ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு... யாழில் களைகட்டும் சிட்டி வியாபாரம்! இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற விழாக்களுள் ஒன்றான கார்த்திகைத் தீபத் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் வியாபாரிகள் சிட்டி வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது. தமது வீடுகளிலும், ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபடுவதற்காக மக்கள் பலரும் ஆர்வத்துடன் சிட்டிகளைக் கொள்வனவு செய்து செல்கின்றனர். சி…
-
- 1 reply
- 371 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு ஈரோட்டில் பல்வேறு இடங்களில் தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில், முடக்குறிச்சி காங்கிரஸ் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி, ஈரோடு துணை மேயர் பாபு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பிரபாகரன் சம்மந்தப்பட்ட பேனர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தியதோடு, கிழித்துள்ளனர். மேலும் பிரபாகரன் சம்மந்தப்பட்ட பேனர்கள் வைத்தவர்களை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று மாலை தமிழ் தேச விடுதலை இயக்கத்தினர் சார்பில் மாவீரர்…
-
- 0 replies
- 707 views
-
-
யாழில் நடைபெறும் விடயங்கள் உடனுக்குடன் தொடர்ந்து புகைப்படங்களுடன் செய்தியாக தரவேற்றப்படும் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10008:2013-11-15-10-08-01&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 620 views
-
-
தனது பாதுகாப்பிற்காக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் உள்நாடு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல நீதிபதியும் எழுத்தாளரும் கவிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பசில் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார். அவர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். நீதிபதி எம்.இளஞ்செழியன் கடந்த பல தசாப்த காலங்களில் இலங்கையில் உருவாகிய சிரேஷ்ட நீதிபதி ஒருவராகும். சமகாலத்தில் மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்படும் அவருக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகு…
-
- 0 replies
- 381 views
-
-
கனடா தமிழ் காங்கிரஸ் உலக நாடுகளிடம் கோரிக்கை இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியே யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றமையை ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது அதிகாரிகளையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என்று கனடா வின் தமிழ்க் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை இந்தோ ஆசிய செய்திச் சேவைக்குத் தெரிவித்துள் ளவை வருமாறு: ஆரம்பத்திலிருந்தே இலங்கை இராணுவம் யுத்தக் குற்றங்களை இழைக்கின்றது என்பது எமக்குத் தெரியும். எனினும், சர்வதேச சமூகம் இதற்கான சாட்சியங்கள் உள்ளனவா என எம்மைக் கேட்டது. தற்போது இராணுவத்தின் தலைமையதிகாரியிடம…
-
- 0 replies
- 696 views
-
-
பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று உரோமிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்தார். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் புஷ்பா ராஜபக்ஷ ஆகிய இருவரும் இன்று (20) வத்திக்கானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளரும் அவரது பாரியாரும் இன்றைய தினம் பாப்பரசரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன் அழைப்புக்கான வேண்டுகோளையும் விடுத்ததாக பேர்னாட் குரே மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/90310-2013-11-20-12-30-50.html
-
- 10 replies
- 989 views
-
-
எல்லாம் வல்ல பரம்பொருளான சிவனே முருகப் பெருமானாக அவதரித்து அருள் புரிகின்ற திருவருளும், குருவருளும், மகான்கள், ஞானிகள் நல்லூர் தீருவீதியில் நடமாடிய அதிர்வுகளும் சேர்ந்து இலட்சக்கணக்கான மக்களை ஈர்த்து இழுக்கும் ஆலயமாக இவ்வாலயம் மிளிர்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்களுடைய ஒரு அடையாளமாக, குறியீடாக இந்த ஆலயம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது என யாழ். சின்மயா மிஷன் தலைவர் பிரம்மச்சாரி ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் நல்லூர்க் கந்தனின் சிறப்புக்கள் மற்றும் ஆலயத்திற்குச் செல்லும் போது அடியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்…
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கு முதலமைச்சர் ஆவேன் என்று கூறி சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார் – கஜேந்திரன் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மக்களை ஏமாற்றுவதற்காக இணைந்த வடகிழக்கு முதலமைச்சர் என்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ”தமி…
-
- 0 replies
- 231 views
-
-
சென்ற திங்களன்று சரத்பொன்சேகா மற்றும் ரணில் உடனான கலந்துரையாடலில்கூட்டமைப்பினர் எட்டு முக்கிய விடயங்களை முன்வைத்ததாகவும் அவற்றை சரத்பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கொழும்பு இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த எட்டு விடயங்களாவன: 1 12,000 புலி உறுப்பினர்களையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கவேண்டும் 2 உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குதல் 3 வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல் 4 இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக விடுவித்து துரித மீழ் குடியமர்வினை செய்தல் 5 மீழ் குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடமைப்பு 6 வடக்கு கிழக்கு மீழ் கட்டுமான பணிகளை விரைவாக ஆரம்பித்தல் 7 கிழக்கில் புதிய குடியேற்றங்களை நிறுத்துதல் 8 அரசிய…
-
- 12 replies
- 1.5k views
-
-
மன்னார் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு நேற்று ; திங்கட்கிழமை மாலை முதல் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் நாளை 27 ஆம் திகதி புதன் கிழமை அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் மன்னார் பணங்கட்டுக்கோட்டு பகுதியில் உள்ள எமிழ் நகர் கிராமத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு(டவர்) கோபுரத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இனம் தெரியாதவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடியான புலிங்கொடியினை ஏற்றியுள்ளனர். இந்த நிலையில் குறித்த புலிக்கொடி படைத்தரப்பினரினால் உடனடியாக அகற்றப்பட்டது. -இந்த நிலையில் மாவீரர் தினத்தையொட்டி மன்னார் பகுதியில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் பாதுகாப்புக்கடம…
-
- 0 replies
- 546 views
-
-
ரவிக்கு எதிராக வாக்களிப்பேன் – மகிந்த ராஜபக்ச அயலுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வேன் என முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹிக்கடுவைப் பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவிலாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வாக்களிக்காவிடின் தவறான அர்த்தப்படுத்தல் வெளியிடப்படும் என முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். http://newuthayan.com/story/16850.html
-
- 0 replies
- 424 views
-
-
தாம் உள்ளிட்ட சிலருக்கு பத்து ரஷ்யர்களால் விசேட கொமாண்டோ பயிற்சி, வழங்கப்பட்டதாக அநுராதபுரம் வான்படை முகாம் மீதான தாக்குதலின் பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் வான்படை முகாம் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது, பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் என்பவர் நேரடியாக சாட்சியமளித்தார். தம்மால் வழங்கப்பட்ட தொலை தொடர்பு தகவல்களுக்கு அமைய யாழ்ப்பாண குடாநாட்டில், சுமார் 100 எறிகணை தாக்குதல்கள் மெற்கொள்ளப்பட்டதாக அவர் கு…
-
- 1 reply
- 462 views
-
-
மூடிய கதவுகளுக்குள் அமைச்சரவை – IMF க்கு செல்வது குறித்து ஆய்வு! January 3, 2022 நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், இன்று (03.01.22) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய விசேட அமைச்சரவையில் ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென அறியமுடிகின்றது. இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய…
-
- 1 reply
- 301 views
-
-
இலங்கை சிங்களவருக்குரிய நாடா? மறுக்கின்றார் பொன்சேகா இலங்கை சிங்களவருக்குரிய நாடு என்று தான் எந்வொரு வெளிநாட்டு ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லையென சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒனறில் இதனை அவர் தெரிவித்துள்ளார். நேற்றை தினம் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி, கல்முனை அம்பாறை என பல இடங்களில் இவரது தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. இதனையொட்டி கிழக்கில் பரவலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்ததாக எமது மீனகம் செய்தியாளர் தெரிவிக்கி்ன்றார். காத்தான்குடி நகரில் இடம்பெற்ற பிரச்சார க…
-
- 0 replies
- 599 views
-
-
கூட்டாட்சி இலங்கைக்கு பொருத்தமில்லை கூறுகிறார் அஸ்கிரிய துணைப் பீடாதிபதி இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு கூட்டாட்சி முறைமை பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ள கண்டி அஸ்கிரிய பீடத்தின் துணைப் பீடாதிபதி ஆனமடுவே தம்மதிஸ்ஸ தேரர், மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை அரசு உதாசீனம் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, கண்டி அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதி களைச் சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துக் கூறுகையிலேயே ஆனமடுவே தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ந…
-
- 1 reply
- 202 views
-
-
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம் January 12, 2022 விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு அறிவித்ததால், விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவாகியது. “கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமை…
-
- 0 replies
- 237 views
-
-
கடந்த ஆண்டில் இதே நாள்களில்தான் முல்லைத் தீவுப் பகுதிகளில் எமது ஈழத் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமற்ற முறையில் கொத்துக்கொத்தாய்ப் படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு: - இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்ப்போம்! - தொல். திருமாவளவன் அறிவிப்பு சிங்கள இனவெறி அரசின் கொலைவெறியாட்டத்தால் ஈழ மண்ணில் படிந்த இரத்தக்கறை இன்னும் காயவில்லை! நம் இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்ப்போம்! என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவது தொல். திருமாவளவன் அறிவிப்பு விடுத்துள்ளார். வழக்கம்போல இந்த ஆண்டும் தை பிறந்து விட்டது. பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. தமிழகமெங்கும் தமிழ் மக்கள் பொங்கல் விழாவைக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கென்று இருக்கி…
-
- 0 replies
- 490 views
-
-
[ ஞாயிற்றுக்கிழமை, 15 டிசெம்பர் 2013, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்த போது, தெரிவித்த கருத்து இரா.சம்பந்தனை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. “மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எல்லாவற்றையும் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது, நீங்கள் நியாயமான கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று யசூசி அகாசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைப் பார்த்து கூறினார். அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவர் கோபத்துடன், “நீங்…
-
- 1 reply
- 838 views
-
-
லண்டனில் ராஜபக்சே மகன் போதையில் குத்தாட்டம்! லண்டன்: மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே லண்டன் சென்று அங்கு இலங்கைத் தூதரகம் சார்பில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டு தூதரகப் பெண்மணியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார். மேலும், மெட்ரோ ரயில் நிலையப் பகுதியிலும் அவர் குடிபோதையில் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டதாம். சில தினங்களுக்கு முன்னர் நமல் ராஜபக்சே லண்டன் சென்றிருந்தார். இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் திடீரென லண்டன் சென்றதை ஒட்டி பெரும் சந்தேகங்கள் எழுந்தன. ஏற்கனவே கோத்தபயாவின் மனைவி பெரும் பணத்துடன் வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் நமலின் லண்டன் பயணத்தின்போதும் பல முக்கிய விவ…
-
- 13 replies
- 2.1k views
-
-
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்கள் பதவியேற்பு நீதி அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரரளவும், புத்தசாசன அமைச்சராக, வலுவான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெபேராவும் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள், ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர். நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்த விஜேதாஸ ராஜபக்ஷ பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திகே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நீதி…
-
- 0 replies
- 223 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-30 16:52:12 (நா.தனுஜா) இலங்கையில் தற்போது இடம்பெற்றவரும் மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழுவின் ஆண்டறிக்கையில், இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் என்பன தொடர்பில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்…
-
- 0 replies
- 195 views
-
-
யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவத்தில் நடந்த பாரிய, உள்ளக இடமாற்றங்களாக இவை கணிக்கப்படுகின்றன. யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், நிர்வாக நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், முல்லைத்தீ…
-
- 1 reply
- 506 views
-
-
இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பம் பிராந்திய இந்து சமுத்திர மாநாடு நாளை வியாழக்கிழமை அலரி மாளிகையில் ஆரம்பமாக உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா , அமெரிக்கா மற் றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அந்தவகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தெற்கு , மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் வேல்ஸ் உள்ளிட்டவர்கள் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்து சமுத்திர மாநாடு …
-
- 0 replies
- 433 views
-
-
A voting slip with the symbol of the incumbent president stapled to it. When election cards turn into propaganda material The video was posted on the website ... Sri Lanka headed to the polls today to choose between incumbent President Mahinda Rajapakse and former army chief Sarath Fonseka. Desperate to cling onto power after claiming the defeat of the Tamil Tigers last year, Rajapakse has been accused of verging on illegal tactics in his attempt to woo voters.
-
- 0 replies
- 1.2k views
-
-
இரகசியத்தை கசியவிட்ட பொண்சேகா! லியோ நிரோஷ தர்ஷன் நிலைமையை சீர்செய்வதற்கு ரணில் - மைத்திரி முயற்சி போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் உள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளமை அரசாங்கத்துக்குள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரே சில் மற்றும் கொலம்பியாவில் தாக் கல் செய்யப்பட்டுள்ள போர்க் குற்றச் சாட்டு வழக்கு விவகாரம் சர்வதேச நெருக்கடிக்குள் மீண்டும் இலங்கையை தள்ளிவிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கூட்டத்தில் கலந்து…
-
- 0 replies
- 356 views
-