ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
யாழ்.பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கு இன்று(20) நடத்தவிருந்த பரீட்சையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக நடத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. http://www.ta…
-
- 0 replies
- 239 views
-
-
நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பின் தற்போதைய நிலை -மத்திய வங்கி ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையிடம் உத்தியோகபூர்வ கையிருப்பு 1,827 மில்லியன் அமெரிக்க டொலர் இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஈட்டிய அந்நியச் செலாவணித் தொகை 1,618 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும் அது தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 1,917 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அந்நிய செலாவணிக் கையிருப்பில் 1,702 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. எனினும், சீன மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று வீத வசதியை உள்ளடக்கிய போதிலும், அதனைப் பயன்படுத்…
-
- 0 replies
- 244 views
-
-
கிளிநொச்சி - இது என்ன ? கூகிள் வரைபடத்தில் ( google maps or google earth ) ஈழ தலைநகரமான கிளிநொச்சியில் கண்ட படம் . இந்த இடம் கிளிநொச்சி யில் 8 இருந்து கிலோமீட்டர் தெற்கில் A9 சாலை-யில் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . இது என்ன இடம் ?? சிங்கள இராணுவத்தின் இடமா ?? Many be a military camp or refuee camp ? We can see the Water Tanks built there to take water from Iranimadu tank.. புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் - ஈழத்தில் நடக்கும் இது போல செய்திகளை சேகரிக்க வேணும். LIVE MAP GOOGLE MAPS - KILINOCHCHI
-
- 1 reply
- 2.7k views
-
-
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களுக்காக நலன்புரி நிலையமொன்றை நிர்மாணிக்க கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது. கொழும்பு நகரசபை வளாகத்தில் மாத்திரம் சுமார் 3000 நாய்கள் வீதிகளில் சுற்றித்திரிவதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார். இவ்வாறு வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நலன்புரி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் ஆணையாளர் மேலும் கூறினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/104210-2014-03-23-09-44-04.html
-
- 6 replies
- 495 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக திருமலையில் ஆர்ப்பாட்டம் FacebookTwitterPinterestEmailGmailViber திருகோணமலையில் கிழக்கு மக்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் புதிய அரசியல் அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டடம் நடத்தப்பட்டது. 80க்கும் மேற்பட்டோர் பல்வேறுபட்ட கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி யின் முன்னாள்…
-
- 0 replies
- 281 views
-
-
தமிழர்களுக்கான இறுதிப்போரில் இந்தியாவின் உதவியை மறக்க முடியாது: பீரிஸ் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இறுதிக்கட்டப் போரை நிறுத் தக்கோரி இந்தியாவின் மத்திய அரசுக்கு உள் நாட்டில் பாரிய அழுத்தம் பிரயோகிக் கப்பட்ட போதும் அதற்கு மசியாத இந்தியா, இலங்கையின் போருக்கு ஆதரவளித்ததை என்றென்றும் பெருமையுடன் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், இறுதிக்கட்டப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் அந்த போரை நிறுத்துமாறு இந்தியாவின் மத்திய அரசுக்கு உள்நாட்டில் பாரிய அழுத்தம்…
-
- 11 replies
- 1.3k views
-
-
பெற்றோல் மற்றும் மருந்து இன்மையால்... 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த நிலைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. அத்தோடு, இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்கு ப…
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்தவர் நாடு கடத்தப்பட்டார் திகதி: 22.06.2010 // தமிழீழம் கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நசனல் போஸ்ட் (National Post) பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஏ.கே.கண்ணன் என்ற குழுவின் தலைவராகச் செயற்பட்டுவந்த ஜோதிரவி சிற்றம்பலம் என்பவரே கடந்த 10ஆம் நாள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த தகவலை இன்றுதான் கனடிய காவல்துறையினர் வெளியிட்டுள்ளதாகவும் இந்தப் பத்திரிகை கூறுகின்றது. வி.வி.ரி என்ற மற்றொரு குழுவும் ஏ.கே.கண்ணன் குழுவும் 300 வரையான இளைஞர்களைத் திரட்டி மோதலில் ஈடுபட்டதில் இதுவரை மூவர் பலியாகி இருப்பதுடன், இந்தக் குழுக்கள் உசிஸ் (Uzis), எம்-1…
-
- 0 replies
- 1.6k views
-
-
இன்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர் வேலை நிறுத்தம் செய்வது உறுதி இன்று (08) நள்ளிரவு முதல் ரயில் ஊழியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரியவருகிறது. தமது பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் உரிய தீர்வைப் பெற்றுத் தராததால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் ஊழியர் தொழில்சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த வேலை நிறுத்தம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல என தெரிவித்தனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் குடாநட்டில் சட்டவிரோத முருகைக்கல் அகழ்வுகளில் எவரும் ஈடுபடக் கூடாதென அரச அதிபர் உத்தரவு‐ 03 July 10 12:47 am (BST) யாழ் குடாநட்டில் சட்டவிரோத முருகைக்கல் அகழ்வுகளில் எவரும் ஈடுபடக் கூடாதென அரச அதிபர் கே.கணேஸ் உத்தரவொன்றை பிறப்பித்திருக்கின்றார். குடாநாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையாயின் தெற்கிலிருந்து கற்களை தருவிக்கலாம் எனவும் அவர் ஆலோசனை கூறியிருக்கின்றார். ஆனாலும் அவரது ஆலொசனையை மீறி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியான கீரிமலை மற்றும் மாவிட்டபுரத்தில் கற்கள் அகழப்படுவது நாள்தோறும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தற்போது இந்தக் கற்கள் கப்பல் மூலம் அங்கிருந்து அவசர அவசரமாக அகற்றப்படுவதாக அங்கு சென்று திரும்பிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றத…
-
- 0 replies
- 710 views
-
-
அவுஸ்ரேலியாவில் கிறீன் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் பிராமி ஜெகன் புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியா சிட்னியில் வசித்து வருகின்றார். சமாதான காலத்தில் வன்னிக்கு சென்று பல வாரங்கள் அங்கு தன் தந்தையுடன் தொண்டுப்பணிகள் செய்து வந்தவர். இவரது தந்தை வன்னியில் இறுதிவரை மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியவர். முள்ளீவாய்க்கால் பேரவலத்திற்குள்ளும் நின்று பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிராமி ஜெகன் (வயது 30) என்பவர் ஒரு வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவர் முன்னர் ஊடகவியலாளராகவும் தன்னார்வ தொண்டு பணியாளராகவும் பணியாற்றியவர். இவர் சிறுமியாக இருக்கும் போதே இலங்கையில் ஏற்பட்டிருந்த கலவரங்களையடுத்து குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறிவர். சோமாலியா, தன்சானியா, மல…
-
- 0 replies
- 752 views
-
-
"கோட்டா கோ கம" போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின்... கைகளில், இரத்தம் உள்ளது – மஹிந்த கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பான அனுதாப பிரேரணை மீதான உரையின்போதே அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தப் போராட்டத்தை அமைதியானதாக கருத முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின…
-
- 5 replies
- 478 views
-
-
Jul 20, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் முத்தையன்கட்டில் சுற்றிவளைப்பு - அச்சத்தில் மக்கள் : மணலாற்றில் வான் தாக்குதல்? கிளிநொச்சி முத்தையன்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படையினர் சுற்றிவைளப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளமை மக்களை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறிவரும் சிறீலங்கா படையினர் வன்னியில் மீளக் குடியேறியுள்ள மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற போதிலும், சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொள்ளாது இருந்தனர். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென முத்தையன்கட்டை சுற்றி வளைத்த படையினர் வீடு வீடாக சோதனை நடத்தியதுடன், வீதிகளில் சென்றோரை மறித்து ஆள் அடையாள அட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
மகத்தான முதலீட்டு வாய்ப்பு உள்ளது என்கிறார் தூதர்:- யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் என்பன இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையாத நிலையில் மலேசிய முதலீட்டாளர்களுக்கு மகத்தான வாய்ப்புள்ளதாகவும், போருக்கு பின்னர் மலேசியாவுக்கு மகத்தான வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் இலங்கைக்கான மலேசிய தூதுவர் அஷ்மி சைமுதீன் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதை உறுதியாக்கியுள்ளது என அவர் கூறினார். போர் நடைபெற்ற காலத்திலேயே மலேசிய நிறுவனங்கள் தொலைத் தொடர்பு மற்றும் உட்கட்மைப்பு வசதிகளில் முதலீடுகளை செய்திருந்தன. தற்போது மேலும் அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதுடன் அதனை…
-
- 0 replies
- 495 views
-
-
இலங்கை ராணுவத்துக்கு உதவக் கூடாது: மத்திய அரசுக்கு மதிமுக, பாமக, திக எச்சரிக்கை டிசம்பர் 30, 2005 சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்துள்ள நிலையில் சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டம் நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இதற்கு முன்னிலை வகித்தார். பெரும் திரளானவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வைகே பேசுகையில், முதலில் எங்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றோ, புலிக…
-
- 56 replies
- 7.4k views
-
-
புதன்கிழமை, 4, ஆகஸ்ட் 2010 (9:49 IST) 102 நாட்கள் ஆகியும் விடுதலை கிடைக்கவில்லை : 75 ஈழத்தமிழர்கள் வேதனை இலங்கை வதை முகாம்களில் இருந்து தப்பித்து மலேசிய இருட்டறை முகாம்களில் தவித்த 75 ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டது ஐநா. ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பிறகும் மலேசிய அரசாங்கம் அவர்களை விடுதலை செய்யாமல் இருட்டறையிலேயே அடைத்து வைத்துள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி மலேசியாவுக்குள் நுழைந்த இவர்களுக்கு 102 நாட்கள் ஆகியும் இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது குறித்த வேதனையை இருட்டறை முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் நக்கீரனிடம் தெரிவித்தனர். ‘’ஐநா அகதிகளாக ஏற்றுக்கொண்ட பின்பும் எங்களை மலேசிய அரசு விடுவிக்கவில்லை. துன்புற்ற வாழ்வில் இருந்து மீண்டு எங…
-
- 0 replies
- 634 views
-
-
கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஒரு விவசாயியாக இருப்பதால் இதை ஆனி அல்லது ஆடிக்கு மாற்றுவதையே விரும்புவதாக தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார். முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சுக் காலத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட மரநடுகை மாதக்கருப்பொருள் 2014 ஆம் ஆண்டிலிருந்து வடமாகாண சபையின் ஒப்புதலுடன் செயல்வடிவமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் தெரிவு செய்யப்பட்டதற்கான பின்னனி பற்றி ஐங்கரநேசன் விளக்கும்போது தெரிவித்ததாவது; வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத்…
-
- 1 reply
- 753 views
-
-
பயங்கரவாத செயற்பாடுகளை குருடன் போல் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என்கிறார் ஜனாதிபதி இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கு இன்னுமிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இதேவேளை, தான் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், எனினும் தீவிரவாத செயற்பாடுகளைக் கண்டும் குருடனாகவோ அல்லது செவிடனாகவோ செயற்படும் வகையில் அந்த அர்ப்பணிப்பு இருக்குமென விடுதலைப் புலிகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொண்டால் அது மிகத் தவறான எண்ணமெனவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஹொரணை, குடா உடுவ நாலந்த வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாற…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடமாகாண ஆளுநர் கிண்ணத்துக்கான ஆங்கில விவாதப் போட்டி இன்று பி.ப 3மணியளவில் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த விவாதப் போட்டியில் இறுதி சுற்றுக்கு 16தொடக்கம் 17 வயதிற்குட்பட்டவர்கள் மேற்பிரிவு எனவும் 12தொடக்கம் 15 வயதிற்குட்பட்டவர்கள் கீழ்ப்பிரிவு எனவும் ஆறு பாடசாலைகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு போட்டிகள் இன்று நடைபெற்றன. மேற்பிரிவிலிருந்து இறுதிச் சுற்றுக்கு வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் முதலில் போட்டியிட்டன.இதில் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலை வெற்றியீட்டியது. அதேபோல கீழ்ப்பிரிவில் இறுதிச் சுற்றுக்கு சுண்டுக்குளி மகளிர் பாடசாலையும்,யாழ் இந்துக்கல்லூரியும் போட்டியிட்டன.இதில் சுண்டுக்குளி மகளிர் பாடசாலை வெற்றியீட்டியது. ம…
-
- 2 replies
- 466 views
-
-
யாழ் மாநகர சபையின் முதல்வராக சி.வி.கே சிவஞானத்திற்கு சந்தர்ப்பம்! உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊடகவியலாளர் வித்தியாதரனை யாழ் மாநகர முதல்வராக நிறுத்துவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இர…
-
- 4 replies
- 526 views
- 1 follower
-
-
மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 201 Twitteroogle+ நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்டு பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார் என, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூத…
-
- 17 replies
- 1.4k views
-
-
புட்டினுடன் பேசுவேன் தேயிலை இறக்குமதி தடை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு (அப்புத்தளை நிருபர்) தேயிலை ஏற்றுமதி நிறுவனமொன்றின் கவனயீனத்தின் காரணமாக எமது நாட்டு தேயிலையை ரஷ்யா தற்காலிகமாக ஏற்க மறுத்திருக்கிறது. இதுவொரு தற்காலிக விடயம் மாத்திரமேயாகும். ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி விவகாரத்தில் எழுந்துள்ள அசௌகரிய சூழலை மாற்றியமைப்பதற்கு சடுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன். அந்த வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீன் புட்டினை சந்தித்து சுமுகமான பேச்சுவார்ததையொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரை எனது பிரதிநித…
-
- 0 replies
- 182 views
-
-
அரசமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிப் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். காலை 5.30 மணியளவில் இக்கைது இடம்பெற்றுள்ளது. ”ஒன்றாக போராடுவோம்”, ”அரசமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்” என்கிற தலைப்புகளிலான சுவரொட்டிகளை இவர்கள் ஒட்டிக் கொண்டிருந்தபோதே யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள். அவர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் படங்களை இச்செய்தியுடன் இணைத்துள்ளோம். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9681:2010-09-04-08-07-12&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410
-
- 1 reply
- 951 views
-
-
ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மட்டக்களப்பில் கடந்த மாதம் 15ஆம் திகதி அமரத்துவமடைந்த ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் (கோபு ஐயா, எஸ்.எம்.ஜி. ) அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அந்நிகழ்வு நடைபெற்றது. http://globaltamilnews.net/2017/57274/
-
- 0 replies
- 206 views
-
-
ஆட்சியை தீர்மானிக்கு ஆணையை தாருங்கள் த.மு.கூ. கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் சண். குகவரதன் பிரத்தியேக செவ்வி -–நேர்காணல் : ஆர்.ராம்– 1997ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களுக்கான அடையாளம் கொழும்பு மாநகரசபையில் கிடைக்கவில்லை. ஆகவே இம்முறை எமது மக்கள் அதுகுறித்து சிந்தித்து ஆட்சியை தீர்மானிக்கும் வகையிலான பலத்தினை எமக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் சண்.குகவரதன் தெரிவித்தார். கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வி வருமாறு, கேள்வி:- தமிழ் முற்போக்…
-
- 0 replies
- 154 views
-