ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142965 topics in this forum
-
களமுனையில் இராணுவத்தினர் தமது முழுமையான வலிமையையும் திரட்டித் தாக்கினாலும் நின்றுபிடித்து எதிர்ச்சமராடும் புலிகளின் போரிடும் திறனைக் கண்டு போரியல் ஆய்வாளர்கள் பலரும் வாய்பிளந்து நிற்கின்றனர். அதேநேரம யாழ் குடாநாட்டை இராணுவத்தினர் தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் இராணுவத் தலைமைக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது. விபரம்... http://www.swissmurasam.info/content/view/7095/31/
-
- 6 replies
- 2.8k views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. நில அபகரிப்புக்களும், சிங்களக் குடியேற்றங்களும் என கிழக்கின் பெரும் பகுதியை சிங்களம் விழுங்கியுள்ள நிலையில், முழுமையான சிங்கள இராணுவத்தினதும், அவர்களது துணை ஆயுதக் குழுக்களினதும் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கின் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை தேர்தல் முடிந்ததன் பின்னர்தான் அறிந்துகொள்ள முடியும் என்பதல்ல. எனினும், இம்முறை கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை தாங்கள்தான் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் தமிழ், சிங்கள, முஸ்லீம் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக இறங்கியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில் ஒருமுறை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ‘கிழக்கு மாகாணத்தை கைவிட்டு, வடக்கில் மட்டும் பு…
-
- 0 replies
- 372 views
-
-
சூடு வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி; தந்தையும் வளர்ப்புத் தாயும் கைது மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ஆம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத்தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி ஆறாம் குறிச்சி பதுறியா பகுதியில் வசிக்கும் சிறுமியொருவருக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்பால் சூடு வைத்ததாகவும் இதனால், அவரது உடம்பில் எரிகாயம் காணப்படுவதாகவும்,சிறுமி தொடர்ந்தும் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல் ஒன்று கி…
-
- 0 replies
- 320 views
-
-
06 JUN, 2025 | 04:29 PM எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது. இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது கடற்பரப்புக்குள் வரப்போகின்றார்கள். அவர்களது அட்டூழியங்களால் இதுவரை காலமும் எமது யாழ்ப்பாண மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
அமிர்தஸன் - தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி சமீபகாலமாக பலருடைய மனதில் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலேசகர் ஆர்.கே. நாரயணன் தலைமையிலான மூன்று பேர்கொண்ட இந்திய அதிகாரிகள் தலைமையிலான குழு கொழும்புக்கு வந்து சென்ற பின்னர் சந்தேகங்கள் வலுவடைந்துள்ளன. அவ்வாறான சந்தேகங்களையும் கேள்விகளையும். இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று நீதியான அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவிபுரியுமா? இரண்டாவது விடுதலை புலிகளை இராணுவ ரீதியில் பலவீனமடைய செய்வதற்குரிய வகையில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருக்கப்போகின
-
- 0 replies
- 765 views
-
-
அரசாங்கம் அறிவித்தபடி 1000 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்குவது உறுதி – பிரதமர் மஹிந்த by : Jeyachandran Vithushan தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, தோட்டத்தொழிலார்களுக்கு சம்பள அதிகரிப்பினை வழங்க அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். …
-
- 4 replies
- 670 views
-
-
புலிகளுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஜே.வி.பி.யும் ஐ.தே.க.வும்: அரசு குற்றச்சாட்டு Wednesday, 09 July 2008 நாம் பயங்கரவாதத்துக்கு எதிரான பேராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டுள்ள நிலையில், ஜே.வி.பி.யும், ஐ.தே.க.வும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இப்போது வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் என தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கின்றார். நாளை நடைபெறவிருக்கும் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தொழில் உறவுகள் மற்றும் மனித வள அமைச்சில் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.த…
-
- 0 replies
- 621 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் தாம் பேணி வந்த உறவுகள் குறித்த விமர்சனங்களை நிராகரிப்பதாக கொமன்வெல்த் நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் விவகாரங்களை சர்மா கண்டு கொள்வதில்லை என மனித உரிமை அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு தரப்புக்களும் குற்றம் சுமத்தியிருந்தன. இந்தநிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார். அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து அதன் கொள்கைகள் கோட்பாடுகளை மேம்படுத்துவதே பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=153938&cat…
-
- 0 replies
- 324 views
-
-
முன்னைநாதரின் இரதோற்சவம் சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரர் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகனாக சோடச அலங்காரங்களுடன் தேரில் ஆரோகணித்த உற்சவ மூர்த்தியைக் காண பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர். இன்று அதிகாலை மூல மூர்த்திக்கு விசேட பூஜை,அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகளும் இரதோற்சவமும் இடம்பெற்றன http://www.virakesari.lk/article/local.php?vid=365
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் மனித உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து குரல்கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டேவிட் க்ளேட்ஸ்டோன், ஆனால் மஹிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் நிலைமை முற்றிலும் மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற பிரித்தானிய இராஜதந்திரியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டேவிட் க்ளேட்ஸ்டோன், இலங்கையில் தான் பணியாற்றிய காலப்பகுதி தொடர்பாக எழுதிக் கொண்டிருக்கும் நூல் குறித்து பி.பி.சியின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையில் பிரித்தான…
-
- 1 reply
- 850 views
-
-
மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள் கடத்திய இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. - http://malarum.com/article/tam/2016/04/06/14245/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%A…
-
- 22 replies
- 1.8k views
-
-
அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை முன்வைத்தால் விடுதலைப்புலிகளுக்கு தம்மால் அழுத்தம் கொடுக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால், கட்டாயமாக விடுதலைப்புலிகள் சவாலை எதிர்நோக்க நேரிடும்.... தொடர்ந்து வாசிக்க...............
-
- 0 replies
- 1k views
-
-
-
- 66 replies
- 9.2k views
-
-
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.hirunews.lk/tamil/235728/ஐ-தே-கட்சியின்-தலைவர்-கைது-செய்யப்பட-வேண்டும்-வாசுதேவ-நாணயக்கார
-
- 1 reply
- 237 views
-
-
[size=3][size=4]பாகிஸ்தானின் ஒத்துழைப்பின்றி பயங்கரவாதத்தை இல்லாதொழித்திருக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]அலரி மாளிகையில் பாகிஸ்தான் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினருடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார்.[/size][/size] [size=3][size=4]பாகிஸ்தான் இலங்கையின் மெய்யான நட்பு நாடு என்பதனை நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]பயங்கரவாத இல்லாதொழிப்பு முனைப்புக்களின் போது பாகிஸ்தான் வழங்கிய உதவிகளும், ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]மூன்று தசாப்தமாக நீடித்த யுத்தத்தின் போது நிபந்தனையின்றி பாகிஸ்…
-
- 2 replies
- 438 views
-
-
சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்களினாலும் வல்வளைப்புக்களினாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இடம்பெயர்ந்து அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான போன்ற பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வீடமைப்பதற்கான உதவிகளை செய்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 688 views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவினால் தாக்குதலுக்கு இலக்காகி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்த மேஜரான சந்தன பிரதீப் சுசேன என்பவரை இராணுவ சேவையிலிருந்து உடனடியாக நீக்கி விடும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராஜபக்ஷ இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான இந்த மேஜர், நாலக்க மீதான வழக்கை வாபஸ் பெற முயற்சிப்பதற்கும் அவர் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மேர்வினின் மகன் நாலகவும் ஏனைய நபரொருவரும் தன்னைத் தாக்கவில்லை என குறித்த இராணுவ மேஜர் தற்போது தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது…
-
- 2 replies
- 1k views
-
-
மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் - ஜனாதிபதி:- மே தினத்தின் பின்னர் புதிய அரசியல் செயற் திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படக் கூடிய பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் மீளவும் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறிய அவர், அதனை தடுக்க இந்தத் தீர்மானங்கள் அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரமான நாடு மற்றும் தூய்மையான அரசியலை நிலைந…
-
- 0 replies
- 207 views
-
-
புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த லக்சயன்! 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளான். 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன. இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர். மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்தச் சாதனையின் மூலம், தனது பாடசாலைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை ச…
-
- 1 reply
- 221 views
-
-
“ஒரு பலம்வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களி;ன் விடிவுக்காக உலகத்தமிழினம் உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்” என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் விடுத்த அழைப்பை சத்திய வாக்காக சிரமேந்கொண்டு புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் தமிழின விடுலைக்காக ஓயாது களமாடிவருகின்றனர். இன்றும் அந்த விடுதலைப்பாதையில் நின்று வழுவாது “எமது நிலம் எமக்கு வேண்டும்” என்ற முழக்கத்துடன் ஜெனீவாவில் அலைகடல் எனத்திரண்டுள்ளது மறத்தமிழர் கூட்டம். முள்ளிவாய்க்கால் போர்க்களம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது மக்களை வெளியேவிடுங்கள் நாங்கள்(உலகம்) அவர்களது பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்துகின்றோம் என்று அழைத்த உலக நாடுகளும் உலகமகா சபையும் மூன்று வருடங்களாகியும் ராசபக்ச…
-
- 0 replies
- 341 views
-
-
சம்பந்தன் கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழையவில்லை என்கிறார் ரணில் இலங்கையின் வடக்கே, இராணுவ முகாம் ஒன்றுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளதாக பிரதமர் விமர்சித்துப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20-வது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றியிருந்த போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார். கிளிநொச்சியில் அண்மையில் நடந்த சம்பவம் ஒன்றின்போது, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன், இராணுவ முகாம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்…
-
- 0 replies
- 261 views
-
-
யாழ்.மாவட்ட மக்களுக்கு மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை..! பரவ ஆரம்பித்தால் இத்தாலியை போல் பலரை காப்பாற்ற முடியாமல் போகும்..! யாழ்.மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ்.மாவட்ட மக்கள் செயற்படு கிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமா டுகிறாா்கள் அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். யாழ்.மாவட்டத்தில் உள்ளவா்களுக்கு கொரோனா பரவாது என்பதுதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. பரவும் என்பதற்கு 100 வீத சாத்தியங்கள் உள்ளது. பரவினால் இத்தாலி எடுத்துள்ள முடிவைபோல் பலரை காப்பாற்ற முடியாமல்போகும். மேற்கண்டவாறு இலங்கை மருத்துவ அதிகாாிகள் சங்கத்தின் வடமாகாண உறுப்பினா்களான மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை விடுத்துள்ளனா…
-
- 0 replies
- 514 views
-
-
விசுவமடுவில் வான் குண்டுத்தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 04:54 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடுப் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசுவமடு மேற்குப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுகளை வீசின. இதில் மூன்று வீடுகள் சேதமடைந்தன. சிற்றூர்தி ஒன்றும் கடும் சேதங்களுக்குள்ளாகியது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகேசு இராவணேஸ்வரன் (வயது 32) என்பவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சி.பெருமாள் (வயது…
-
- 0 replies
- 639 views
-
-
தற்போது தடுப்புக் காவலில் 500 போராளிகள் மட்டுமே உள்ளதாகவும் அதில் 320 பேர் மட்டுமே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர். எஞ்சிய 180 போராளிகளும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்று சிங்கள போர்குற்ற இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாகப் புனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர்.எனக் கூறியுள்ளார். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அரச தகவல் திணைக்கள அறிக்கையின் படி 15 000 போராளிகள் சரணடைந்ததாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறாயின் அரசின் தற்போதைய கணக்கின்படி மீதி மூவாயிரம் போரா…
-
- 1 reply
- 530 views
-
-
சக்கர கதிரையில் அவைக்கு வந்த எம்.பி -அழகன் கனகராஜ் நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 10.30க்கு கூடியது. அவையில், இரு பக்கங்களும் நிரம்பியிருந்தன. குறைநிரப்புப் பிரேரணை மீது வியாழக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில், குழப்பகரமான நிலைமை ஏற்பட்டிருந்தது. பிரேரணைக்கு ஆதரவாக 38 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இரவு 10 மணியளவில், ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்ததாக நாட்hளுமன்றச் செயலாளர் காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம், இன்று வெள்ளிக்கிழமை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையிலெயே, அவையின் இரு …
-
- 0 replies
- 352 views
-