ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
மகிந்தவுக்கு பதற்றம் அதிகரிப்பு! மன அழுத்தமும் ஏற்ப்பட்டுள்ளதாம் நண்பர்களே உங்கள் கருத்து என்ன? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பதற்றமும் மன அழுத்தம் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அவர் அஞ்சுவதாக தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவிப்பது தொடர்பான அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய தேசிய ரூபாவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடகவியலாளர்கள் உட்பட தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் குழுவினர் நேற்று அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர். எனினும் அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பட்டதாக அரச தொலைக்காட்சிகளின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் அறிவிப்பை ஒளிப்பதிவு செய்ய,மிக நீண்ட நேரம் இந்த இரு அரச தொலைக்காட்சிகளின…
-
- 1 reply
- 1.2k views
-
-
மத்திய பிரதேசத்தில் நடக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து வருவேன் என்பதா? சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை நெல்லை மாவட்டத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது, மதிமுக இனி வரும் காலங்களில் கவனமாக அடி எடுத்து வைப்பதுடன் ஒவ்வொரு முடிவும் வெற்றிகரமாக அமைந்திடும் வகையில் செயல்படும். பாஜவை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேசத்தில் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்தர் 2060வது விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் செய்த தவறை பாஜகவும் செய்தால் அக்கட்சியின் மீதும…
-
- 2 replies
- 1.2k views
-
-
செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த வடமாகாணசபைத் தேர்தலை, அரசு எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலையும், மேல் மாகாண சபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சர்வதேச நாடுகள், வடமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த வருடம் வரவுசெலவு திட்டச் சமர்பிப்பின்போது, வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும், இந்த மாத இறுதியில் இடம் பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டும…
-
- 9 replies
- 1.2k views
-
-
அமெரிக்க செனட்டின் கறுப்பின பிரதிநிதி டானி டேவிஸ்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- விடுதலைப் புலிகளின் சிந்தனையை தான் சரியாக புரிந்து கொள்வதுடன் அதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க செனட்டின் கறுப்பின பிரதிநிதி டானி டேவிஸ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கையில் இன மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸின் குழுவினர் சிறிசேன அரசாங்கத்தின் கீழான தற்போதைய நிலை குறித்து கூடி ஆராய்ந்துள்ளனர். இவர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சர்வதேச நெருக்கடி குழு,மனித உரிமை கண்காணிப்பகம், பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு போன்ற அமைப்புகள் விளக்கவுரை வழங்கியுள்ளன.. இங்கு உரையாற்றிய அமெரிக்க செனட் பிரதிநிதி பில்ஜோன்சன் இலங்;கையில் உண்மையான முன்னேற்…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பை நாமே மீண்டும் வழிநடத்துவோம் – ஜனநாயக போராளிகள் கட்சி August 03, 201511:27 am தமிழ் தேசியக்கூட்டமைப்பினை தாமே வழிநடத்தவிருப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து ஜனநாயக போராளிகள் கட்சியானது தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படவிருக்கின்றதா அன்றேல் அரசுடன் இணைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பினை வழிநடத்தும் அன்றேல் தலைமை தாங்கும் கட்சியாக ஜனநாயக போராளிகள் கட்சி உருவாகவிருப்பதாக வித்தியாதரன் நம்பிக்கை தெரிவித்தார். 2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் ஆளுகையின் கீழ் எவ்வாறு…
-
- 12 replies
- 1.2k views
-
-
இந்தியாவும் ஈழத்தமிழரும் பற்றி ஒரு அய்வு காணொளி இல் ஒளிபரப்பான உண்மையின் தரிசனம் நன்றி http://eelaman.net/ and Gtv
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும், நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை நியாயப்படுத்தியும் மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் போராளிகளையும் மாவீரர் தினத்தில் நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார். இவரது உரையை அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்தனர். பிரபாகரன் தமிழ்,சிங்கள இனத் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தாரென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாய…
-
- 5 replies
- 1.2k views
-
-
உலகின் கருத்தக்களை செவிமடுக்காத மகிந்த அரசு வே.தவச்செல்வன் குடும்பம் குடும்பமாக மக்கள் சரணடைவதால் தாங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் இவர்களைத் தடுத்து வைக்கின்ற சிறைச்சாலையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அங்கு தொற்றுநோய் கள் பரவியுள்ளதாகவும் தங்களால், யாழ்ப்பாணத்தில் உருவாகிவரும் நிலைமைகளைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இத்தகைய நிலைமை எங்கே போய் முடியப்போகிறது எனவும் இவர் கவலை வெளியிட்டுள்ளார். நிலைமை இவ்வாறு குடாநாட்டில் இருக்கையில், மூன்று மாதங்களிற்குள் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவோம் எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
-
- 1 reply
- 1.2k views
-
-
“நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர் அங்கஜன்” - க.வி. விக்னேஸ்வரன் September 15, 2021 “அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன். நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அடுத்த முறை அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவருடைய கூற்றை நாங்கள் முக்கியமாக கருத வேண்டிய அவசியமில்லை” என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெனீவா என்பது நாடகமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது கருத்து வெளியிட்ட விக்னே…
-
- 8 replies
- 1.2k views
-
-
உலகில் பலம்வாய்ந்த நான்கு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை ஒரு அரிய அரசியல் நிகழ்வாகும். ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சர் வேன்ங் ஈ, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்கே லெவ்ரோவ் மற்றும் ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோ ஆகியோர் இன்று பிற்பகல் வரை இலங்கையில் தங்கியிருந்தனர். வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தனது பதவிக் காலத்தினுள் எதிர்பார்க்கும் முக்கிய விடயமாகும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை பாரா…
-
- 2 replies
- 1.2k views
-
-
[திங்கட்கிழமை, 19 மார்ச் 2007, 07:07 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மிகவும் குழப்பமான நிலைப்பாடு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டணைகளுக்கு பதிலாக சுதந்திரத்தை வழங்கி உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை அதன் நடவடிக்கைகளில் மிகவும் செயற்திறன் உள்ளதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் விரும்புவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை கடந்த 9 மாதங்களாக மனித உரிமைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்த முயற்சித்து வந்தாலும் அதற்கு த…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரிட்டிஷ் எம்.பிக்களின் ஆர்ப்பாட்டம் அசைக்குமா, என்ன……? பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு பிரிட் டனில் முகிழ்த்திருக்கிறது. அதற்கான முன்னறிவித் தல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டிருக் கின்றது. அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பி னர் சர்மா விரேந்திரக்குமார் விரைந்து விவாதிக்கப் பட வேண்டிய பிரேரணை (Early Day Motion) என்ற வரிசையில் நேற்றுமுன்தினம் அந்தப் பிரேரணை யைச் சமர்ப்பித்திருந்தார். இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தம் செய்வ தற்கு ஒப்புதல் தெரிவித்து நடைமுறைப்படுத்தும் வரை, பொதுநலவாய அமைப்பிலிருந்து (Commonwealth) அதனை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என்பதே அந்தப் பிரேரணையின் கருவாகும். சர்மா விரேந்திரக்கும…
-
- 4 replies
- 1.2k views
-
-
26-03-2012 அன்று இத்தாலி தமிழ் தேசிய அமைப்புக்களினுடைய பிரதிநிகளுக்கும் வியல்லா மாநகரத்தில் உள்ள திறிவேறோ நகரசபை அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடலில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை தமிழ் இளையோர் அமைப்பினரினால் தயாரிக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் காணொளி காண்பிக்கப்பட்டு தாயக மக்களுடைய இன்றைய நிலை தொடர்பாகவும் எமது இனத்துக்கு சிங்கள அரசுகளால் நடாத்தப்படும் கொடுமைகள் நிறுத்தப்பட்டு சர்வதேசத்தால் இதற்கு நீதி வழங்கி சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அதன் போது உரையாற்றிய மேஜர் திரு மஸ்சிமோ வியசேத்தி அவர்கள் நீண்டகாலமாக திரிவேரோ நகரத்தில் மிகவும் ஒழுக்கமாக சமூகமாக வாழும் உங்களிற்கு இனப்பிரச்…
-
- 6 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுவோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமில் இருந்து புலிகளின் வான் படைப் பிரிவின் தலைவர் என கருதப்படும் ஒருவரை தமது விசேடக் குழுவொன்று கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் விடுதலைப்புலிகளின் வான்படை குறித்து பல்வேறு ரகசியங்களை தற்போது வெளியிட்டு வருவதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுவோருடன் தங்கியுள்ள, புலிகளின் சில விமானிகளை கைதுசெய்வதற்கான விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். புலிகளின் இந்த விமானிகள் கைதுசெய்யப்பட்டால்,புலிகளின
-
- 0 replies
- 1.2k views
-
-
வியாழன் 12-01-2006 22:53 மணி தமிழீழம் [நிருபர் வாவிமகன்] மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளும் திடீரென இராணுவத்தினரால் சுற்றி வளைப்பு. மட்டக்களப்பு நகரும் மற்றும் புறநகர் பகுதிகளும் இன்று மாலை சிறிலங்கா படையினரால் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தப்பட்டதுடன். கடுமையான சோதணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. வியாழன் அன்று மாலை வவுனியாவில் சிறிலங்கா கடற்படையினர் மீது இனம் தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து மட்டக்களப்பில் மலை 4.30 மணியலவில் மட்டக்களப்பு நகர் பகுதியில் இராணு;ம் பொலிஸ் கூட்டாக சேர்ந்து சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அரச அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என வேன் மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டி மற்றும் வீதியால் சென்றவர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
"The Tamils living in the liberal democracies are exercising their individual liberties and rights such as of the freedom of expression and assembly, freedom of religion, equality before the law, due process under rule of law etc accorded to them unlike their brethrens back home who have been subjugated by the military and the paramilitary forces. The very same freedom is enjoyed by the Sri Lankan Muslim and Sinhalese Diaspora brotherhood." by Rajasingham Jayadevan Mrs Imelda Sugumar Government Agent Jaffna Sri Lanka Dear Mrs Imelda Sugumar (December 19, London, Sri Lanka Guardian) Your comments condemning the demonstrations by the Diaspora…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மேலுமொரு வான் தாக்குதலை நடத்தக் கூடும்: காவல்துறையினர் எச்சரிக்கை மிழீழ விடுதலைப் புலிகள், பகல் வேளையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அல்லது வர்த்தக மத்திய நிலையமொன்றை இலக்கு வைத்து மேலுமொரு வான் தாக்குதலை மேற்கொள்ளக் கூடுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திடீர் தாக்குதலொன்றை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 20ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் போது தேசிய இறைவரித் திணைக்களம் சேதத்திற்கு உள்ளானது. குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது புலிகளின் இரண்டு தற்கொலை விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தம…
-
- 0 replies
- 1.2k views
-
-
4,300 சிவில் பாதுகாப்பு குழுக்களை நாடுமுழுவதும் நிறுவ நடவடிக்கை அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு "இலங்கை முழுவதிலும் இன்னும் ஒருமாத காலத்துக்குள் 4 ஆயிரத்து 300 சிவில் பாதுகாப்புக்குழுக்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களில் இருந்தும் 10 பொலிஸார் இக்குழுவில் இணைக்கப்படுவர். புதிதாக 20 ஆயிரம் பேர் பொலிஸ் பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஞாயிற்றுகிழமை, மே 15, 2011 சிங்கள அரசுடன் நடத்தி வரப்படும் பேச்சுவார்த்தையில் ஒரு துளி கூட ஆக்க பூர்வமாக அமையவில்லை என கூட்டமைப்பு இந்தியாவிடம் முறைப்பட்டுள்ளது. இதுவரை பேச்சின் 6 சுற்றுக்கள் முடிவடைந்துவிட்டன. எனினும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. சிறுசிறு விடயங்களுக்குக் கூடத் தீர்வைக் காணாமல் காலத்தை இழுத்தடிக்கும் போக்கையே அரசு கடைப்பிடிக்கிறது. தலைமையுடன் பேசி முடிவு தெரிவிப்பதாக முதல் சுற்றுக்களில் கூறப்பட்ட விடயங்களுக்கே இதுவரை தீர்க்க மான பதிலை அரசு கூறவில்லை என்கிற விடயங்களை இந்தியாவுக்கு விளக்கி உள்ளோம் என்றார் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். . கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசுடன் 6 ஆம் கட்டப் பேச்சை முடித்துக்கொண்ட கூட்டமைப்பு பேச்சுக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
அலன் றொக்கின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்படும்: சிறிலங்கா அரசு சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் சிறார் கடத்தப்படும் சம்பவங்களில் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும். மேற்கண்டவாறு சிறிலங்கா அரசு தெரிவித்ததாக ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மேற்கோள் காட்டி சர்வதேச வானொலி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சிறிலங்காவிற்கு சென்றிருந்த அலன் றொக், சிறார் கடத்தல்களில் கருணா குழுவினர் அரச படையினருக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். ராதிகா குமாரசுவாமி தனது நேர்காணலில் தெரிவித்ததாவது: இவை தொடர்பாக விசாரணைகளை நடத்தப்போவதாகவும், …
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் ஜரோப்பிய கலைஞர்களின் வன்னி அவல பிரதிபலிப்பு. சிறீலங்கா அரசாங்கத்தினால் தங்கள் உறவுஇ உடமை மற்றும் சொந்த இடங்களை இழந்து தங்கள் நாட்டிலேயே அகதிகளாக அநாதைகளாக தடுப்புமுகாம்களில் முட்கம்பிகளுக்கு இடையே அல்லலுறும் தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்குமாறு பிரித்தானியாவை வலியுறுத்தி இன்றும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ந்து வாசிக்க... http://www.pathivu.com/news/1929/54//d,view.aspx நன்றி - பதிவு
-
- 0 replies
- 1.2k views
-
-
வெளிநாடு செல்வதற்காக தாயாருடன் தங்கியிருந்த இளைஞன் கடத்தல் பொலிஸ் சீருடையில் வந்தோர் கைவரிசை 3/16/2008 7:42:02 PM வீரகேசரி நாளேடு - வெளிநாடு செல்வதற்காக கொழும்பு, சங்கமித்த மாவத்தையில் தாயாருடன் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றுக்காலை 7 மணியளவில் வெள்ளைவானில் வந்த பொலிஸ் சீருடை அணிந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்றுக்காலை 250 7363 எனும் இலக்கமுடைய வானில் வந்த பொலிஸ் சீருடை அணிந்தவர்கள் வீட்டினை தட்டித் திறந்து குறித்த இளைஞனை பலவந்தமாக வானில் இழுத்து ஏற்றிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகராஜா அருண்ராஜா (வயது 21 ) என்ற இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். இதுகுறித்து இளைஞனது தாயார் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் மு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இராணுவத்தினரின் போக்குகள் சில அசாதாரணமாக உள்ளன. சரத்பொன்சேகாவின் விசுவாசிகள் எந்த ரூபத்திலும் இருக்கலாம் என மஹிந்த ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். பதவியில் இருந்தவாறே சில இராணுவ அதிகாரிகள் சரத்பொன்சேகாவுக்கு பக்கபலமாக வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். அண்மையில் பனாகொட இராணுவ முகாமில் இருந்த இருந்த இராணுவத்தினர் நத்தார் விடுமுறை கேட்டு லீவு எடுத்துவிட்டு சரத் பொன்சேகாவின் கூட்டத்திற்கு வேலை செய்ய சென்|றனர். இதனால் அச்சமடைந்துள்ள மஹிந்த தனது பாதுகாப்பினை னேரடியாக கண்காணிக்கும்படி தனக்கு விசுவாசமாக உள்ள பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் பொறுப்பு கொடுத்துள்ளார். நேற்று முந்தினம் மஹிந்த பாலசூரியாவை தனது இருப்பிடத்திற்கு அழைத்த மஹிந்த நீண்ட நேரம் இது தொடர்பாக பேசி பொறுப…
-
- 1 reply
- 1.2k views
-
-
திருக்கோணமலை குறித்து ஜே.வி.பி பாரளுமன்ற உறுப்பினரின் கருத்து ஆதாரம் வீரகேசரி
-
- 1 reply
- 1.2k views
-
-
நோர்வே அரசாங்கம் சிறீலங்காவில் போரை நிறுத்த நாள்தோறும் முயற்சி செய்து வருவதாக எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்."நோர்வேயில் தமிழ் மக்கள் தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் கவலைகள் தனக்கு புரிகின்றது. நோர்வே அரசு தன்னால் முடியுமான முயற்சிகளை தற்பொழுது செய்து வருகின்றது. நோர்வே அரசு இலங்கையில் போரை நிறுத்த ஒன்றுமே செய்யவில்லை என தமிழ் மக்கள் கூறுகின்றார்கள். ஆனால் சிறீலங்கா அரசாங்கம் கூறுகின்றது நோர்வே அரசு தங்களின் பிரச்சினைக்கு அதிகமாகவே செயற்படுகின்றது என அவர் கூறினார். உலகில் முக்கியாமாக மனிதப் பேரவலம் சிறீலங்காவிலையே தற்பொழுது நடைபெறுகின்றது.நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் 200.000 வரையான மக்கள் சிறிய இடத்தில் அடக்கப்பட்ட…
-
- 0 replies
- 1.2k views
-