Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி வந்திருந்த அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை, பிபிசி தமிழோசையின் ஃபேஸ்புக் நேரலையில் பங்கேற்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒருங்கிணைந்து ஒரு கட்சியாக உருவாக்குவதில் என்ன பிரச்…

  2. அச்சுறுத்தலாக மாறியுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் : பாதுகாப்பை பலப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். கடந்த முறை இதே போன்று தனி…

  3. இலங்கையில் தற்போது தோன்றியுள்ள மனித அவலங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  4. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நகல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரேரணையின் வரைவு வியாழக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் ஜெனீவா இராஜதந்திரக் களம் சூடுபிடித்திருக்கின்றது. வெள்ளிக்கிழமை மாலை வரைவு உத்தியோகபூர்வமாக ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபின் இறுதி வடிவம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் இராஜதந்திரக் களத்தில் சூடான நகர்வுகள் திரைமறைவில் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் இந்தப் பிரேரணையின் அம்சங்கள் மேலும் பலவீனப்படுத்தப்படுமா அல்லது இப்போதுள்ள நிலையிலேயே சமர்ப்பிக்கப்படுமா என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி! மனித உரிமைகள் பேரவையிலுள்ள ஒவ்வொரு நாடு…

  5. உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் யாழ் மாநகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இன்று ஆறாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுளனர். இவர்கள் கடந்த 10 வருடங்களாக தொழிலில் ஈடுபடும் தம்மை நிரந்தரமாக்க கோரி கடந்த திங்கட்கிழமை முதல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்துள்ளனர். தற்காலிக பணியாளர்கள் 127 பேருக்கும் நியமனம் கிடைக்கும் வரை இப் போராட்டம் தொடர்சியாக நடைபெறும் எனவும் குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர். http://www.onlineuthayan.com/news/20072

  6. யோகி, புதுவை, பாப்பா, எழிலன், மலரவன் உள்ளிட்ட 41 பேருக்கு என்ன நடந்தது சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி; உறவினர்கள் திண்டாடுவதாகவும் தெரிவிப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யுத்தத்தின் போதும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த மற்றும் அசா­தா­ரண சூழலின் போதும் காண­ாமல்­போ­ன­வர்கள் மீண்டும் வரு­வார்கள் என அவர்­க­ளது உற­வி­னர்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு அர­சாங்கம் வழங்­கப்­போ­கின்ற பதில் என்ன என கேள்வி எழுப்­பிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் நேற்று சபையில் கேள்வி எழுப்­பினார். இறுதி யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த தமி­ழீழ விடு­த­லைப்­ப…

  7. யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு! கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஆலயத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் யாழ் மாவட…

    • 1 reply
    • 1k views
  8. Started by nunavilan,

    உண்மை புலிகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-r2

    • 0 replies
    • 3k views
  9. சிங்கள அரசின் சுகாதார அமைச்சரான???? நோர்வே நாட்டுத் தூதுவரிடம் இடம்பெயர்ந்த(இடம் பெயர்த்த) மக்களின் தேவைகளுக்கென கூறி சிங்கள இராணுவத்திற்கு அவசரமாக நடமாடும் வைத்தியசாலை தொகுதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வைத்திய தர்மத்திற்கு எதிராக செயற்படும் இலங்கை அரசுக்கும், சுகாதார அமைச்சுக்கும் எதிராக நாம் என்ன செய்ய வேண்டும்?. வன்னியில் தேவையான மருந்துகள் கடந்த பல மாதங்களாக அனுப்பவில்லை. மேலும் தென்னிலங்கையில் மருந்து தட்டுபாடும் நிலவுகிறது. திறைசேரியில் காசில்லை. இறுதிச் துருப்புச்சீட்டாக எமது தமிழ் மக்களை காரணம் காட்டி வெளி நாடுகளில் இருந்து உதவி பெற முயல்கிறார்கள். அப்படியாயின் ஏன் அவர்கள் வன்னிபகுதிக்கு மருந்துகள் அனுப்ப வில்லை. வன்னிக்கு மட்டு மல்ல தமிழ…

  10. Concern is growing in Indian security establishments over increasing Chinese footprints in Sri Lanka’s strategic sectors. The National Security Council Secretariat has called an inter-ministerial consultation next week to decide on “possible approaches” to protect “Indian interests” in its neighbourhood. The latest to cause alarm are reports of Chinese-Sri Lankan collaboration in the area of space. A Sri Lankan firm is likely to launch its first communication satellite with Chinese help in 2015. In mid-2012, the National Security Adviser (NSA) had discussed this issue and the Department of Space was asked to “provide assessment of the security implications” on India d…

  11. வன்னி வாழ் தமிழ் குடிமக்கள் தாம் விரும்பிய இடங்களில் வாழ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை உள்ளடக்கியதான விண்ணப்பத்தினை அவுஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் சிலர் கூட்டாக இணைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான உயர் ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விண்ணப்பத்தில் சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், செல்வாக்கற்றோர் மனித உரிமைக்கான அவுஸ்திரேலியர்கள் குழுத் தலைவருமான சிவா பசுபதியும் கையெழுத்திட்டுள்ளார். விண்ணப்பத்தில் சிறிலங்கா படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுமாறும் வன்னி வாழ் தமிழ்க் குடிமக்கள் தடுப்பு முகாம்களுக்கு வலிந்து அனுப்பப்படாது தாம் விரும்பிய இடங்…

    • 0 replies
    • 558 views
  12. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களையும் ஏனைய அலுவலகங்களையும் மூடி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படைவாதத்துக்கு ஊக்கமளிக்கும் ஒரு செயலாகவும், ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் ஒரு முயற்சியாகவுமே நாம் காணுகின்றோம்' என்று தம்பர அமில தேரர், பத்தேகம சமித தேரர் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.அஸாத் சாலி ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'முஸ்லிம் சகோதரர்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள் 30 வர…

  13. மாவீரர் நாளையடுத்து தமிழர் தாயகத்தில் பாதுகாப்பு தீவிரம்: மூலை முடுக்கெல்லாம் படைகள் குவிப்பு.! மாவீரர் நாள் நினைவேந்தலையொட்டி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வழமைக்கு மாறாகப் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மூலைமுடுக்கெல்லாம் அரச படைகளின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது வடக்கு, கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களிலும் நாளை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொதுவெளியில் நடத்த அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் இந்தக் கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், வடக்கு, கிழக்கில் பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பல்வேறு பகுதிகளிலும் ஏற…

    • 1 reply
    • 779 views
  14. 26-27 பங்குனிமாத ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம். http://www.yarl.com/forum3/uploads/monthly..._26_27March.pdf

  15. முள்ளியவளை குடியேற்றுவதற்கு எதிரான மனு விசாரணைக்கு வருகிறது முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதிகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. விதிகளுக்கமைய அரசாங்க காணிகளை மக்களுக்கு வழங்கும் அதிகாரம் மாவட்ட செயலாளருக்கு மட்டுமே இருந்துவருகின்ற சூழ்நிலையில் மாவட்ட செயலாளரை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதியின் விசேட குழு மக்களுக்கு காணிகளை வழங்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளது என இந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 341 views
  16. முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 3 மணிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடவுள்ளார். இக்கலந்துரையாடலில் நீதியமைச்சர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார். இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை, அரச உயர் மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது…

  17. நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு சிலர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, சம்பூர் – நாவலடி பிரதான வீதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை காலமும் எந்தவொரு அரசியல் சாசனமும் மக்களது சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தால் கொண்டு வருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் சாசனமானது நாட்டின் சகல மக்களதும் அங்கீகாரத்துடன் கொண்டு வரப்பட வேண்டும். நாட்டில் தற்போது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக…

  18. கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவிற்கு கொண்டு செல்வது சாத்தியமற்ற விடயம்- ஐக்கிய மக்கள் சக்தி கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவிற்கு கொண்டு செல்வது சாத்தியமற்ற விடயம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார இதனை தெரிவித்துள்ளார். இது பெருமளவு அரசநிதியை அல்லது பொதுமக்களின் பணத்தினை செலவு செய்யவேண்டிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டிற்குள்ளேயே உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதன் இந்த செலவினை கட்டுப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானரீதியிலான தரவுகளை ஆராய்ந்து உடல்களை அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடத்தினை அடையாள…

  19. யாழ். மாவட்டத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவும், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த கே.பியும் தனியான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் படுகொலை செய்யவும் திட்டம் இருக்கின்றதோ தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுச் சபையில் சந்தேகம் வெளியிட்டார். பிரதமர் என்ற பதவி மிகவும் கௌரவமானது. இப்பதவியில் இருப்பவர் அதன் உயர் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் கூற்றுகளையும் பதில்களையும் வெளியிடவேண்டும். தெல்லிப்பழைத் தாக்குதல் சம்பவத்தைப் பிரதமர் பார்க்கவில்லை. ஆனால் நான் அங்கு கலந்துகொண்டு நேரில் கண்டேன் என ஆவேசமாகக் கூறினார் ரணில். அண்மைக் காலங்களில் …

    • 3 replies
    • 620 views
  20. நேற்று இரவு 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கிளிநொச்சியின் பிரபல வர்த்தக நிலையங்களில் ஒன்றான குமரகுரு பல்பொருள் வர்த்தக நிலையம் தீ பிடித்து முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று 15-04-2013 இரவு பதினொரு மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் இருந்து புகை வருவதாக காவலாளி உரிமையாளரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து உரிமையாளரினால் உடனடியாக வர்த்தக நிலையம் திறக்கப்பட்ட போதும் தீ வர்த்தக நிலையத்தினை ஆக்கிரமித்தமையினால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் பொலீஸ் மற்றும் இராணுவத்திற்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு கொக்காவிலிருந்து விரைந்து சென்ற இராணுவ தீ அணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போய்…

    • 1 reply
    • 507 views
  21. புதிய அரசியலமைப்பில் சமஷ்டி இடம்பிடித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்-அரசை எச்சரிக்கிறார் தினேஷ் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பரிசீலனை செய்து ஒற்றையாட்சியை நாசமாக்க அரசு முற்படுமா யின் அதற்கு எதிராக பொது எதிரணி, மக்கள் சக்தியைத் திரட்டி பாரிய எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதேவேளை, அவ்வாறான ஒரு அசியல் அமைப்பை, நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார். 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவரப்பட அரசு உத்தேசித்துள்ள புதிய யாப்புத் தொடர்பில் அரசுக்குள் இதுவரை உறுதி யான தீர்வு…

  22. பிரித்தானியாவில் கடந்த ஒரு வார காலமாகவே தன்னெழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இன்று மேலும் ஒரு உச்சநிலையாக, பிரித்தானி தமிழர் பேரவை விடுத்த அழைப்பை ஏற்று சுமார் இரண்டுலட்சம் தமிழ்மக்கள் பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் அணிதிரண்டனர். இன்று இலண்டன நேரம் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் சுமார் ஆறு மைல்களுக்கமதிகமான நீளமாக நீண்டிருந்தது. காலை 10.00 மணிமுதலே பேரணி ஆரம்பமாகுமிடத்தில் மக்கள் குழுமத் தொடங்கிவிட்டார்கள். இலண்டனில், ஈராக் யுத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியே இலண்டனில் இதுவரையில் அதிகளவு மக்கள் கலந்து கொண்ட பேரணியாக இருந்தது. இன்று இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் இணைந்து சிறிலங்கா அரசு முன்னெடுத்திருக்…

    • 6 replies
    • 1.7k views
  23. சிறிலங்கா மீது அமெரிக்கா முன்வைத்துள்ள நீண்ட குற்றப்பட்டியல் [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 00:47 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க இராஜாங்கச்செயலர் வெளியிட்டுள்ள `மனிதஉரிமை நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை 2012` இல் சிறிலங்கா மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தொழிலாளர், ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகள் விவகாரப் பிரிவினால் மனிதஉரிமைகள் நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டுக்கான இந்த அறிக்கை நேற்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஆரம்பத்திலேயே சிறிலங்காவில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரம், ஆட்சி நிர்வாகத்…

    • 4 replies
    • 968 views
  24. இருதரப்பு உறவுகளுக்கு சவாலாகியுள்ள இலங்கை -– இந்திய மீனவர் பிரச்சினை - சுஷ்மா அவசரமாக இலங்கை வருகின்றார் லியோ நிரோஷ தர்ஷன் இருதரப்பு உற­வு­க­ளுக்கு சவா­லாக அமைந்­துள்ள இலங்கை – இந்­திய மீன வர் பிரச்­சினை உக்­கி­ர­ம­டைந்­துள்ள நிலையில் இலங்கை கடல் எல்­லைக் குள் சட்ட விரோ­த­மாக நுழையும் தமி­ழக மீன­வர்­களின் கைது­களும் அதி­க­ரித்துள்­ளன. இந்­நி­லையில் பிரச்­சி­னைக்கு சுமு­க­மாகத் தீர்வு காண இந்­ திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி இலங்கை வரு­கின்றார். இது­வ­ரையில் இலங்கை கடல் எல்­லைக்குள் சட்ட விரோ­த­மாக நுழைந்த குற்­றச்­சாட்டின் பேரில் 51 இந்­திய மீன­வர்கள் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வ…

  25. ரவிராஜ் தீர்ப்பின்மூலம் சர்வதேசத்தில் நெருக்கடி ஏற்படும்-எச்சரிக்கிறார் சமன்ரத்னபிரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு ஒத்து ழைத்த மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சமன் ரத்னப்பிரிய எச்சரித்துள்ளார். குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உட்பட மோசமான மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியை நிலை நாட்டும் பொறுப்பை தற்போதைய ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.