவதில்லை என்பதையே அவருக்கான முக்கியப் பாராட்டாக நினைக்கிறேன். கமலின் குரல் நுணுக்கங்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் சக்தி அமரன் ஒருமுறை…
-
- 0 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images / Viacomm / Sun Pictures சமீப காலங்களில் பெரும்பாலான படங்கள், குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. மக்களின் பொழுதுபோக்கை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து, அதில் ஒரு சர்ச்சை எழுவது என்பது சாதாரணமாகிவிட்டது. அவ்வாறு தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் சர்கார். அரசையும், அரசின் திட்டங்களையும் விமர்சித்து மறைமுகமாக இப்படம் கிண்டலடிக்கிறது என பலரும் இதற்கு எதிர்ப்பு குரல்கள் தெரிவித்து வருகிறார்கள். …
-
- 0 replies
- 393 views
-
-
’சர்கார்’ படத்தின் 'சிம்டாங்காரன்' பாடல் சர்ச்சை: பாடலாசிரியர் விவேக் பாடலில் கையாண்ட சொற்களுக்கு நூதன விளக்கம் YouTube ’சர்கார்’ படத்தின் 'சிம்டாங்காரன்' பாடல் சர்ச்சையானதைத் தொடர்ந்து பாடலாசிரியர் விவேக் பாடல் சொற்களுடன் கூடிய நீண்ட விளக்கமளித்திருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்…
-
- 1 reply
- 532 views
-
-
’2.0’ படத்தின் ட்ரெய்லர்ற்கு பிரபலங்கள் வாழ்த்து லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியானது. அத்துடன் இந்த படம் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி உலகம் எங்கும் வெளியாகவுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா இடம்பெற்றதில் இருந்து தற்போது வரை தமிழில் 9.2 மில்லியன் பார்வையாளர்களையும், ஹிந்தியில் 15 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. இந்நிலையில் ட்ரெய்லர் தொடர்பில் பல நடிகர் நடிகைகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு, http://athavannews.com/2-0-படத்தின்…
-
- 0 replies
- 467 views
-
-
எனக்கு பாலியல் தொல்லை வந்ததே இல்லை! வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும் சரி, புதுமுகங்களும் சரி எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை அளிப்பதில் மகிழ்ச்சி. வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர்கள் நினைப்பது என் பாக்கியம். நான் வேலை செய்த அனைத்து இயக்குனர்களும் வித்தியாசமானவர்கள். அத…
-
- 0 replies
- 452 views
-
-
தற்கொலை முயற்சி செய்த உலக புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா செய்திகள்:இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார். பல்வேறு நாடுகளிலும் வெறித்தனமான ரசிகர்கள் கொண்டுள்ளார். இசையுலகில் தனியிடம் பிடித்துள்ள அவரின் இளமைக்காலம் மிகவும் வறுமையும் துயரமும் நிறைந்தாக இருந்துள்ளது. பல நாட்களில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற விரக்தியோடு வாழ்ந்துள்ளார். கிருஷ்ணா த்ரிலோக் என்கிற எழுத்தாளர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை ரஹ்மான் சொல்ல சொல்ல ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் பெயர் “ஒரு கனவின் குறிப்புக்கள்” . அதில் தான் இளமையில் வாழ்வில் பட்ட சிர…
-
- 0 replies
- 510 views
-
-
இந்தியாவின் மிகப்பெரிய கட் அவுட் இதுதான்.. அசத்திய கேரள விஜய் பேன்ஸ்.. சர்கார் பீவரில் மல்லுஸ்! சர்கார் படத்திற்காக கேரளாவில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீபாவளி, தளபதி தீபாவளிதான் என்று விஜய் ரசிகர்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டனர். நாடு முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்கள் சர்கார் பீவரில் தீபாவளி எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சர்க்காருக்காக புதிய சாதனை படைத்து உள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதும் போல தமிழ் ரசிகர்கள் விஜய்க்கு எப்படி கட் அவுட் வைப்பார்களோ, எப்ப…
-
- 1 reply
- 439 views
-
-
சர்க்கார் அரசியல் - ஜெயமோகன் சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ?” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ? புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு…
-
- 5 replies
- 998 views
-
-
நாயகன் அரியணை ஏறிய யோகி பாபு காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பல நடிகர்கள் அந்த பாதையில் சென்று சில வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடிக்க முற்பட்டுத் தோல்வியடைந்த பட்டியலே இங்கு அதிகம். அதன்பின் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பும் குறைந்துவிடுவதே யதார்த்தமாக இருக்கிறது. இதை உணர்ந்தே சில மாதங்களுக்கு முன் யோகி பாபு தான் கதாநாயகனாக நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார். கூர்கா படத்தின் டைட்டில் கேரக்டரில் அவர் நடிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியானது அப்படியான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. சாம் ஆண்டன் இயக்கும் அந்த படத்தில் யோகி பாபு உடன் கனடா நடிகை எலிஸ்ஸாவும் நடிக்கிறார்…
-
- 0 replies
- 526 views
-
-
மூன்று வருடத்திற்கு முன்னதாக பிபிசி கல்ச்சர் (BBC Culture) மிகச்சிறந்த 100 அமெரிக்க திரைப்படங்களை கண்டறிவதற்காக முதல்முறையாக மிகப்பெரிய அளவில் விமர்சகர்கள் மூலம் ஓட்டெடுப்பை நடத்தியது. அதன்பிறகு 21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படங்கள் மற்றும் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த நகைச்சுவைகள் குறித்து ஒரு ஓட்டெடுப்பை நடத்தியது. இவ்வருடம் ஹாலிவுட்டை தாண்டி உலகம் முழுவதுமுள்ள மிகச்சிறந்த சினிமாவை கண்டறியும் முயற்சியை எடுப்பதற்கு சரியான சமயம் வந்ததாக பிபிசி உணர்ந்தது. இதையடுத்து விமர்சகர்களிடம் ஆங்கில மொழியில் வெளியான திரைப்படங்களை தவிர்த்த மற்ற திரைப்படங்களில் அவ…
-
- 1 reply
- 552 views
-