Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் குறித்து இலங்கைக்கும் EUவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்குவது குறித்து இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. வடக்கு கிழக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நிலைமாறு நீதிப் பொறிமுறைமை உருவாக்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இ…

  2. விக்னேஸ்வரன் எனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன் – ஆனந்த சங்கரி எங்கள் கட்சிக்கு இதுவரை யாரும் நிதி உதவி செய்யவில்லை யாராவது நிதியுதவி தந்திருந்தால் அதை எங்களுக்கு பகிரங்க படுத்துங்கள். எந்த கட்சிக்கும் தற்பொழுது நிதி உதவி தேவைப்படுகின்றது அதைவிட விக்னேஸ்வரன் அவர்கள் தமது கட்சிக்காக நீதிகோரி இருக்கின்றனர். சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.அதைவிடுத்து சி . வி. விக்னேஸ்வரன் அவர்களை நீங்கள் தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியில் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் அவர் க…

    • 2 replies
    • 456 views
  3. யுத்தத்திற்கு செலவிடுவது ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் அல்ல என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனக்குக் கிடைத்த தகவல்களின்படி அண்மையில் 9 ஆயிரம் படையினர் மோதல்களில் உயிரிழந்ததாகவும் எனினும் அரசாங்கத்தின் ஊடகங்களும் அரசாங்கத்திற்கு ஒத்து ஊதும் ஊடகங்களும் படையினருக்கு சிறு சேதமே ஏற்பட்டதாக கூறுவதாகவும் விக்கிரமபாகு கூறியுள்ளார். இந்த யுத்தத்திற்குச் செலவிடப்படும் பணம் ராஜபக்ஷ அரசாங்கம் வீட்டில் இருந்து கொண்டு சென்ற பணம் இல்லை என்பதன் காரணமாகத்தான் யுத்தத்தில் ஏற்படும் விபரங்களை வெளியிடுமாறு கோருவதாகவும் மக்களுக்கு உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  4. இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன. சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன. மே17 இயக்கத்தின் உமர் அவ்ர்கள் பேசுகையில், மார்ச் 15,2009 அன்று இலங்கையில் இனப்படுகொலை நடக்கப்போகிறது என இனப்படுகொலை தடுப்பு அதிகாரி ஃபிரன்சிஸ் டெங் அளித்த அறிக்கை புறக்கணிக்கப்படுகிறது.…

  5. போரை விரைந்து முடிக்க கருணாவே காரணம் - உண்மையை வெளிப்படுத்தும் மகிந்த அணி தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை கருணா வழங்கியதன் காரணமாகவே போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது." இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில்அவர் மேலும் தெரிவித்ததாவது "போர்க்காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் அமைப்பினர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினருக்கு எதிராகவும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல்வேறு வழிமுறைகள் ஊடாகத் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். போர்க்காலத்தில் கருணா அம்மான் கி…

  6. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு அடை­யா­ளங் ­க­ள் மனிதன் தன்­னு­டைய வாழ்க்­கையில் படிப்­ப­டி­யாக புரிந்துகொள்ள வேண்டியவர்களாவர். எமக்கு முதலில் உயர் நிலையில் மாதாவும் அடுத்து பிதாவும் அத னைத் தொடர்ந்து குருவும் தெய்­வமும் என கௌர­வித்து வரு­கின்றோம். மாதா, பிதாவை நம் பிறப்பின் அடிப்­படை குருவும் தெய்­வமும் வாழ்வின் அடிப்­படை என்­கிறார் சத்­குரு.இவர் ஒரு யோகி­யா­கவும் ஞானி­யா­கவும் ஆன்­மீகக் குரு­வா­கவும் திகழ்­பவர்.இத்­த­கைய நிலையில் யாழ்.மாவட்­டத்தில் ஆசி­ரி­யத்­து­வத்தில் இன்று நடந்து கொண்­டி­ருப்­பது என்ன? 30 வருட காலப் போராட்­டத்தில் இல்­லாத அல்­லது வெளிப்­ப­டுத்­தப்­ப­டாது இருந்த கலா­சார பிறழ்வு இன்று வெளிவரும் நிலையில் உள்­ளது என்றால் இது யாரு­டைய பிழை எனக்…

  7. எனது கருத்தை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை -கருணா தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை பூதாகாரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் …

    • 3 replies
    • 580 views
  8. புலிகளிடம் பணம் பெறுகிறீர்களா? "இலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ என்ன கருதுகிறார்?" அண்மையில் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செம சூடு. ``இலங்கை ராணுவத் தாக்குதலில் தமிழர்கள் யாரும் இறப்பதில்லை என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டால் அதன் மூலம் நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு அந்த இயக்கம் மூலமாக வரும் `வருமானம்' நின்றுபோய்விடும். அதனால்தான் புலிகள் இயக்கத்தை இவர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள்'' என்று அதில் பொரிந்து தள்ளியிருந்தார் பொன்சேகா. இலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து …

  9. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டமொன்று, கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டங்கள் ஒவ்வொரு பீடங்களின் மாணவர் ஒன்றியத்துடன் தனித்தனியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதற்கு இணங்க மறுத்த ஒன்றியம், மாணவர்களை விடுவிக்கும்வரை கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க…

    • 0 replies
    • 484 views
  10. கண்டி ஹந்தானை பிரதேசத்தில் தலைமைத்துவ பயிற்சி நிலையம் ஒன்றில் 12 பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படும் நபர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நெருங்கிய நண்பர் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள செய்தி இணையத்தளம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மனித உரிமை பயிற்சிகளை வழங்கி வரும் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நிமல் பீரிஸ் என்ற இந்த நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனைத்து ஊடக பிரசார நடவடிக்கைகளையும் இந்த நபரே நெறிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் பேனர்கள், சுவரொட்டிகள், கட்அவுட்கள் அனைத்தையும் இந்த நபரே நிர்மாணித்துள்ளதாக தகவல்க…

  11. பிரதம நீதியரசரைக் குற்றவாளியாக்கி தண்டிக்கும் அதிகாரம் ஏதும் தெரிவுக்குழுவுக்கு இல்லை; மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பு பிரதம நீதியரசரைக் குற்றவாளி என அறிவித்து அவரைத் தண்டிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இல்லை என்ற உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை நேற்று அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதம நீதியரசரின் "ரிட்' மனுவை எதிர்வரும் 15ஆம் திகதிவரை ஒத்திவைத்தது. தமக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை அமுலாக்கத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவைக் கோரி பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த "ரிட்' மனு நேற்று மீண்டும் விசாரணைக்…

    • 2 replies
    • 841 views
  12. மைத்­தி­ரிக்கும் சம்பந்­த­னுக்கும் அக்­கினிப்பரீட்­சையான "வற்" வரி (க.கம­ல­நாதன்) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மக் கள் மீது அதிக சுமையை செலுத்தும் "வற்" வரி ­வி­திப்பை அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை என தெரி­வித்­துள்ளார். அவ்­வா­றாயின் அவரின் தலை­மைத்­து­வத்தின் கீழ் இருக்கும் சுதந்­திர கட்­சி­யி­னரும் "வற்" வரி­வி­திப்­புக்கு ஆத­ர­வாக கையு­யர்த்த கூடா­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். அதே­நேரம் "வற்" வரி விதிப்பு தொடர்­பி­லான வாக்­கெ­டுப்பின் போது எதிர்­கட்­சியும் மக்­களின் நலன் கருதி அர­சாங்­கத்­திற்கு சார்­பாக வாக்­க­ள…

  13. வன்னிப் பெருநில பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வரும் மக்கள் மீது சிறிலங்கா படையினர் கடுமையான சோதனை கெடுபிடிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  14. வட பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கிராமத்தில் தமிழர் ஒருவரின் காணியை அடாத்தாக பிடித்துள்ள பௌத்த பிக்கு ஒருவர் அங்கு பாரிய விகாரையொன்றை அமைத்து வருகின்றார். தனது தந்தையின் பெயரிலுள்ள குறித்த காணியை மீட்டுத் தருமாறு காணிக்கு உரித்து டையவரான 60 வயதுடைய மணிவண்ணதாஸ் திருஞர்னசம்பந்தர் கோரிக்கை விடு த்திருந்தார். அவரது கோரிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் ஆதரவு வெளியிட்டிருந்ததுடன் பௌத்த பிக்குவின் நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டிருந்தனர். …

    • 3 replies
    • 475 views
  15. தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிளிநொச்சி மீட்கப்பட்டமை தொடர்பாக பாடசாலைகளில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மகிந்த அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 402 views
  16. உடல் நலக்குறைவினால் பிரதமர் தி.மு.ஜயரத்ன அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் பதவிக்கு யார் தெரிவுசெய்யப்படுவார் என்ற கேள்வி மீண்டும் தென் இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர்களில் ஒருவர் நியமிக்கப்படலாம் என அரசியல் தரப்பில் கூறப்படுகின்ற நிலையில், இதற்கு ஆளும் தரப்பிற்குள் எதிர்ப்புகளும் காணப்படுகின்றன. இந்த நிலையில், ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல சிரேஷ்ட உறுப்பினர் இந்தப் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போதைய பிரதமர் தி.மு.ஜயரத்ன அண்மைக்காலமாக சுகவீனமடைந்துள்ளதால் பிரதமர் பதவிக்கான போட்டி…

  17. தேசிய மனித உரிமைகள் நடவடிக்கைகள் தொடர்பான ஒழுங்கமைப்பு குறித்து அமைச்சரவையினால் உருவாக்கப்பட்ட குழுவினால் தற்போது பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படுகின்றன. 2017 தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மனித உரிமைகள் தொடர்பான ஒழுங்கமைப்புகள் திட்டமிடப்படுகின்றன. இதன்பொருட்டு அனைத்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துக்களை எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். அத்துடன், வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்திலும் இது தொடர்பில் கருத்துக்களை பதிவுசெய்ய ம…

  18. ஜீவன் மற்றும் வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி! தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானும் மற்றும் தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரனும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர். கண்டி மகுல்மடுவவில் இன்று (12) நடைபெற்று புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்களாக இவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தோட்ட உட்கட்டமைப்பு, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமான் மலையகத்தைப…

    • 4 replies
    • 673 views
  19. தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஸ் டபிள்யூ புஸ் தம்மிடம் தனிப்பட்ட ரீதியில் ஊக்கமளித்ததாக இலங்கையின் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் இவ்வாறு விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் இலங்கையில் பதவியேற்ற பின்னர் 2009ம் ஆண்டு ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். இதன்போது தமது கருத்தை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா தமக்கு ஊக்கமளித்தது. அதேநேரம் தற்போது இடம்பெயர்ந்தோர் விடயத்தில் அந்த நாடு தம்மை விமர்சிக்கிறது என்று குறிப்பிட்டார். போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி அமெரிக்கா தமக்கு மற்றும் நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்ன…

  20. அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை: பல அரசியல்வாதிகளுக்கு அழைப்பு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திசாநாயக்க, இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் ஒரு சிலருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 07 ஆம் திகதி அன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்கள் கோரப்பட்டுள்ளன…

    • 0 replies
    • 282 views
  21. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும். அதற்குள்ளாகவே நான் இந்த யுத்தத்துக்கு முடிவுகட்டிவிடுவேன். கடந்த காலங்களில் 50 வரைபடங்களை வைத்து இராணுவ வியூகங்களை வகுப்பதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஒரே ஒரு வரைபடத்தை கொண்டு தான் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகஇராணுவ தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மேலும் பேசுகையில் குறைந்த அளவிலான ஊ…

  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 389 views
  23. வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள் அமர்வதற்கேற்ற வகையில், அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை (21.09.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு அவர் உரையாற்றிய போது, விவசாயத் திணைக்களத்தில் மாகாண விவசாயப் பணிப்பாளராகப் பதவி வகிப்போர் இலங்கை விவசாய சேவையில் தரம் ஒன்று தகுதி நிலையைக் கொண்ட…

  24. அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்க நடவடிக்கை ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய மேற்படி வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும். பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான…

  25. யார் என்ன கூறினாலும் எமது விருப்பப்படியே அரசியல்யாப்பு உருவாக்கப்படும் என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியல் யாப்பு எவ்வாறு உருவாக்கப்படவேண்டும் என்பதையும் நாமே தீர்மானிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கடந்த 24ஆம் திகதி வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரின் எழுக தமிழ் பேரணி உரை தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நான் வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்தை முற்றுமுழுதாக மறுக்கின்றேன். அவர் என்னத்தைக் கூறினாலும் நாட்டில் அரசியலமைப்பொன்று உள்ளது எனவும், அதற்குமப்பால்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.