Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவில் தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் Posted on July 10, 2020 by நிலையவள் 16 0 சிறிலங்காவில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலனாய்வு அதிகாரிகள் சில வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் எங்கு செல்கிறார்கள், எ…

    • 0 replies
    • 350 views
  2. ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம். சமீபத்தில் அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். அவளது மரணத்தோடு உலகிலிருந்து ஒரு மொழி முற்றிலுமாக மறைந்து போனது. இனி அந்த மொழி பேசும் இனக்குழு உலகில் யாருமில்லை. பல்கலைகழகங்களின் முயற்சியால் அந்தச் மொழி சொற்கள் சேகரிக்கபட்டுள்ளன. ஆனால் அதை …

    • 0 replies
    • 1.8k views
  3. வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை பிரதான கட்சிகள் நேற்று தாக்கல் செய்தன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 466 views
  4. தாயகம், தேசியம், சுயாட்சி என்ற கோஷங்களால் ஒருபோதும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படமாட்டாது என ஆசிரியர் சிவசோதி தெரிவித்துள்ளார். தமிழர் பகுதிகளில் தமிழ் பேசும் காவல்துறையினரைக் கூட நியமிக்கமுடியாதநிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது கடினம் எனவும், தமிழர் பகுதிகளில் சிங்களக் காவல்துறையினர் சிங்களத்தில் கதைத்து மக்களிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறை தொடர்பிலான கருத்துப்பெறும் அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், ஒரு நாடாக ஒன்றிணைந்து செயற்படுவதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். அத்துடன…

    • 0 replies
    • 295 views
  5. ஒட்டி சுட்டான் நகரமும் ஆக்கிரமிக்கபட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.........

  6. யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை கிடைக்கும் தருணங்கள் அனைத்திலும் அரசு கெளரவிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 30 வருட யுத்தத்தில் இராணுவத்தினரின் உயிர் தியாகத்தால் இன்று நாம் சுதந்திரமான நாட்டில் வாழ்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினர் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பை ஒருபோது அரசு மறக்காது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=74057&category=TamilNews&language=tamil

  7. கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது August 30, 2016 கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது2016-08-30T20:24:11+00:00கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது, நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த முன்னாள் கிளிநொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் மூன்று மணிய…

  8. யுத்த வெற்றிகளுக்கு மத்தியில் வரலாற்றைத் திரிபுபடுத்தும் முயற்சிகள் தென்னிலங்கையில் தீவிரம் பெற்றிருக்கின்றன. கடந்தவாரம் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போது பேசிய ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் கிளிநொச்சியில் அதிகளவில் சிங்களவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். 1500 பௌத்த விகாரைகளும், சிங்கள மன்னர்களால் அமைக்கப்பட்ட 1500 வாவிகளும் அங்கு இருப்பதாகவும் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் எல்லாவெல மேதானந்த தேரர். கிழக்கைப் படையினர் கைப்பற்றிய போதும் அவர் இது போன்றுதான் கூறியிருந்தார். "லங்காபுவத்'துக்கு அவர் அளித்திருந்த…

  9. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கல் மற்றும் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. ஐ.நா உயர்ஸ்தானிகர், இலங்கையின் உள்நாட்டு விடயம் தொடர்பில் தேவையில்லாத விமர்சனத்தை செய்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் செனவிரத்ன புள்ளே எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் புறவயத்தன்மை காணப்படவில்லை. இது பக்கச்சார்பானது. துவறான விடயங்களைக் கொண்டுள்ளது. பயன்படுத்திய மொழிநடையும் பொருத்தமற்றதாக உள்ளது எனவும் இதை முழுதாக நிராகரிப்பதாகவும் செ…

  10. நாமலின் அதிசொகுசு கார் சிக்கியது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும், அதிசொகுசு காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். போர்டு மஸ்ட் டெகன் வகையைச் சேர்ந்த காரே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தக் கார், 2010ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அன்றிலிருந்து சுமார் 6 வருடங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டதன் பின்னர் மற்றொருவருக்கு அக்கார் விற்கப்பட்டுள்ளது. காரின் தற்போதைய உரிமையாளரிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே, அக்காரை கைப்பற்றியுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/181213/ந-மல-ன-அத-ச-க-ச-க-…

  11. ஹம்பாந்தோட்டையில்... சீனாவின் பெயரைக் காட்டும், கட்டடம் ‘சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல – சூரியவெவ வீதியில் அமைந்துள்ள சீனாவின் இலங்கை துறைமுக சேவையால் நிர்வகிக்கப்படும் கட்டடமொன்றே இவ்வாறு ‘சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வரைபடங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கையில் பல இடங்களில் உள்ள வீதியைக் குறிக்கும் பெயர்ப்பலகையில் சீனா மொழியில் எழுதப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், தற்போது இந்த விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது…

  12. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வன்னியில் பேரவலத்திற்கு உள்ளாகி உள்ள எமது மக்களின் நிலையை உலகின் கவனத்திற்கு கொணரும் வகையிலான கவனயீர்ப்பு போராட்டங்கள் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் முன்னனெடுக்கப்பட்ட வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 359 views
  13. யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறார்- அமைச்சர் மனோவும் தெரிவிப்பு யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பு இருக்கப்போவது இல்லையென அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், யுத்தக்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் தீர்மானமே இறுதியானது எனக் குறிப்பிட்டுள்ளார். “புகையிரத சேவைகள் விஸ்தரிப்பின் ஊடாக அரச மொழிக் கொள்கையும் உடன் பயணிக்க வேண்டும். அனைத்து புகையிரத நிலையங்களிலும் மும்மொழிகளும் அறிந்த பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதுவே எனது…

  14. எங்கே பிரபாகரன்? நிஜ கள நிலவரம்! [புதன்கிழமை, ஜனவரி 21, 2009, நக்கீரன்] ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் இறுதி யுத்தத்தை உக்கிரமாக நடத்திவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, முல்லைத் தீவினை பிடிப்பதற்காக மட்டுமே 50 ஆயிரம் ராணுவத்தினரை களமிறக்கியுள்ளார். "ஏப்ரலுக்குள் முல்லைத்தீவை கைப்பற்றி, பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்' என்பது ராணுவத்தினருக்கு ராஜபக்சே விடுத்துள்ள கட்டளை! ஏப்ரல் என்கிற டெட்லைன் எதற்காக என்று இலங்கை அரசு அதிகாரி கள் வட்டாரங்களில் விசாரித்தபோது புதிய தகவல்கள் கிடைக்கின்றன. ""இலங்கையின் அதிபராக 2006-ல் பதவிக்கு வந்தார் ராஜபக்சே. இவரது பதவிக்காலம் 6 வருடங்கள். அதன்படி ராஜபக்சேவின் பதவிக்காலம் 2012-ல் முடிகிறத…

  15. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 115 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு! [sunday, 2013-02-03 08:10:07] அம்பாறை, ஒலுவில் கடல் பிரதேசத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த 115 வெளிநாட்டவர்களை கடற்டையினர் மீட்டுள்ளனர். கடலில் தத்தளித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துமுள்ளார். பங்களதேஷில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுகொண்டிருந்த பங்களதேஷ், மியான்மார் நாடுகளைச்சேர்ந்த 115 பேர் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோதே நேற்று நள்ளிரவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஒலுவில் கடலில் 70 மைல்களுக்கப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த வெளிநாட்டவர்களை நேற்று இரவு 11 மணியள…

  16. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்துக்கு தனியான கல்வி வலயத்தையும் கல்முனைப் பிரதேசத்துக்கு மேலதிகமாக மற்றுமொரு கல்வி வலயத்தையும் நிறுவுவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. கிழக்கு மகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம், மகாண சபையில் புதன்கிழமை (21) மாலை நடைபெற்றபோது, இது தொடர்பான பிரேரணையை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி முன்வைத்தார். இதனை அடுத்து, மேற்படி கல்வி வலயங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதாக அக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். குறித்த இரு பிரதேசங்களிலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அப்பிரதேசங்களில் கல்விச் செயற்பாட்டில் அதிக இடர்பாடுகள் காண…

  17. காணி சுவீகரிப்பு விவகாரம் - மக்களின் எதிர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நிலஅளவைத் திணைக்களத்தினால் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர். இதனை அடுத்து இன்றைய நில அளவையை நிறுத்திவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மண்டதீவு தெற்கு கடற்கரை வீதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை கடற்படையின் முகாமின் விஸ்தரிப்புப்காக நில அளவை திணைக்களத்தினர் இன்று வந்திருந்தனர். வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டதீவு கிராம சேவகர் பிரிவான ஜே/08 பகுதியில் அமைந்துள்ள தெற்கு கடற்கரை சுடலை வீதி…

  18. திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் ஆலயத்தின் மடப்பள்ளி, அங்குள்ள பௌத்த துறவியொருவரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணியளவில் ஆளரவம் இல்லாத நேரத்தில் ஆலயத்தின் பின்னால் மறைந்து வந்த காவியுடை தரித்த பௌத்த துறவி, கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று புகுந்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குறித்த சம்பவத்தை உடனடியாக கிராம உத்தியோகத்தர் கனகசுந்தரம் ஜெயரூபன் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, சேருநுவர பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து பதற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன…

    • 3 replies
    • 607 views
  19. தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு த.தே.ம.முன்னணி தனியான ஏற்பாடு.! தியாக தீபம் திலீபனின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான தனியான ஏற்பாடுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் 15-ஆம் திகதி காலை 9 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியருகே முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்வை ஒட்டி நல்லூர் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவுத் தூபி வளாகம் நேற்று முன்னணியினரால் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாகவும் என அரசியல் ரீதியாக பிரிந்து நின்றே நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தி…

  20. கிளிநொச்சியில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று அதிகாலை (01-10-2016) புகையிரதத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.அதிகாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரத்துடன் கிளிநொச்சி பாரதிபுரம் 155 ஆம் கட்டைப் பகுதியில் காளி கோவிலுக்கு அருகில் புகையிரத பாதையில் இச்சம்பவம் இடம்பெற்று ள்ளது. இதில் முதலாம் குறுக்குத் தெரு பாரதிபுரத்தைச்சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இதற்கு முன்னரும் ஒரு தடவை விபத்து இட…

  21. 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்…

  22. சி.வியின் பாதுகாப்பு: அமைச்சிடமே முடிவு -வி.நிரோஷினி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில், முதலமைச்சரின் பாதுகாப்புத் தொடர்பான கேள்வியொன்று எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறைப் பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான, “நாட்டு மக்களுடைய பாதுகாப்புக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பு, பாதுகாப்பு அமைச்சுக்கும் உள்ளது. அந்த வகையில், வட மாகாண முதலமைச்சர் ச…

  23. புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண ! Feb 20, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ரோகான் குணரட்ண. சிங்கப்பூரில் இருந்து இயங்கிவரும் கற்கை மையத்தின் தலைவரும், மகிந்தரின் ஆலோசகருமான ரோகான் குணரட்ண , விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் ஜெனிவாவை முற்றுகையிட்டு விட்டதாகவும், அதற்கான கடுமையான பரப்புரைகளில் அவர்கள் இறங்கிவிட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையும், அதன் உப அமைப்பும், நாடு கடந்த அரசும் மற்றும், மக்களவையும் இணைந்து பாரிய பரப்புரைகளை இலங்கைக்கு எதிராக ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே , தேசிய தல…

    • 21 replies
    • 1.2k views
  24. இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற இருவர் விபத்தில் பலி ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள சத்துருக்கொண்டான் எனுமிடத்தில் சனிக்கிழமை (22) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில், இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு காளிகோயில் வீதியைச் சேர்ந்த வி. ரதிதன் (வயது 17) மற்றும் கே. விதுஷன் ஆகியோரே இதன் போது பலியாகியுள்ளனர். மட்டக்களப்பில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்காக, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து…

  25. யபழ்.இணுவில் துரை வீதியில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. யபழ்.இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பெருமாள் கோவிலடியில் மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞனை வாளால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஆவா வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்த நிலையில் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமற்றியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே ஆவா வினோதனின் வீட்டில் வன்முறைக் கும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.