ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142940 topics in this forum
-
நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே தனது அறிக்கையை பான் கீ-மூனிடம் கையளிக்கும்! Posted by admin On March 5th, 2011 at 2:18 am / இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூன் நியமித்த நிபுணர் குழு இன்னும் ஒருசில தினங்களில் தனது அறிக்கையை பான் கீ -மூனிடம் கையளிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நிபுணர் குழு யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கையைத் தயாரிப்பதற்கான சாட்சியப் பதிவுகளை நிறைவு செதுள்ளது. நிபுணர் குழுவின் பதவிக்காலம் கடந்த 28ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது, பதவிக்காலமும் நீடிக்கப்படவில்லை. நிபுணர் குழு சாட…
-
- 1 reply
- 788 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளை மீண்டும் தலைதூக்க விடமாட்டோமெனவும் அவ்வாறு தலை தூக்கினால் தலையிலேயே அடிப்போம் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதன்போது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றமொன்றினால் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நாட்டுக்குள் விடுதலைப் புலிகள் தலை தூக்கும் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புலிகள் தலை தூக்கினால் அதன் தலையிலேயே அடிப்போம். கடந்த க…
-
- 0 replies
- 433 views
-
-
எங்களுடைய மாணவர்களை சரிசெய்யவில்லையென்றால் சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடையும் நிலையே ஏற்படும் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள மயமாக்களுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் வடமராட்சி ஹாட்லி கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்து…
-
- 0 replies
- 537 views
-
-
சிறிலங்கா அரசின் ஊழல் விவகாரம்: அமெரிக்கா கவலை [வியாழக்கிழமை, 28 டிசெம்பர் 2006, 13:44 ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவில் அதிகாரிகளின் ஊழல்கள் குறித்து அந்த நாட்டு அரசு அக்கறை கொள்வதில்லை என்று அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் தருகையில், சிறிலங்கா அரசு அந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்று தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் எந்த கூட்டு உடன்பாடுகளும் இல்லாததால் கண்காணிப்பு அமைப்புக்கள் அரசியல், பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மிரட்டப்படலாம் என்று அச்சமடைகின்றன. அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய வெளியுறவுக் கொள்கைக் குழு ஆசியப் பி…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழரின் கனவை குழிதோண்டிப் புதைக்க முயலும் அரசு...! தமிழ் மக்கள் இலங்கை அரசிடம் என்ன எதிர் பார்க்கின்றார்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளாத இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கேட்டதை கொடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்.இலங்கை மக்கள் சுதந்திரமான விடுதலையை அனுபவிக்கவேண்டும் அப்பொழுதுதான் அந்த நாட்டுக்கு ஜனநாயகம் இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியும். முள்ளி வாய்க்கால் கொடூரத்தை எப்படி மறக்க முடியும்? இலங்கையில் தமிழர் தரப்பு உரிமைகளை எல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, அரசு மண்ணின் மீது தாவரத்தை நடுகிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை இதுவரையில் மறக்க முடி யாமல் எத்தனை குடும்பங்கள் அவதிப்படுகிறார்கள். …
-
- 0 replies
- 568 views
-
-
அளுத்கம பகுதியில் இன்று மாலை மீண்டும் பதட்டமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்ஹா நகர் பகுதியை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் சிலர் தாக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த பதட்ட நிலை உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து உயர் இராணுவ அதிகாரி ஒருவர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்தாக தெரியவருகிறது. இதேவேளை சிறிய சம்பவமொன்று காரணமாக உருவான பதட்ட நிலை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 5 முஸ்லீம் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113136/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 614 views
-
-
முல்லைத்தீவில் Resort இல் தமிழரசுக்கட்சி தலைவர்கள்; இந்த வருடத்திற்குள் தீர்வாம்: சிவமோகனிற்கு கட்சி அங்கத்துவம்! June 16, 2018 கூட்டம் நடைபெற்ற Ocean Park Resort தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு, மத்தியகுழு கூட்டம் நேற்றும், இன்றும் முல்லைத்தீவில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ள அதிசொகுசு விடுதியான Ocean Park Resort இல் இந்த கூட்டங்கள் நடைபெற்றன. இரண்டு நாள் கூட்டங்களின் முடிவில் தமிழரசுக்கட்சி தொடர்பான பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் உள்ளூராட்சிசபை தேர்தலில் போட்டியிட்டு, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்த 9 உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அவர்களிடம் விளக்கம் கோரி கடி…
-
- 3 replies
- 748 views
-
-
கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் அமைதியின்மை ஏற்படும் – சரத் வீரசேகர எச்சரிக்கை கடுமையான நிபந்தனைகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது என சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் முன்வைக்கும் கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வங்குரோத்து நிலை ஏற்பட்டபோது சீனா, இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தபட்டன என்றும் சுட்டிக்காட்ட…
-
- 1 reply
- 722 views
-
-
இலங்கையூடாக சிரியா செல்ல முயன்ற மூன்று மாலைதீவு பிரஜைகள் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 25, 23 வயதான இரு இளைஞர்களும், 18 வயதான யுவதியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையைக் காரணம் காட்டி இலங்கை வந்த இவர்கள் பின்னர் கொழும்பிலிருந்து துருக்கிக்கு செல்ல முயன்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட வேளை, இலங்கையில் மருத்துவ சிகிச்சை தமக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் இதனால் தாங்கள் துருக்கி செல்ல முயன்றனர் என்றும் விசாரணைகளின்போது இவர்கள் தெரிவித்துள்ளனர். மாலைதீவு பொலிஸார், அந்நாட்டின் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய …
-
- 0 replies
- 499 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாராகிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும் கொழும்பு ஊடகம் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவீரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கேபியை முன்னிறுத்தி புலம்பெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் ஹரிணி உட்பட 7 பேர் துபாய் தடுப்பிலிருந்து பிரேசில் பயணம் ஈழத்து உறவுகளுடன் புகழிடக் கோரிக்கையுடன் ஒரு படகு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலிய நோக்கி சென்ற பொழுது படகில் ஏற்ப்பட்ட பாதிப்பால் மூழ்கும் நிலை ஏற்பட்டு தத்தளித்த வேளை அவுஸ்ரேலிய அரசு துரித கதியில் நடவடிக்கை எடுத்து ஒரு பிலிப் பெயின்ஸ் நாட்டு கப்பலில் அவர்களை ஏற்றி துபாய் அரசிடம் பாதுகாப்புடன் ஒப்படைக்க பட்டு ஐ.நா தொண்டு நிறுவனத்தால் இதுவரை அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி இன்று அந்த புகலிட கோரிக்கையளர்கள் முழுவதுமாக ஒவ்வொரு நாட்டில் புகழிடம் வழங்கப் பட்டு நிறைவை கண்டது. இன்று நிறைவாக இறுதியாக இருந்த ஏழு பேருக்கும் பிரேசில் நாடு புகழிடம் வழங்கி அவர்களை அரவணைத்து கொள்கின்றத…
-
- 1 reply
- 791 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியை வாழ்த்தி வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு அருகே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கிண்டலடிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சுதந்திரமா! சிந்தியுங்கள் என்று எழுதப்பட்ட இந்த சுவரொட்டிகள் நாவற்குழியில் அமைந்துள்ள அரச உணவுக்களஞ்சிய பாதுகாப்பு சுவர்களிலே ஒட்டப்பட்டுள்ளன. இருப்பினும் எந்த ஒரு அமைப்பினதும் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=120933&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 488 views
-
-
செவித்திறன் அற்றவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் செவிப்புலனற்றவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்தார். செவிப்புலன் அற்ற 50 பேரை உள்ளடக்கிய ஆய்வில் சாதகமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் இந்த வாரத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 436 views
- 1 follower
-
-
சிறிலங்காவில் ஆட்சியை கவிழ்க்க, மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க துணைபோவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தின் அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் பல மேற்கத்தேய நாடுகளுக்க இருக்கிறது. இதன் பொருட்டு அந்த நாடுகள் மேற்கொண்ட சூழ்சிகளுக்கான கருவியாக சந்திரிகாவை பயன்படுத்தி வருகின்றன என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.pathivu.com/news/35553/57//d,article_full.aspx
-
- 0 replies
- 332 views
-
-
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் மக்கள்!- சி.வி. தெரிவிப்பு பல்வேறு விதத்திலும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் எமக்கு, இந்நாட்டின் சட்டங்களும் எதிரானதாகவே காணப்படுகின்றன என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர், வட மாகாண முதலமைச்சரை இன்று (புதன்கிழமை) கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்;வு குறித்து கனேடிய தூதுவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”70 வருடங்களாக பெரும்பான்மைச் சமூகம் சிறு…
-
- 3 replies
- 357 views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு - இந்தியத் துணைத்தூதுவர் Published By: VISHNU 15 MAR, 2023 | 08:44 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொட…
-
- 10 replies
- 781 views
- 1 follower
-
-
2006 ம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுள் ஒருவரின் தந்தையான டாக்டர். மனோகரன் தனது மகனை இலங்கை இராணுவமே சுட்டுக் கொன்றது எனத் தெரிவித்துள்ளார். இவர் நீதி வேண்டி சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவுடன் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார். இந்தக் கொலைக்கான நியாயம் தனக்கு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது பற்றி ஐ.நா.செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் டொக்டர். மனோகரனின் கூற்று பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. திருமலையில் மேற்கொள்ளப்பட்ட தம…
-
- 3 replies
- 3.1k views
-
-
இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறினேன். நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்.” – இவ்வாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “ஜனாதிபதி மஹிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ, பண பலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார். பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் மாவட்ட , மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார்.…
-
- 0 replies
- 351 views
-
-
ஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன் ஆசிரியர் நியமனங்கள் மற்றும் கல்வி தொடர்பான நடைமுறைகள் யாவும் மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வடமாகாணத்தில் நீண்டகாலமாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றும் 457 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே சி.வி விக்னேஸ்வரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்கள் இங்கிருப்பதால் நானும், எமது வடமாகாண கல்வி அம…
-
- 0 replies
- 247 views
-
-
கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டகேனா பகுதியில் வசித்துவந்த சோலைக்கிளி ஜெயபிரசாத் (31) என்ற தமிழ் இளைஞர் ஒருவர் கடந்த சித்திரைப்புதுவருடத்தை தொடர்ந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடையில் இருந்து சில பொருட்களை வாங்குவதற்காக கடந்த 15 ஆம் நாள் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற ஜெயபிரசாத் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என அவரின் உறவினர்கள் முகத்துவாரம் சிறீலங்கா காவல்நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். வெள்ளைவானில் வந்தவர்கள் முச்சக்கர வண்டியை நிறுத்தி அவரை கடத்திச் சென்றுள்ளதாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் செல்லிடத்தொலைபேசியும் செயலிழந்துள்ளது என உறவினர்கள் தமது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
- 1 reply
- 1k views
-
-
சீன சந்தைக்குச் செல்லும் சிறிலங்காவின் வாழைப்பழங்கள் சீனச் சந்தைக்கு, சிறிலங்காவின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் சிறிலங்காவின் விவசாய அமைச்சு கையெழுத்திடவுள்ளது. சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ‘உயர் தரமான, அம்புல் ( புளி வாழைப்பழமை), செவ்வாழைப் பழம், கோழிக்கோடு வாழைப்பழம் ஆகிய ரகங்களே சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. சிறிலங்காவில் சுமார் 29 வகையான வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பல சிறிலங்காவை தாயகமாக கொண்டவை. இங்கு பரவலாக வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும், 450,000 மெட்றிக் தொன் வாழைப் பழங்கள் உற்பத்தி செய்…
-
- 0 replies
- 237 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கோப்பி செய்கையை முன்னெடுக்கும் நோக்கில் 1823ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் எல்லையில் காணப்படும் லூல்கந்துர தோட்டத்தில் 1867ம்…
-
- 1 reply
- 604 views
- 1 follower
-
-
சிறீலங்கா அரசை சூழும் மேற்குலக அழுத்தம் அமெரிக்காவின் ஐனநாயகக்கட்சியை சேர்ந்த (எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலுக்கான) ஐனாதிபதி வேட்பாளர் உட்பட்ட மிகபிரபலமான செனற்ரர்கள் இலங்கையில் நிகழ்ந்து வரும் பாரிய மனிதஉரிமை மீறல்களால் ஆழ்ந்த விசனமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐனநாயகக்கட்சியின் செனற்றர்களான எட்வேட் கென்னடி. றிச்சேட் டேபின், ஜோன் கெரி, கிறிஸ்ரோபர் டொட் ஆகியோர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் நாளுக்குநாள் கேவலமடைந்துவரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 14 ம்திகதி அமெரிக்காவிற்கான சிறீலங்கா தூதுவர் பேனாட் குணதிலகவிற்கு எழுதிய கடிதத்தில் இல…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் நிகழ்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழில் நினைவு கூறப்பட்டது. யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள ஊடகவியலாளர் நினைவுதூபிக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டது. http://globaltamilnews.net/2018/90215/
-
- 0 replies
- 755 views
-
-
www.maalaimalar.com
-
- 3 replies
- 1.5k views
-