ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
இலங்கையின் வட-கிழக்குப் பகுதியிலிருந்து போரினால் வெளியேறிய சிங்களவர்களை அங்கு உடன் மீளக்குடியமர்த்த வேண்டும் என சிங்கள பொளத்த இனவாதக் கட்சி வலியுறுத்துகின்றது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdJ04a40mA45pL2cd2ePdZAA23dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 414 views
-
-
தமிழ் – சிங்கள உறவுக்கு வலுவூட்டும் அரசு தமிழ் – முஸ்லிம் இணக்கத்துக்கு என்ன செய்தது? போருக்குப் பின்னர் தமிழ் – சிங்கள மக்களிடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு வேலைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டது. போரால் விரிசலடைந்த தமிழ் – முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இவ்வாறு கவலை வெளியிட்டிருக்கிறார் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா. காத்தான்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் …
-
- 2 replies
- 427 views
-
-
யுத்தம் நடந்தபோது சிறுவர் போராளிகளாக இருந்தீர்களா? இராணுவம் விசாரணை:- குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்:- சில இளைஞர்கள் யுவதிகளின் வீடுகளுக்குச் சென்று நீங்கள் முன்னாள் விடுதலைப் புலியா என இலங்கை இராணுவம் விசாரணை செய்வதாக தெரிய வருகிறது. பெற்றுக்கொள்ளப்படட்டமையை உறுதிசெய்யவே இவ்வாறு விசாரணைபளை மேற்கொள்ளுவாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். சில இளைஞர் யுவதிகளின் வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறுவர் போராளிகளாக இருந்தீர்களா எனக் கேட்டுள்ளனர். சிறுவர் போராளிகளாக இருந்த பலர் புனர்வாழ்வு பெறாமல் உள்ளதாகவும் தற்பொழுது அவர்களுக்கு புனர்வாழ்வு கொடுக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். யுத…
-
- 0 replies
- 450 views
-
-
முஸ்தபாவுக்கு எதிராக முஷாமில் முறைப்பாடு தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாமில் என்பவர், மொகமட் முஸ்தபாவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முஷாமில் இன்று காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று காலை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். அரசில் மாற்றம் கோரி தனக்கு லஞ்சப்பணம் கொடுத்ததாக மொகமட் முஸ்தபாவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு மொகமட் முஸ்தபா தனக்கு 30 மில்லியன் ரூபாய் வழங்கிய குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் லஞ்சமாக பெறப்பட்ட 30 மில்லியன் ரூபாவை லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் கையளிக்குமாற…
-
- 0 replies
- 561 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான அடுத்த கட்டம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரைக்கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி வெள்ளியன்று இது குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினரால் இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மன்றில்…
-
- 1 reply
- 284 views
-
-
2025 இல் கடன் இல்லாத நாடு உருவாகும் என்கிறார் பிரதமர் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. குறித்த நாடுகளுடன் நட்புகொண்டு பிரச்சினைகள் இல்லாமல் தொடர்ந்து பயணிப்போம். அத்துடன் இந்த நாடுகளின் நிதி உதவிகளை பெற்று நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் 2020 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்படும். 2025 ஆம் ஆண்டில் கடன் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு மாவட்டத்தில் நேற்று 1100 குடும்பங்களுக்கு வீட்டு கடன…
-
- 0 replies
- 310 views
-
-
நான் ஒரு தூயபௌத்தன். பௌத்த மதக்கோட்பாடுகளையும், புத்த பெருமானுடைய போதனைகளையும் முழுமையாக கடைப்பிடித்து வருபவன். பௌத்த மதக்கோட்பாடுகளுக்கமைய சகல இனமக்களையும் ஒன்றாகவே மதிக்கின்றேன். சகல மதங்களும் நல்லனவற்றையே போதிக்கின்றன. சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் ஒரு மதத்தை நிந்திப்பதை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். புத்தபெருமான் உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றாகவே மதித்தார்கள். எந்தவொரு மனிதனுக்கோ, மதத்துக்கோ, வேறுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு காட்டுவது தான் ஹராம்...'' என ஹலாலுக்கு சார்பாக குரல் கொடுத்தமைக்காக பொது பலசேனாவினால் தாக்குதலுக்கு உட்பட்டவரும், மஹியங்கனை ரொட்டலிவள விகாரையின் தலைமை பிக்குவும், மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் உறுப்பினரும், ஸ்ரீலங்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
உறவுகளுக்கு நீதி கோரி நாளை மாபெரும் அமைதிப்பேரணி காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக காத்திருக்கும் உறவுகளிற்கு நீதி கோரும் மாபெரும் அமைதிப்பேரணி நாளையதினம் காலை 10.00மணியளவில் வவுனியா காமினி விளையாட்டரங்கு முன்பாக ஆரம்பிக்கப்படவுள்ளது. சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து சமூக அமைப்பினரையும் அழைக்கின்றோம் என ஏற்ப்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர். இவ் அமைதிப்பேரணியானது வவுனியா கிராமிய பெண்கள் அமைப்பு, வவுனியா கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனம், வவுனியா மாவ…
-
- 0 replies
- 183 views
-
-
கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்குத் தடை!! –சர்ச்சையைத் தடுக்க எடுக்கப்பட்ட தீர்மானம்!! அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்த கடற்றொழில் அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கைப் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பக்தர்கள் எவரும் கலந்துகொள்ள முடியாது என்று கொழும்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான முன்னாயத…
-
- 5 replies
- 513 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய தமிழகபப் பக்கம் செவ்வி. நன்றி- ATBC
-
- 0 replies
- 1.1k views
-
-
வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது மட்டக்களப்பு – வாகனேரி, முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாகக் கூறப்படும் பகுதிக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இன்று சென்றிருந்தார். முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதிக்கு இன்று சென்ற சந்தர்ப்பத்தில் சிலர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததுடன், தம்மைக் கண்டதும் அவர்கள் ஓடிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மண் வளம் சட்டத்திற்குப் புறம்பாக சூறையாடப்பட்டு, வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் கொண்டு செ…
-
- 0 replies
- 439 views
-
-
ஜனாதிபதி செயலகத்தை.. முற்றுகையிட்ட, போராட்டம். ############## ################# ################## ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் ! ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாக தெரிவித்தே போராட்டம் இடம்பெறுகின்றது. இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், “முழு நாடும் அழிவில், பொறுத்தது போதும், ஒன்றாய் அணித்திரளுங்கள்” என்ற தொனிப்பொருளின் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. https://athava…
-
- 10 replies
- 845 views
-
-
அமெரிக்க அழுத்தத்துக்கு தலைசாய்கிறது கொழும்பு ஐ.நா. அணு ஆயுதத் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாது ஐ.நாவின் அணு ஆயுதத் தடை உடன்பாட்டில், இலங்கை கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று அரச தரப்பு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அணு ஆயுதங்களைத் தடை செய்யும் ஐ.நா. பிரகடனம் தொடர்பான உடன்பாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொட ரின் போது நாளை கையெழுத்திடப்படவுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்க ளில், இந்த விவகாரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடைசி நேர அழுத்தங்களால், உடன்பாட்டில் க…
-
- 0 replies
- 201 views
-
-
கதிரை சண்டையில் தமிழர் மும்முரம்; நிலங்கள் கவர்வதில் சிங்களவர் தீவிரம் [ வெள்ளிக்கிழமை, 12 மார்ச் 2010, 00:14 GMT ] [ தி.வண்ணமதி ] ஈழம் நோக்கிய தமிழர்களது ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பு என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது. ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான யாழ் - கண்டி நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பெரும்பான்மை இனத்தவர்களின் வியாபார நிலையங்கள் மழைக்காலக் காளான்கள் போல முளைக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, கிளிநொச்சியின் ஜெயபுரம், முல்லைத்தீவின் பாண்டியன் குளம் என மீள்குடியேற்றம் இடம்பெற்ற வன்னியின் அனைத்துப் பிரதேசங்களிலும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒப்பந்தகாரர்களே வேலைக்கு அமர்த்தப்ப…
-
- 2 replies
- 633 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானம்: நிதியுதவி வழங்குகிறது அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலே இவ்வாறான நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் இயங்கி வரும் ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் பத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன. மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு இலங்கை பற்றிய தகவல்களை வழங்கும் ஐந்து அரச சார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: ht…
-
- 0 replies
- 398 views
-
-
தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விரும்பு இலக்கம் வழங்கும் நாளான இன்று செவ்வாய்க்கிழமை இதுவரையிலும் எவ்விதமான தேர்தல் வன்முறைகளும் இடம்பெறாமல் அமைதியான நிலைமை தோன்றியதாக தேர்தல்கள் வன்முறைகளை கண்காணிக்கும் கபே அமைத்து தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றவர்களில் சில வேட்பாளர்கள் தங்களுடைய பெயர், விருப்பு இலக்க பட்டியலில் முதலில் இருக்கவேண்டும் என்பதற்காக '1 ஆம் இலக்கத்தை பெறுவதற்கு' தங்களுடைய பிறப்புச்சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை மாற்றிகொண்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 'அஅஅஅ' என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டவர் கொழும்பு மாவ…
-
- 0 replies
- 536 views
-
-
தமிழகத்தில் எவ்வளவோ கனவுகளுடன் அடைக்கலம் புகுந்தோம் கதறுகிறார் ஈழத் தமிழ் இளைஞர்‐ தமிழ்நாட்டின் கரூர், திருச்சி மற்றும் பவானிசாகர் முகாம்களில் இருந்த 06 இளைஞர்கள் கடல்வழியாக தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின் போது மேற்படி முகாம்களில் காவற்துறையினரின் கொடுமைகள் காரணமாக தாங்கள் இலங்கைக்கு தப்பிச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் எவ்வளவோ கனவுகளுடன் தாங்கள் அடைக்கலம் புகுந்த போதும் இங்கு நடப்பது வேறாக இருக்கின்றது. காவற்துறையினரின் கொடுமைகள் இந்த முகாம்களில் தாங்க முடியாமல் இருக்கின்றது. இந்த நிலையிலேயே கடந்த 31ம் திகதி ராமேஸ்வரத்தில் உள்ளுர் மீனவர் ஒருவர…
-
- 3 replies
- 926 views
-
-
எல்லை நிர்ணய குழுவின் தலைவரானார் தவலிங்கம் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயிக்கும் குழுவின் தலைவராக கே.தவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இக் குழுவில் தவலிங்கம் உட்பட மேலும் ஐந்து பேர் அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/25320
-
- 1 reply
- 421 views
-
-
காலி முகத்திடலில்... கூடிய பல்லாயிரக்கணக்கான, மக்கள் – 7ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்! கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 7 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்இ சிங்கள புதுவருடப்பிறப்பான நேற்றையதினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு காலிமுகத்திடலுக்கு வருகை தந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிர…
-
- 0 replies
- 114 views
-
-
ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களை முடக்குவதில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீவிரம்! – கொழும்பு ஊடகம் செய்தி. [sunday, 2014-02-23 18:35:45] அரசாங்க அரசியல்வாதிகளின் சொத்துக்களை முடக்குவதற்கும், பயணத் தடையை விதிப்பதற்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்து அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கே, புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முனைப்பு காட்டி வருகின்றன. பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் அமைப்புக்கள் இந்த முயற்சியை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றியளித்தால் ஜனாதிபதி மஹ…
-
- 2 replies
- 357 views
-
-
மற்றுமொரு புதிய கட்சி ஆரம்பம்! தமது புதிய அரசியல் கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் மைத்ரி குணரத்ன புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12) நடைபெற்றது. அதில் பேசியபோதே மைத்ரி இத்தகவலை வெளியிட்டார். “எங்கள் புதிய கட்சி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும். இதற்கான ஆரம்ப வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டோம். இப்போது, கட்சிக்கான தொண்டர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. “ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது கட்சிய…
-
- 0 replies
- 263 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான முதலாவது உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிப்பு! -(நியூசிலாந்து) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நியூசிலாந்து பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை நியூசிலாந்து தேர்தல் ஆணையகம் இன்று (மே 2) அறிவித்துள்ளது. நியூசிலாந்தின் Auckland நகரம் உள்ளடங்கிய வடக்குத் தீவின் மேல் அரைப்பங்குப் பகுதிக்குரிய (upper half of the North Island including Auckland) பிரதிநிதியாக திரு தேவராஜன் ஆறுமுகம் அவர்களும் வெலிங்டன் நகரம் உள்ளடங்கலான நியூசிலாந்தின் ஏனைய பகுதிகளுக்கான பிரதிநிதியாக கலாநிதி சிவபாதம் நகுலேஸ்வரன் அவர்களும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என முதன்மைத் தேர்தல் ஆணையாளர் திரு John Minto அவர்கள் அறிவித்துள்ளார். …
-
- 0 replies
- 834 views
-
-
2 மாத கைக்குழந்தையுடன்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்! வவுனியாவில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து 75 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாகச் சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை மேலும் 5 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர். வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் தன்ஷிகா, 2 மாத கை குழந்தை தக்சரா என ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரே ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கியுள்ளனர். தகவல் அறிந்து …
-
- 0 replies
- 252 views
-
-
இலங்கையில் மீண்டும் அவசரநிலை: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள்? 7 மே 2022, 04:58 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் மே 6ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கான காரணங்களை உடனடியாக மக்களுக்கு விளக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை மாலையில் அவசரநிலை பிரகடன முடிவு குறித்து அமைச்சரவையின் சிறப்பு அமர்வு கூடி ஆலோசனை நடத்தியது. இத்தகைய ஒரு அவசரநிலை ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஜனாதிபதியால் அமல்படுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 5ஆம் தேத…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
மகாநாயக்க தேரர்களை சந்தித்துக் கலந்துரையாட கூட்டமைப்பு தீர்மானம் ஸ்ரீலங்காவின் தேரவாத பௌத்த மதத்தின் மூன்று பிரதான மதப்பிரிவுகளினதும் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்திருக்கின்றது. உத்தேச அரசியல் யாப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள சியம், ராமான்ய மற்றும் அமரபுர ஆகிய மூன்று மதப் பிரிவுகளின் தலைமைப் பீடங்களும் குறித்த அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளை கைவிடுமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். இந்தத் தகவலை கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 362 views
-