ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
பொது மேடைக்கு வந்த- ரெலோவின் உள்வீட்டு சண்டை!! ரெலோ அமைப்பின் உள்வீட்டு மோதல் நேற்று குட்டிமணி, தங்கத்துரை நினைவு நிகழ்வில் வெளித் தெரிந்தது. கட்சிக்குள் கனன்றுகொண்டிருந்த பனிப்போர் அங்கு வெளிப்பட்டது. வெலிக்கடைச்சிறை படுகொலைகள் நினைவஞ்ச லிப் பொதுக் கூட்டம் கரவெட்டிப் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஈகச்சுடர் ஏற்றல் இடம்பெற்றது. ரெலோ அமைப்பைச் சேர்ந்தவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் ஈகச்சுடரேற…
-
- 0 replies
- 284 views
-
-
போர்நிறுத்தத்தை விட்டு விலகவேண்டி விசேட ஆராதனைப் போராட்டம். கண்டி தலதாமாளிகையில் சிறீலங்கா அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி 22ம் திகதிக்கு முன் அதாவது போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன் அதனைகைவிட வேண்டும் எனகோரி பெருமளவிலான பௌத்த பிக்குமார் இணைந்து ஆராதனை போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்கள். தேசிய பிக்குகள் முன்னணி இவ்விசேட ஆராதனையை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை என்.ஐ.யு, ஜே.வி.பி ஆகியன இணைந்து எதிர்வரும் 22ம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடன் கைவிடவேண்டி கொழும்பு கைட்பாக் பகுதியில் பொதுகூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்கள் -Pathivu-
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பின் சுத்துமாத்துக்கள் அம்பலம்! சனி, 30 ஏப்ரல் 2011 17:00 .இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை சட்ட சிக்கலில் அகப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை அரசு. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழருக்கு ஆதரவாக செயற்படும் போது இந்தியா இலங்கை அரசு தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் இலங்கைக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. ஐ.நாவின் சட்ட சிக்கலில் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொள்ள இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாக பயன்படுத்த உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து இலங்கை அரசு ஒரு தீர்வை நோக்கி சாதகமாக நகர்வதாக இந்தி…
-
- 4 replies
- 2.7k views
- 1 follower
-
-
சரத் பொன்சேகாவுடன் இருந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது! சரத் பொன்சேகாவுடன் இருந்ததாக தெரிவிக்கப்படும், பாதாள உலகக்குழு உறுப்பினர் அருண காந்த அத்தநாயக்க விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மினுவங்கொட பகுதியில் வைத்து போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் தன்வசம் வைத்திருந்த, 7.85 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், 2.5 கிராம் புதிய வகை போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகம் ஒன…
-
- 0 replies
- 298 views
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 04:47 PM (நா.தனுஜா) இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஏற்பட்ட தொழில்வாய்ப்பு இழப்பு, உயர் உணவுப்பணவீக்கம், வரையறுக்கப்பட்டளவிலான உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பவற்றின் விளைவாக வறுமை உயர்வடைந்திருப்பதுடன், அது எதிர்வரும் வருடங்களிலும் 25 சதவீதத்துக் குமேல் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, விவசாய உற…
-
- 0 replies
- 462 views
- 1 follower
-
-
வவுனியா போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகம் மூடப்பட்டது. வவுனியாவில் உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அலுவலகத்தை திடீரென மூடிவிடும்படி அறிவுறுத்தல் விடுத்துள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கொழும்பு தலைமைச் செயலகம், அங்கு கடமையிலிருந்த ஊழியர்கள் அனைவரையும், வேறு பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளது. இத்திடீர் அறிவிப்பு குறித்து வவுனியா சிறிலங்கா காவல்துறையினரிடம் வினவியபோது, தமக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவித்தலும் இது தொடர்பாகக் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்ததுடன், இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு திடீரென அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்ற கண்காணிப்புக் குழுவினர், பின்னர் தாங்களாகவே வந்து பொறுப்பேற்றுக் கொண்ட…
-
- 6 replies
- 1.6k views
-
-
இந்தியப் படகுகளை விடுவிக்கக் கூடாது -வடக்கு முதலமைச்சர்!! வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை மீள ஒப்படைக்கக் கூடாது என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-, இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி எமது கடற்பரப்புக்குள் நுழைந்து நவீன முறைகள…
-
- 0 replies
- 168 views
-
-
இந்த இணையத்தில் போட்டிருக்கிறார்கள். விபரமாக இல்லை. http://www.theacademic.org/ 15 LTTE men killed in clash with Sri Lankan navy Colombo, Feb. 28 (AP): The Sri Lankan navy battled a flotilla of Tamil Tiger boats and at least 15 rebels were believed killed as they attempted to infiltrate a strategic port in the northeast, the Defence Ministry said Wednesday. About 14 vessels carrying fighters from the Liberation Tigers of Tamil Eelam were attempting to enter the Trincomalee port - home to a major military base - when the navy intercepted and engaged them late Tuesday, said military spokesman Brig. Prasad Samarasinghe. ``Our naval troops confront…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும்! – தேர்தல் ஆணையாளர் [Tuesday 2014-12-23 08:00] ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் விரும்பினால், இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டில் தாம் வாக்களிக்கும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரில் 1 என்ற இலக்கத்தை எழுதுவதன் மூலம் முதலாம் விருப்பத் தெரிவினை செய்ய முடியும். மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்க வேண்டுமாயின் குறித்த வேட்பாளர்களின் சின்னங்களுக்கு எதிரில் 2 மற்றும் 3 என குறிப்பிட முடியும். இரண்டாம் மூன்றாம் விருப்பத் தெரிவுகளை அடையாளப்படுத்தாது ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டும…
-
- 0 replies
- 400 views
-
-
மக்களுக்கு துரோகம் இழைத்தது மாகாணசபை
-
- 0 replies
- 316 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரின் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை சபைக்கு அவர் தெரிவித்தார். அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி. தொலவத்தவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட…
-
- 15 replies
- 679 views
-
-
திருமலை மாவட்டத்திலுள்ள தமிழர் பிரதேசங்களில் ஒன்றான தென்னைமரவாடிக்குச் செல்ல முற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கு சிறிலங்கா இரணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். . இது தொடர்பில் எமது இணையத்தளத்துக்குத் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முக்கியஸ்தருமான துரைரத்தினசிங்கம்: தமிழர்களுக்குச் சொந்தமான தென்னைமரவாடிப் பிரதேசத்தைப் பார்வையிடச் செல்வதற்கு நாம் முயற்சித்த போது பதவிய சிறிபுரவிலுள்ள இராணுவக் காப்பரண் சிப்பாய்கள் அதற்கு அனுமதி மறுத்ததுடன் வேறொரு இராணுவ முகாமின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு சென்று அனுமதி பெறுமாறு கூறினர். …
-
- 0 replies
- 614 views
-
-
ஆளுனராக செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்! கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 16ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள் இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/…
-
- 6 replies
- 413 views
-
-
ஜனாதிபதியின் சீனப்பயணமும் மேற்குலகின் காய்நகர்த்தலும் - சி.இதயச்சந்திரன் இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சி, நிர்ணயிக்கப்பட்ட 6 வருடங்களை பூர்த்தி செய்ததாக அண்மைக்காலமாக வரலாறு இல்லையெனினும், போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்த காலம் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து இன்னமும் நீண்டு கொண்டு செல்கிறது. இடையில், ஆட்சிப்பீடமேறிய ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் 4000 இற்கும் மேற்பட்ட பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். இந்த 4000இற்குள் செஞ்சோலைச் சிறார்களும், மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்களும், அல்லைப்பிட்டி, வங்காலை, சம்பூர், வாகரை மக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் ஈடுபடும் சகல நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு…
-
- 1 reply
- 754 views
-
-
படையினரின் பாலியல் தொல்லைகளுக்கு மாணவர்கள் உள்ளாகலாம்! - அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை!! சிறிலங்காவின் படை முகாம்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளுக்காக செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள் படையினரின் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் சுஜீவ பண்டார எச்சரித்துள்ளார். தலைமைத்து பயிற்சி எனும் பெயரில் சிறிலங்காவின் படை முகாம்களில் பல்லைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதற்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, நவ சமசமாஜக் கட்சி, மாணவர் மற்றும் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. அத்துடன், பல்கலைக்கழகத்தி…
-
- 1 reply
- 866 views
-
-
‘சி.வி விலகுவதை தெற்கு தலைவர்கள் தீர்மானிக்க முடியாது’ -எஸ்.நிதர்ஷன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக வடக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அது தொடர்பாக தென்பகுதி தலைவர்கள் தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசியலில் ஒதுங்க வேண்டும் என ஜாதிக கேல உறுமய தெரிவித்த கருத்து தொடர்பாக வினவிய போதே, அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சம்பிக்க ரணவக்க மிகவும் தனது இனவெறி தனத்தை பிரதிபலிப்பத்து வருக…
-
- 0 replies
- 254 views
-
-
நாடு திரும்பிய ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ஜனாதிபதி நேற்று (27) இரவு நாட்டை வந்தடைந்ததாக ´அத தெரண´ விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்கிழமை நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி, சிங்கப்பூருக்கு விஜயம் செய்த பின்னர் ஜப்பான் சென்றிருந்தார். ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பிரதமர் மற்றும் நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். அத்துடன், அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல வர்த்தக சந்திப்புகளில் கல…
-
- 5 replies
- 603 views
-
-
கஜேந்திரன் எம் பீ இன் அவசர கோரிக்கை - காணாமல் போனவர்களின் விபரம் தேவை http://www.sooriyan.com/index.php?option=c...081&Itemid= கஜேந்திரன் எம் பீ இன் அவசர கோரிக்கை - காணாமல் போனவர்களின் விபரம் தேவை
-
- 1 reply
- 944 views
-
-
Published By: NANTHINI 06 JUN, 2023 | 06:36 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான தேசிய கொள்கை மற்றும் மூலோபாயச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் தொற்றா நோய்கள் காரணமாக இடம்பெறுகின்ற அதிகளவான மரணங்களுக்கு இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய், சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் முக்கிய காரணங்களாக அமைவதுடன், ஒவ்வோர் ஆண்டும் இந்நோய்களால் 1,20,000 பேர் இறக்கின்றனர். புகையிலை மற்றும் மதுபான பாவனை, அதிகரித்த உடற்பருமன், உயர் குருதியழுத்தம், குருதியில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தல் மற்றும் குருதியில் கொலஸ்ட்ரோலின் அளவு அத…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
போர்க்கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் வெளியிட்ட கருத்துக்களை கொழும்பு ஊடகங்கள் இருட்டடிப்பு சிறிலங்கா படைத்தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பு கலதாரி நட்சத்திர விடுதியில் இடம்பெறும் போர்க் கருத்தரங்கில் அமெரிக்க படைத்துறை நிபுணர் david kilcullen வெளியிட்ட கருத்துக்களை கொழும்பு ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்துள்ளன. 'தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம் - சிறிலங்காவின் அனுபவங்கள்' என்ற தொனிப்பொருளில் சிறிலங்கா படைத்தரப்பின் மூன்று நாள் கருத்தரங்கு நேற்று (31.05.11) கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்கருத்தரங்கில், உலகின் முன்னணி தீவிரவாத முறியடிப்பு நிபுணரும், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளின் தளபதியின் விசேட ஆலோசகருமான அமெரிக்க படைத்துறை நிபுணர் david k…
-
- 2 replies
- 445 views
-
-
மைத்திரியை இந்தியா வருமாறு மோடி அழைப்பு JAN 09, 2015 | 11:07by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து. இன்று காலை இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் அழைத்து அவருக்கு வாழ்த்துக் கூறினார். அத்துடன் இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு தன்னுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நரேந்திர மோடி கூறியள்ளார். தொலைபேசி மூலம், வாழ்த்துக் கூறிய மோடி பின்னர், மைத்திரிபால சிறிசேனவுக்கு கடித…
-
- 1 reply
- 524 views
-
-
முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே-மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் நடப்பது உண்மையே என தெரிவித்து முல்லைத்தீவில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையால் அறிக்கை ஒன்று வெளியிடபட்டுள்ளது . அந்த அறிக்கை வருமாறு முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தின் பின் தமிழர்கெதிரான அடக்குமுறை வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ளது அதில் தமிழர் நில அபகரிப்பு முதன்மையானது. மகாவலி அதிகாரசபை தொல்லியல் திணைக்களம் வன பாதுகாப்புத் திணைக்களம் வன ஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்புப் படையினர் என பல்பரிமாண நிலபகரிப்புக்கெதிராக தமிழினம் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத…
-
- 0 replies
- 535 views
-
-
சமர்ப்பிக்கப்படவிருந்த அதிகாரப்பகிர்வு சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்திய அரசின் வலியுறுத்தலால், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில் கொண்டு வரவிருந்த சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசியலமைப்பின் 20 வது சட்டத்திருத்தம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவிருந்தது. எனினும் அதனை தற்போது இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துளளதாக லங்காதீப செய்திதாள் தெரிவித்துள்ளது. தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பைப் போன்று இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் எதிர்ப்பு ஏற்படல…
-
- 6 replies
- 779 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
சட்டப் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்! ருத்ரகுமாரன் ராஜபச்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும் சிறிலங்கா மீது பொருளாதார தடைவிதிக்கவும் இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக தீர்மானமொன்றை நிறைவேற்றுவதில் முன்னின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் பெருநிறைவடைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என வேண்டுவதாகவும் தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் நாடுகடந்…
-
- 2 replies
- 450 views
-