ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
ஜெனிவா அமர்வுக்கு வெற்றிகரமாக அரசாங்கம் முகம்கொடுக்கும் ஜெனிவா எமது முன்னேற்றத்தை பார்க்கின்றது என்கிறார் விஜேதாச (க.கமலநாதன்) அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் செயற்பாடுகளில் பொறுப்புடன் செயற்படுவதை ஜெனிவா மனித உரிமை பேரவையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது. எனவே அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளதென நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ கேசரிக்கு தெரிவித்தார். அதேநேரம் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதை விடுத்து பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண எத்த…
-
- 0 replies
- 164 views
-
-
தமிழ்தேசி தலைவர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தவர்கள் முஷ்லிம் அரசியல் தலைவர்களே. - பா.அரியநேத்திரன் மு.பா.உ. January 4, 20215:47 pm தமிழ்முஷ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற கொள்கையுடன் தமிழ்தேசிய தலைவர்கள் தந்தை செல்வாகாலம் தொடக்கம் ,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், தற்போதைய சம்மந்தன் ஐயா காலம் வரை இருந்தனர் ஆனால் அதை தட்டிக்கழித்தவர்கள் முஷ்லிம் அரசியல்வாதிகளே என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுகட்சி ஊடக செயலாளரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ஜக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் செயலாளருமான ஹசன் அலி தமி…
-
- 0 replies
- 606 views
-
-
இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்தம் சுனந்ததேசப்பிரிய: விடுதலைப்புலிகளுக்கு எதிரான சம்ரதாயபூர்வமான யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்று, அது முற்றுப் பெறும் என சில மாதங்களுக்கு முன்னர் இருந்து தெரிகிறது. சில நேரம் இந்த கட்டுரை பிரசுரமாகும் போது, வன்னியில் சகல இடங்களையும் படையினர் கைப்பற்ற இடமுள்ளது.( இந்த கட்டுரையை நேபாளத்தின் வடமேற்கு எல்லையில் உள்ள சுகேட் நகரில் இருந்தவாறு நான் எழுதுகிறேன்). யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இரண்டு தினங்களே உள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்னர் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. தேவையேற்படும் எனில் 30 நிமிடங்களில் விடுதலைப்புலிகள் துடைத்தெறியப்படுவார்கள் என பிரதமர் கூறியிருந்தார். ய…
-
- 1 reply
- 1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறுகின்ற மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் அரசியலாக்கப்பட்டு, தமிழ் முஸ்லிம் சமூகத்தினரை இன ரீதியாகப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்று இலங்கையின் பெண்கள் அமைப்பு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. ''இந்த நிலைமையினை, நிதியுதவி வழங்குபவர்களும், உதவி நிறுவனங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமது உதவிகளும், அவற்றின் பயன்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் சென்றடைவதற்கு ஏதுவாக, அரசியல் கலப்பற்ற சிவில் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றுக்காக அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்னும் அமைப்பு கோரியிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் முஸ்லிம் மக்களைக் குடியேற்று…
-
- 0 replies
- 321 views
-
-
வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு தன்னுடைய சிறப்புப் பிரதிநிதியாக டெஸ் பிறவுணை பிரித்தானிய அனுப்பிவைத்துள்ள அதேவேளையில், இவ்வாறு அனுப்புவதற்கு பிரித்தானியாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என சிறிலங்கா பிரித்தானியாவைக் கடுமையாகக் கண்டித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 332 views
-
-
ஜனாதிபதியின் யாழ். வருகைக்கான ஏற்பாடுகள் மும்முரம் நாளையதினம் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம்,மற்றும் யாழ்ப்பாணம் கோட்டையினை அண்டிய பகுதிகளில் அலங்கார ஏற்பாடுகள் இராணுவத்தினரால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. "ஜானதிபதியிடம் தெரிவியுங்கள்" நிகழ்ச்சித் திட்டத்திற்காக வருகை தரவுள்ள ஜானதிபதி நாளைய தினம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.யாழ்ப்பாணம் பலாலியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு,அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மக்கள் குறைகளை தெரிவிக்கும் அலுவலகப் பிரிவினை திறந்து வைக்கும் நிக ழ்வு,மதியம் ய…
-
- 5 replies
- 396 views
-
-
தமிழில் http://www.tamilsforobama.com/Letters_to_C...airs_tamil.html ஆங்கிலத்தில் http://www.tamilsforobama.com/Letters_to_Co_Chairs.html செய்தியாக To read the Yahoo Press Release: http://news.yahoo.com/s/prweb/20090422/bs_.../prweb2341774_2
-
- 0 replies
- 903 views
-
-
பிரதமரினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான கலந்தாய்வு பொறிமுறையில் தமக்கு நம்பிக்கையில்லை என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளுக்கான பொறிமுறையில் ஒரு வெளிநாட்டு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்று குறித்த நல்லிண்ண பொறிமுறை பரிந்துரை செய்துள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த பொறிமுறை குழுவின் பிரதிநிதிகள் அரசசார்பற்ற அமைப்புக்களின் உறுப்பினர்களாவர் என்றும் அமைச்சர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பரிந்துரையின்போது நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் எவரும் கருத்துவெளியிடவில்லை. எனவே இந்த பரிந்துரைகளை பின்பற்றத்தேவையில்லை என்றும் அமைச்சர் …
-
- 0 replies
- 223 views
-
-
(ஆர்.யசி) இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் கடனோ, குத்தகை வேலைத்திட்டமோ அல்ல. இது முற்றுமுழுதாக முதலீடாகும். அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டதிற்கும் நான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவை சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும் எனவும் அவர் தெரிவித்தார். களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது ஒரு சில நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளன. துறைமுக அபிவிரு…
-
- 0 replies
- 303 views
-
-
அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு. கடந்த 4 நாட்களில் சென்ற 26 ஆயிரத்து 184 பேரின் நிலை என்ன? சாட்சியமற்ற போர் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது: அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு. கடந்த 4 நாட்களில் சென்ற 26 ஆயிரத்து 184 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இராணுவத்தினரால் கணக்கில் சேர்க்கப்படவில்லை என சாட்சியமற்ற போர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி (நேற்று) வரையான காலப்பகுதியில் இலங்கை படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 32 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பு வலய பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் உள்ள மதிபீடுகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவம் வெளிப்படை…
-
- 0 replies
- 597 views
-
-
விடுதலை புலிகளின் ஆயுதங்களை விற்க முற்பட்டவர்களுக்கு விளகக்கமறியல் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை விற்க முயன்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் 15 ஒழுங்கமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹைல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெடித்த குண்டுகள் மற்றும் டி 56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையே சந்தேகநபர்கள் விற்கமுற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ந…
-
- 2 replies
- 567 views
-
-
யாழில் அடை மழை; மினி புயலினால் 25 வீடுகள் சேதம் திங்கட்கிழமை, 13 மே 2013 09:43 -என்.நவரத்தினராசா,-கு.சுரேன்.-சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினி புயல் காற்று காரணமாக மல்லாகம், கோணப்புலம் முகாமிலுள்ள 25 இற்கும் மேற்பட்ட தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் முறிந்து விழுந்த நிலையிலும காற்றினால் கூரைகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் இத்தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதேவேளை, யாழ். மாவிட்டபுரம், மாவை கலட்டி பகுதியில் பனை மரமொன்று முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது. இந்த அசம்பாவித…
-
- 1 reply
- 601 views
-
-
கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது! - மனோ கணேசன் By கிருசாயிதன் February 6, 2021 (குமணன்)கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இனவாத இராஜ்ஜிம் உருவாகியுள்ளது மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.இன்று மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழரும் முஸ்லீமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.இது கோட்டாபய ராஜபக்ச …
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கை ஐக்கிய குடியரசு என பிரகடனம் செய்யப்பட வேண்டும் வழிநடத்தல் குழுவுக்கு முன்மொழிய நான்கு அரசியல் தரப்புக்கள் தயாராகின்றன (ஆர்.ராம்) இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசு என்பது இலங்கை ஐக் கிய குடியரசு என பிரகடனம் செய்யப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார முறைமையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டாலும் நாட் டின் தலைவர் மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ஆவார். ஜனாதிபதி சார்ந்திருக்காத ஏனைய மூன்று இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூவர் துணை ஜனாதிபதிகளாக நியமிக்கப்படவேண்டும் என்பது உட்பட முக்கிய பரிந்துரைகள் இலங்கை ... அடங்கிய வரைபை புதிய அரசியலமைப்பை…
-
- 0 replies
- 236 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறத்தியுள்ளது. அத்துடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றதுபோல... தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=11996
-
- 5 replies
- 863 views
-
-
யாழ்.காரைநகரில் மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டது..! தீவகத்தில் காணி கபளீகர முயற்சி தீவிரம்.. யாழ்.காரைநகர் - நீலங்காடு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக பொதுமக்களுக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து கணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வளிமறித்து போராட்டம் நடத்தியே காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 300 views
-
-
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரேபியாவிற்கு விற்பனைசெய்ய அரசு சூழ்ச்சி: திஸ்ஸ [Tuesday, 2013-05-28 18:21:52] சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரேபிய நிறுவனமான 'அரம்கோ' விற்கு விற்பனை செய்ய சூழ்ச்சிகள் இடம்பெற்றுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். இராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரேபிய நிறுவனமான 'அரம்கோ' விற…
-
- 0 replies
- 525 views
-
-
இலங்கையில் டீன் ஏஜ் பெண்பிள்ளைகளை இலக்கு வைக்கும் கும்பல். டெய்லி மிரர் பத்திரிகையில் இந்த கட்டுரை வந்துள்ளது. 15, 16 வயது பெண்களை சந்திக்கும், அவரது ஆண் நண்பர்கள், புத்தம்புதிய போனை கொடுத்து, உனக்கு வேண்டுமா என்று கேட்ப்பார்களாம். ஆம் என்று ஆர்வத்துடன் சொல்லும் பெண்ணிடம், அவரது, அந்தரங்க படங்களை பிடித்து கொண்டு வந்து காட்டினால் போன் உனக்கு என்று சொல்லி, படங்களை, போர்ன் தளங்களில் அப்லோட் செய்து பணம் சம்பாதித்து, பெண்ணுக்கு கொடுத்த போனின் பணத்தினையும் எடுத்து விடுகிறார்களாம். ஆனால், பெண்ணுக்கு, அதன் பின்னர் தான் தலைவலிகள் ஆரம்பமாகும் என்கிறது கட்டுரை. ஒரு பெண், அது போன்ற தளங்களில் தனது படம் உள்ளது என அறிந்து, போலீசாரிடம் முறைப்பாடு செய்ய போக, அவரது…
-
- 8 replies
- 972 views
-
-
வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டார். 326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலய புனரமைப்புபணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு, பல தசாப்தகாலமாக இலங்கை - இந்தியா இணைப்புப்பாலமாகவிருந்த ராமர்சேது பகுதியில் இந்திய உயர் ஸ்தானிகர் விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டார். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புக்களின் வகிபாகத்தை நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடையும் என குறிப்பிட்டார். இந்திய உயர்ஸ்தானிகர் வடக்க…
-
- 7 replies
- 804 views
- 1 follower
-
-
கொழும்பில் பெரும் வெற்றி விழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை திகதி: 16.05.2009 // தமிழீழம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை முழுமையாக மீட்டெடுததை பெரும் விழாவாகக் கொண்டாத் திட்டமிட்டுள்ளது சிறிலங்கா அரசு. இந்த வெற்றி விழாவை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன், விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும், கிண்டலும் செய்கின்றனர். அத்துடன், சிறிலங்காவின் தேசிய கொடியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்…
-
- 9 replies
- 2.1k views
-
-
திருமுறிகண்டியில் இராணுவக் குடும்பங்களுக்காக தமிழர் நிலங்களில் இரகசியமாக ஆயிரக்கணக்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன மேலும், http://tamilworldtoday.com/?p=16459
-
- 0 replies
- 484 views
-
-
சிங்கராஜ வனம் தொடர்பில் கருத்து வௌியிட்ட யுவதியிடம் வாக்குமூலம் பதிவு சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்ஷபதி நிகழ்ச்சியில் தெரிவித்த மாணவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இரத்தினபுரி பிரதேச சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
-
- 0 replies
- 438 views
-
-
ஐ.நா சபை தீர்மானத்தால் நெதர்லாந்துஅரசு அதிருப்தி திகதி: 29.05.2009 // தமிழீழம் கடந்த 27.05.2009 அன்று ஐ.நா பாதுகாப்புசபையில் சிறீலங்கா அரசிற்கெதிரான வாக்கெடுப்பானது தோல்வி கண்டுள்ளமைமையினால் நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் பேர் காகன் அவர்கள் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியமானது, இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் குறித்தும் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று தீவிரமாக உள்ளது. ஆனால் துரதிஸ்டமாக ஐ.நா சபையில் இது தோல்விகண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் அவர்களின் சொந்த வீடுகளிற்கு செல்லவேண்டும், அனைத்துலக மனிதாபின நிறுவனங்களை கட்…
-
- 0 replies
- 587 views
-
-
ரத்மலானையில் உள்ள இராணுவக் கல்லூரி ஆசிரியை ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து, அவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக விமானப்படை வீரர் ஒருவரை பொலிசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் இராணுவ வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது; ரத்மலானை இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றும் பெண் ஒருவருக்கு விமானப்படை வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த ஆசிரியையுடன் அறையொன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கிய விமானப்படை வீரர், அதன்போது அவரின் நிர்வாணப் புகைப்படங்களையும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார். தற்போது அதனை வைத்துக் கொண்டு அவர் ஆசிரியையை மிரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியை பொல…
-
- 3 replies
- 529 views
-
-
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்பில் ஐம்பது பக்க ஆவணம்: பிரிட்டனிடம் சர்வதேச அமைப்பொன்று கையளித்தது இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்பில் ஐம்பது பக்க ஆவணமொன்றறை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற அமைப்பினால் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பில் எங்களிடம் பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். மிகவும் நுணுக்கமான முறையில் சர்வதேச சட்டத்தர…
-
- 0 replies
- 464 views
-