ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
யாழ். மாவட்டத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவும், விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக இருந்த கே.பியும் தனியான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைப் படுகொலை செய்யவும் திட்டம் இருக்கின்றதோ தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுச் சபையில் சந்தேகம் வெளியிட்டார். பிரதமர் என்ற பதவி மிகவும் கௌரவமானது. இப்பதவியில் இருப்பவர் அதன் உயர் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் கூற்றுகளையும் பதில்களையும் வெளியிடவேண்டும். தெல்லிப்பழைத் தாக்குதல் சம்பவத்தைப் பிரதமர் பார்க்கவில்லை. ஆனால் நான் அங்கு கலந்துகொண்டு நேரில் கண்டேன் என ஆவேசமாகக் கூறினார் ரணில். அண்மைக் காலங்களில் …
-
- 3 replies
- 614 views
-
-
நேற்று இரவு 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கிளிநொச்சியின் பிரபல வர்த்தக நிலையங்களில் ஒன்றான குமரகுரு பல்பொருள் வர்த்தக நிலையம் தீ பிடித்து முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று 15-04-2013 இரவு பதினொரு மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் இருந்து புகை வருவதாக காவலாளி உரிமையாளரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து உரிமையாளரினால் உடனடியாக வர்த்தக நிலையம் திறக்கப்பட்ட போதும் தீ வர்த்தக நிலையத்தினை ஆக்கிரமித்தமையினால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் பொலீஸ் மற்றும் இராணுவத்திற்கு அறிவித்தார். சம்பவ இடத்திற்கு கொக்காவிலிருந்து விரைந்து சென்ற இராணுவ தீ அணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போய்…
-
- 1 reply
- 501 views
-
-
புதிய அரசியலமைப்பில் சமஷ்டி இடம்பிடித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்-அரசை எச்சரிக்கிறார் தினேஷ் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பரிசீலனை செய்து ஒற்றையாட்சியை நாசமாக்க அரசு முற்படுமா யின் அதற்கு எதிராக பொது எதிரணி, மக்கள் சக்தியைத் திரட்டி பாரிய எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதேவேளை, அவ்வாறான ஒரு அசியல் அமைப்பை, நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தி யுள்ளார். 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவரப்பட அரசு உத்தேசித்துள்ள புதிய யாப்புத் தொடர்பில் அரசுக்குள் இதுவரை உறுதி யான தீர்வு…
-
- 1 reply
- 209 views
-
-
பிரித்தானியாவில் கடந்த ஒரு வார காலமாகவே தன்னெழுச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இன்று மேலும் ஒரு உச்சநிலையாக, பிரித்தானி தமிழர் பேரவை விடுத்த அழைப்பை ஏற்று சுமார் இரண்டுலட்சம் தமிழ்மக்கள் பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனில் அணிதிரண்டனர். இன்று இலண்டன நேரம் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமான ஊர்வலம் சுமார் ஆறு மைல்களுக்கமதிகமான நீளமாக நீண்டிருந்தது. காலை 10.00 மணிமுதலே பேரணி ஆரம்பமாகுமிடத்தில் மக்கள் குழுமத் தொடங்கிவிட்டார்கள். இலண்டனில், ஈராக் யுத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியே இலண்டனில் இதுவரையில் அதிகளவு மக்கள் கலந்து கொண்ட பேரணியாக இருந்தது. இன்று இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் இணைந்து சிறிலங்கா அரசு முன்னெடுத்திருக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா மீது அமெரிக்கா முன்வைத்துள்ள நீண்ட குற்றப்பட்டியல் [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 00:47 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க இராஜாங்கச்செயலர் வெளியிட்டுள்ள `மனிதஉரிமை நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை 2012` இல் சிறிலங்கா மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தொழிலாளர், ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகள் விவகாரப் பிரிவினால் மனிதஉரிமைகள் நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டுக்கான இந்த அறிக்கை நேற்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஆரம்பத்திலேயே சிறிலங்காவில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரம், ஆட்சி நிர்வாகத்…
-
- 4 replies
- 962 views
-
-
இருதரப்பு உறவுகளுக்கு சவாலாகியுள்ள இலங்கை -– இந்திய மீனவர் பிரச்சினை - சுஷ்மா அவசரமாக இலங்கை வருகின்றார் லியோ நிரோஷ தர்ஷன் இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைந்துள்ள இலங்கை – இந்திய மீன வர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையில் இலங்கை கடல் எல்லைக் குள் சட்ட விரோதமாக நுழையும் தமிழக மீனவர்களின் கைதுகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காண இந் திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இலங்கை வருகின்றார். இதுவரையில் இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் 51 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வ…
-
- 0 replies
- 207 views
-
-
ரவிராஜ் தீர்ப்பின்மூலம் சர்வதேசத்தில் நெருக்கடி ஏற்படும்-எச்சரிக்கிறார் சமன்ரத்னபிரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு ஒத்து ழைத்த மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சமன் ரத்னப்பிரிய எச்சரித்துள்ளார். குறிப்பாக இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உட்பட மோசமான மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியை நிலை நாட்டும் பொறுப்பை தற்போதைய ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்க…
-
- 0 replies
- 187 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை... மீள அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து துணைவேந்தர், முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்த…
-
- 14 replies
- 2.7k views
-
-
திரைமறைவில் அமெரிக்கா இலங்கைப் படைக்கு பயிற்சி! சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையில் மறுபுறத்தில் அதன் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளின் இரண்டாவது குழுவுக்கு,அமெரிக்கா இவ்வாறு பயிற்சி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இந்த நிகழ்வில் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கியுள்ளார். இதன்போது அமெரிக்க - சிறிலங்கா கடலோரக் க…
-
- 1 reply
- 751 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழ்மக்கள் மீது இனப்படுகொலை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசுக்கு எதிராக உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ்மக்களினால் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், யுத்தபிரதேசத்தில் அப்பாவி மக்கள் அதிகளவில் படுகொலை செய்யப்படக் கூடிய அபாயம் என அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இதே சமயம் இது தொடர்பான விவாதம் ஒன்று அமெரிக்க காங்கிரஸ் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது போன்று இவ் விடயம் ஐ.நாவின் பாது காப்புச் சபையில் விவாதிக்கப்டுவதற்கான முயற்சிகள் பிரித்தானிய தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமது ள்நாட்டு யுத்தத்தில் தமக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்து வரும் இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
யார் இந்த அண்ணாச்சி? தேடி திருமலை விரைந்தது சி.ஐ.டி.குழு (எம்.எப்.எம்.பஸீர்) வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமிழர்களின் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கப்பம் பெற்றதாக கூறப்படும் கடற்படையின் வீரராக இருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படும் ' அண்ணாச்சி' எனும் நபரை அடையாளம் காணவும் அவரைக் கைது செய்யவும் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் விஷேட ஆதாரங்களைத் தேடி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி ச…
-
- 0 replies
- 379 views
-
-
fஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளியவளையில் புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட எறிகணைக் குண்டுகள் ராணுவத்தால் மீட்பு தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவம் முள்ளியவளை பகுதியில் நடத்திய தேடுதல் ஒன்றில் புலிகளால் மறைத்துவைக்கப்பட்டதாகக் கருதப்படும் பயன்படுத்தப்பட முடியாத நிலையிலிருந்த எறிகணைகளை கண்டுபிடித்துள்ளது. இவ்வாறு ராணுவத்தால் மீடகப்பட்ட எறிகணைகளில் 152 மி மீ எறிகணைகள் 36, 122 மி மீ எறிகணைகள் 49 மற்றும் உடபட குறைந்தது 110 பாவிக்கப்படாத எறிகணைகளும், அவற்றுடனான வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின் பெயரில் இத்தேடுதலில் ஈடுபட்ட ராணுவத்தின் 9 ஆவது இயந்திரவியல்ப் பிரிவே இவற்றைக் கண்டுபிடித்துள்ளதாக ராணுவம் கூறுகிறது. பெருமளவான எறிகணைக் இவ்வாறு கண்ட…
-
- 2 replies
- 966 views
-
-
பிரபாகரனின் பாடசாலை நண்பர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார் 12 மே 2013 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அமரர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாடசாலை நண்பர் ஒருவர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். குணசுந்தரம் ஜயசுந்தரம் என்பவரே இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஜயசுந்திரம் ஓர் அயர்லாந்து பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் வைத்து ஜயசுந்தரத்தை கைது செய்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் பிரதம நிதி சேகரிப்பாளராக குணரட்னம் கடமையாற்றியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந…
-
- 0 replies
- 594 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் பாரதூரமான பிரிவினைவாத யுத்தம் நடைபெற்ற போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்களை கொல்வதற்கு முயற்சிக்கப்பட்டதோடு , காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை இல்லாதொழித்த பாதுகாப்பு துறையினரை சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுமானால் அதனை நாம் எதிர்ப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , இலங்கையில் பாரதூரமான பிரிவினை வாத யுத்தம் நடைபெற்றது. பல தலைவர்களை கொல…
-
- 1 reply
- 315 views
-
-
இலங்கைத் தீவில் ஒரு இனப்படுகொலை திட்டமிட்டவாறு நடந்து கொண்டிருக்கையில், அதனை உள்நாட்டு யுத்தமென்றும், பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டமென்றும், சிறிலங்கா அரசு செய்த பரப்புரைகளை அரச தரப்பு ஆதாரங்களாக வைத்துக் கொண்டு சர்வதேச ஊடகங்கள் பல இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டங்கள் பல ஊடகங்களின் பார்வையை, இது குறித்த செய்திகளின் பக்கம் திருப்பியிருந்தன. ஆயினும் சில நாடுகளில் சில ஊடகங்கள், சிறிலங்கா அரசின் பரப்புரைகளுக்கமைவாக ஏஜென்சிச் செய்திகள் வழங்கும் செய்திகளையே வெளியிட்டுவந்தன. இத்தகைய ஒரு நிலையினைச் சுவிற்சர்லாந்தின் முக்கிய ஊடகங்கள் சில தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தன. இதற்கு எத…
-
- 5 replies
- 1.4k views
-
-
குண்டுமழை பொழியட்டும்.. இன்னும் ஏன் தமதம்.. யூ.என்.பீ http://www.kirula.info/news2/article_2009_05_3_5003.html தமிழ் எம்.பீ.மாருக்கு சமர்ப்பனம்......
-
- 0 replies
- 1.2k views
-
-
முகமாலையில் 5 ஏக்கர் காணி விடுவிப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் முகமாலை பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த, 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் 55 ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிர்மல தர்மரட்ண ஆகியோரின் சார்பில், முகமாலை பகுதிக்குரிய கட்டளை தளபதி, கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலனிடம் இதற்கான பத்திரங்களை கையளித்தார். குறித்த பகுதி, 2002 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத்தின் யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னர், யாழ். குடாநாட்டுக்கான நுழைவுப் பகுதியாக …
-
- 0 replies
- 406 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம்
-
- 0 replies
- 720 views
-
-
சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் ஆரம்பம் 22 Views இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இன்று காலை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பொத்துவில…
-
- 1 reply
- 436 views
-
-
ஈழ விவகாரத்தில் திரைத் துறையினரின் பிரசாரம் காங்கிரஸ் போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு எதிரான உணர்வுப் பேரலையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சீற்றம், சிறை என்றெல்லாம் பரபரவென அடிபட்டுக் கொண்டிருந்த இயக்குநர் அமீரோ உச்சகட்ட போராட்டக் களத்திலிருந்து திடீர் ஆப்சென்ட் 'திரைத்துறையின் ஒருங்கிணைப்பைக் குலைக்கும் விதமாக அரசும் உளவுத்துறையும் காட்டிய உறுமல்தான் அமீரை அமைதியாக்கி விட்டது' என தகவல்கள் பரவின. மேலும், ''கனடாவாழ் தமிழர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக சோனியாகாந்தி குறித்து அமீர் பேசிய பேச்சுக்காக மத்திய உளவுத்துறை. வழக்குப் பதிவு செய்யப் போவதாக அமீருக்கு தெரியவந்தது. அதன் பிறகுதான் சைலன்ட் ஆகிவிட்டார்!'' என்றும் பரபரப்புகள் கிளம்பிக…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈஸ்டர் தாக்குதல்: பணம் கொடுத்த விவகாரம் குறித்து பிரதமர் மஹிந்தவிடம் விசாரணை இடம்பெறவில்லை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கருவியாக ராஜபக்ஷவினர் ஈஸ்டர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிதாக எதுவும் செய்யவில்லை என்றும், 60,000 பக்க அறிக்கையின் 20,000 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார். முக்கிய குற்றவாளிகளை அறிக்கை வெளிகொண்டுவரவில்லை என்றும் சஹரான் தான் முக்கிய தற்கொலை…
-
- 0 replies
- 375 views
-
-
"பல தாசாப்த காலப் பிரச்சினையை ஒரு மனிதப் படுகொலையின் மூலமாகவோ அல்லது பொதுமக்களின் இரத்தக்களரி மூலமாகவோ 48 மணித்தியாலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியாது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். "மாறாக இது பிரச்சினையை மேலும் தீவிரமான நிலைக்கு இட்டுச் செல்வதற்கே உதவுவதாக அமையும்" எனவும் தெரிவித்திருக்கும் அவர், "சிங்கள மக்கள் இதனைத் தங்களுடைய நலன்களுக்காக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களுக்காக அல்ல" எனவும் தெரிவித்திருக்கின்றார். வன்னியில் இருந்து தனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி எண்ணிக்கணக்கிட முடியாதளவு மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் பெரும் தொகையானவர்கள் மருத்துவ உதவிகள் இ…
-
- 0 replies
- 598 views
-
-
பொசன் போயாதினத்தில் பிரிட்டிஸ் கவுன்ஸில் நிறுவனம் நடத்தவிருந்த ஒரு பரீட்சை விடயமாக பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் தலைமையில் ஒரு குழு கண்டியிலுள்ள பிரிடிஸ் கவுன்ஸில் நிறுவனத்தை முற்றுகையிட்டது. பொதுபல சேனாவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் மடவல ஜினமங்களாராமாதிபதி நியங்கொட சாசனரத்ன தேரர் தலைமையில் கண்டி கொடுகொடெல்ல வீதியில் உள்ள என்.எஸ்.பி.கட்டிடத்தில் உள்ள பிரிட்டிஸ் கவுன்சில் நிறுவனத்திற்கே குறித்த அமைப்பினர் உட்பிரவேசித்தனர். இது குறித்து ஜினமங்ளாராமாபதி நியங்கொட சாசனாரத்ன தேரர் கருத்துத் தெரிவிக்கையில், பௌத்த மதம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புனித தினமான எதிர்வரும் 23ஆம் திகதி பொசன் போயா தினத்தில் 7முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கான யங்லேனர்ஸ் என்ற ஆங்க…
-
- 0 replies
- 522 views
-
-
சித்திரம் வரைந்த ஜோடிக்கு மறியல் காலி புகையிரத நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து, ரயில் பெட்டிகளில் சித்திரம் வரைந்த பிரான்ஸ் நாட்டு ஜோடியை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு, காலி பிரதான நீதவான், சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பெட்டிகளில் வரைந்ததன் காரணத்தினால், ரயில்வே திணைக்களத்துக்கு 64,440 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, நீதவானிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ரயில் பெட்டிகளில் வரையப்பட்ட சித்திரங்களை அழிக்க முடியாது என்றும் சித்திரம் வரையப்பட்ட பெட்டிகளுக்கு முற்றாக வர்ணப்பூச்சு பூச வேண்டும் என்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror…
-
- 0 replies
- 304 views
-