ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
யாழ். பருத்திதுறையில் பாரிய புயல் : மரங்கள் முறிந்து விழுந்து குடியிருப்புகள் சேதம் (காணொளி இணைப்பு) வங்கக்கடலில் உருவாகியுள்ள "நாடா" எனும் புயலின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் பருத்திதுறைப் சாரையடி பகுதியில் வீசிய புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (30) இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் வடக்கில் கடுமையான காற்றுடன் மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் பருத…
-
- 0 replies
- 485 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/139507/IMG-20201127-WA0023.jpg அவரது இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப் கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை ஏற்றினார். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள்…
-
- 1 reply
- 383 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பக்மிட்டியா பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பக்மிட்டியா பகுதியில் வீதி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் மீது நேற்று திங்கட்கிழமை காலை 6:40 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் பொறிவெடித் தாக்குதலை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் பொறிவெடித் தாக்குதலையடுத்து நேற்று சிறிலங்கா படையினர் அப்பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதலினை மேற்கொண்டதாக அம்பாறை தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினம்
-
- 0 replies
- 399 views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) நடாத்தவிருக்கும் கலாச்சார மாலை நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் லண்டன் வந்துள்ளார். அரசியல் கலப்பு இல்லாது தமிழீழ உணர்வுகொண்ட பாரதிராஜா அவர்கள், 2009ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் ஆற்றிய உரை இன்றுவரை ஈழத்தமிழர்களால் பேசப்பட்டுவருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் அவர் தமிழீழம் சென்று அங்கே தேசிய தலைவர் அவர்களைச் சந்தித்துள்ளார். அங்கே நடந்த விடையங்கள் என்ன , மற்றும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது போன்ற நிகழ்வுகளை, அவர் நடக்கவிருக்கும் கலாச்சார மாலை நிகழ்வில் தெரிவிக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாது அவர் இன் நிகழ்வில் தமிழீழ மக்களோடு கலந்துரையாடவும் உள்ளார். லண்டன் ஹாரோ பகுதிக்கு அருகாமையில் உள்ள ரைசிலிப் என்னும் இ…
-
- 5 replies
- 866 views
-
-
அழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுசமாக வழங்காதீர்கள்: நேற்று தமிழர், இன்று முஸ்லிம், நாளை அது உங்களையே அழிக்கும் - கஜேந்திரகுமார் தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று கூற முடியாத நிலைகூட ஏற்படலாம். எனது வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், நீங்கள் விட்டுச் செல்லவிருக்கும் இந்த மரபானது உங்களை அழித்தொழிக்கப்போகிறது என நாடாளுமன்றத்தில் நேற்று சிங்கள தரப்பிற்கு சுட்டிக்காட்டினார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அத்து…
-
- 0 replies
- 355 views
-
-
ரூபவாயினியில் பொய் போர்ச்செய்தி சொல்பவர் வன்னியில் இடம்பெய்ர்ந்தவர்களின் உடமைகளை திருடியது அம்பலம்,இவர் தெற்கில் ஒரு பிரபலாமான ஒரு ஊடகவியலாளராவர் இவர் இடம்பெயர்ந்த வன்னி மக்களின் ஐந்து மடிக்கணனி மற்றும் ஒரு டிஜிட்டல் கமரா உட்பட பெருமளவு பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார், இவரை விடுவிக்க தற்போது அமைச்சர் மற்றும் மகிந்த மட்டத்தில் வேலை நடக்குதாம் .... மேலதிக செய்திகள் விரைவில்................. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 2.2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கடலோரப் பிரதேசத்தில் தெற்கில் உள்ள சிங்கள மீனவர்களைக் குடியேற்றும் திட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை இராணுவ அதிகாரியான பேர்ட்டி பெரேரா மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்களப் பிரதிப்பணிப்பாளரை நிர்ப்பந்தித்து வருவதாகத் தெரிய வருகிறது. ஏற்கெனவே வாகரைப் பிரதேசத்திலும் சிங்கள மீனவர்களைக் கொணர்ந்து குடியேற்ற இராணுவ அதிகாரி பேர்ட்டி பெரேரா முயற்சிகளை மேற்கொண்டிருந்ததும் பின்னர் அவை முறியடிக்கப்பட்டதும் தெரிந்ததே. கோரளைப்பற்று வடக்குப் பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்துள்ள 50 கரைவலைப்பாடு மீனவர்களுக்கு ஒருவருக்கு 350 மீற்றர் நீளமான பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஒதுக்கப்பட்ட பி…
-
- 1 reply
- 712 views
-
-
யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் சிலர் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டையில் பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்தனர். அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் , யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக யாழ்ப்பாண கோட்டை உள்ளது. தற்போது கோட்டை தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அந்நிலையில் தினமும் பெருமளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். அதில் சிறுவர்கள் முதியோர்கள் என பாகுபாடின்றி வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் கோட்டை பகுதியில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு என வருகின்றார்கள். அவ்வாறு அநாகரிக …
-
- 15 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்துமாறு கோரியும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்பேண் ஆகிய இடங்களில் இன்று தனித்தனியாகவும் மற்றும் நியூசிலாந்திலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 313 views
-
-
ஷிராணி பதில் பிரதம நீதியரசராக நியமனம் உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிய ஷிராணி திலகவர்தன பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அதற்கான நியமனக்கடிதம் அலரிமாளிகையில் வைத்து சற்று முன்னர் வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=598721978017126182 இவர்தான் சிராணி பண்டாரநாயக்கவை பதவி இறக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜட்யுகளின் செல்பேச்சிகளுக்கு தகவல் அனுப்பியவ. தான் பதவிக்கு வரலாம் என்று எதிர்பார்த்தவ. சாடையாக மோகன் சங்கடமான பதவி அமர்த்துகை. அவர் இனிமேல் கவனமாக நடந்துகொள்ளாவிட்டால் தலை போகும்.
-
- 3 replies
- 754 views
-
-
ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்ததாகும் ரவிராஜ் கொலை வழக்கில் மேஜர் ஜெனரல் லியனகே, பிரிகேடியர் குணரத்ன சாட்சியம் (எம்.எப்.எம்.பஸீர்) யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் லக் ஷ்மன் ஆகியோரின் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கியானது கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டது என நீதிமன்றில் நேற்று வெளிப்படுத்தப்பட்டது. குறித்த துப்பாக்கியானது இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியம் ஊடாக, இராணுவ புலனாய்வு ரெஜிமன்ட்டுக்கு வழங்கப்பட்டு, அங்கிருந்து பாதுகாப்…
-
- 0 replies
- 244 views
-
-
மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் ஆக்கிரமிப்பு ராணுவம் நுழைந்ததா??? சற்றுமுன் இங்கு சிட்னியில் இன்பத்தமிழ் வானொலியூடாக அடிக்கடி நடத்திவரும் அறிவிப்பில் ராணுவம் மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் புகுந்து விட்டதாக அறிவித்து வருகிறார்கள். இதனையடுத்து பரமட்டா ஆலய வீதியில் நேற்றுமுதல் நடந்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் மில்சன் பொயின்ற் எனுமிடத்துக்கு உடனடியாக மாற்றியிருக்கிறார்கள்.
-
- 4 replies
- 2.9k views
-
-
சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைக்கான தடைகளை உடைக்க வேண்டும்! – சுதந்திர ஊடக இயக்கம்! January 4, 2021 ஊடக அறிக்கை 2021 ஜனவரி 04 சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை கண்மூடித்தனமான முறையில் தடைசெய்யும் போக்கு குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கடும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியோர் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக மேலும் கைதுகள் இடம்பெறும் என்றும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2020 நவம்பர் மாதத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பாக ஏர…
-
- 0 replies
- 286 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட செய்தியை கேட்டு மனம் உடைந்து விட்டதாக கனடா வெளிவிவகார அமைச்சர் François-Philippe Champagne தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. குறித்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 0 replies
- 543 views
-
-
நோர்வே அரசாங்கத்தின் நட்டஈடு தேவையில்லை அரசாங்கம் : அண்மையில் நோர்வேக்கான இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சேதங்களுக்கான நட்ட ஈட்டை வழங்கத் தயார் என நோர்வே அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், நோர்வே அரசாங்கத்திடமிருந்து எவ்வித நட்ட ஈட்டுத் தொகையையும் பெற்றுக் கொள்ளத் தயாரில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்து கொள்ளக் கூடிய வல்லமை இருப்பதாக ஒஸ்லோவில் உள்ள நோர்வேக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் நேரடியாக இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்காமை அதிருப்தியளிப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் கு…
-
- 8 replies
- 1.2k views
-
-
இலங்கை கடல் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் சட்டவிரோதமான கட்டுப்பாடில்லாத களவான மீன்பிடித்தல் காரணமாக இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் யூன் 26 இல் தீர்மானிக்கவுள்ளது என அதிகாரிகள் கூறினர். ஆயினும், இந்த பிரச்சினைகள் தொடர்பாக பல நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதனால் மீன்பிடி அமைச்சு நல்ல முடிவை எதிர்பார்த்துள்ளது என்று மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சட்டவிரோதமான, கட்டுப்பாடில்லாத வகையில் களவாக மீன்பிடித்தல் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் இலங்கைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்ததன் பின்னர் இவற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்ததாக மீன்பிடித்தொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித…
-
- 4 replies
- 694 views
-
-
வீரகேசரி நாளேடு - பயங்கரவாதத்தை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஒருசில மணித்தியாலங்களே இருக்கின்றன. இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்ப்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்க்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம் நடத்த எமக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொழிற்துறை மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், அதிகாரிகளுடனான சந்திப்பு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது: யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சிறிய பிரதேசத்திற்குள் எமத…
-
- 7 replies
- 1.5k views
-
-
கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களுடாக வளர்ச்சி பெற்றுவந்த தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆயுத வடிவெடுத்து உலகம் வியக்கும் வண்ணம் உச்ச கட்டத்தை எட்டி நின்றது. அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடியலை நோக்கிய வீரமிகு தலைமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் திகழ்ந்தனர். எனினும் தேசிய, சர்வதேச சக்திகள் காரணமாக தமிழ் மக்களின் வலிமை மிக்க ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வைத்து தோற்கடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தைக் கைவிட்டுவிடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தலைமை சக்தியாக ஏற்று ஜனநாயக வழியில் உரிமைப் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று தமிழ் மக்களால் நம்பிக்கைக்குரிய ஒரே தலைமைய…
-
- 1 reply
- 768 views
-
-
வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படாமல் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் காடுகள், உள்ளிட்ட சுற்றுலா மையங்களை அடையாளப்படுத்தி வடமாகாணத்திற்கான சுற்றுலா கைநூல் ஒன்றை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. வடமாகாணத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், இலங்கையின் மற்றைய பாகங்களில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக வருகை தருகின்றனர். இவர்களால் அதிகம் பார்க்கப்படும் இடங்களாக சில இடங்களே காணப்படுகின்றன. குறிப்பாக யாழ்.பொதுநூலகம், யாழ்.கோட்டை, மற்றும் சில ஆலயங்கள், சில கடற்கரைகள் என்பவற்றுடன் அவை நிறைவடைகின்றது. ஆனால் வடமாகாணத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல பெறுமதியான காடுகள் காணப்படுகின்றன. குற…
-
- 0 replies
- 345 views
-
-
யாழ் பல்கலையின் 32 வது பட்டமளிப்பு விழா ஆரம்பம் யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. 32 ஆவது பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு வேந்தர் பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் நாளையும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப் பட்டமளிப்பு நிகழ்வில் 2151 மாணவர்கள் பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளனர். இதன்படி 164 மாணவர்கள் பட்டபின் தகமை சான்றிதளை பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் 1275 மாணவர்கள் உள்ளக மாணவர்களாக பட்டம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். அதேபோன்று 484 மாணவர்கள் வெளிவாரி பட்டதாரிகளாக பட்டம்பெறவுள்ளதுடன் 32 மாணவர்கள் டிப்ளோமா பட்டதாரிகளாக பட…
-
- 3 replies
- 461 views
-
-
முன்னேற வேண்டுமாயின் முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என துறைமுக அதிகார சபையின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான தயா ரத்நாயக்க கூறியதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மாத்திரமல்ல முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியாளர்களுடன் நாட்டை முன்னேற்றுவது என்பது கஷ்டமான காரியம் என்பதால், முழு நாட்டையும் விற்பனை செய்து விடுவது நல்லது எனவும் தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://www.tamilwin.com/politics/01/267611?ref=home-latest
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழில் இராணுவ எண்ணிக்கையில் குறைப்பு – ஜேர்மன் தூதருக்கு ஹத்துருசிங்க கதை! யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின…
-
- 1 reply
- 440 views
-
-
யாழ். பல்கலையில் நினைவுத்தூபி அமைக்க முள்ளிவாய்க்காலில் இருந்து மண் சேகரித்து எடுத்துச் சென்ற மாணவர்கள்! யாழ். பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து மண் சேகரிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டிப் போராட்டம் நேற்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுத் திடல் வரை சென்றதுடன் போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு நினைவிடத்தின் மண், மாணவர்களால் சேகரிக்கப்பட்டது. இதில், வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுரு லியோ ஆம்ஸ்ரோங் மற்றும் சிலர் கலந்துகொண்டனர். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அ…
-
- 1 reply
- 414 views
- 1 follower
-
-
சுவிசில் தமிழ் மக்கள் பொலிசாருடன் கைகலப்பு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் 3000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிறிலங்காவில் போர்நிறுத்தம் கோரியும் உடனடி மருந்து உணவு அனுப்பப்பட... சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் 3000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சிறிலங்காவில் போர்நிறுத்தம் கோரியும் உடனடி மருந்து உணவு அனுப்பப்படவேண்டும் என்று கோரியும் தமிழீழம் தான் எமக்கான ஒரே இறுதித் தீர்வென்றும் ஆர்ப்பரித்தபடி போராட்டத்தை நடத்தினர். இக் கவனயீர்ப்புப் போராட்டம் சம்மந்தமாக ஏற்பாட்டுக் குழுவினரை அழைத்து சந்திப்பதாகக் கூறியிருந்த ஜக்கிய நாடுகள் சபை…
-
- 3 replies
- 985 views
-
-
பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு சிவசக்தி ஆனந்தனுக்கு அழைப்பு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நான்காம் மாடி விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். வவுனியாவில் உள்ள சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை நேரடியாகச் சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் இந்த அழைப்புக் கடிதத்தைக் கையளித்துள்ளனர். இது தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தவை வருமாறு: எனது வவுனியா அலுவலகத்துக்கு வந்த பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் எனது கையில் கடிதமொன்றை ஒப்படைத்தனர். அந்தக் கடிதத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி 10 மணிக்கு கொழும்…
-
- 0 replies
- 464 views
-