Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திங்கள் 30-07-2007 16:00 மணி தமிழீழம் [சிறீதரன்] அடையாள அட்டையைப் பெற இராணுவ முகாமிற்குச் சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் இராணுவ முகாமிற்குச் சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இராணுவ முகாமிற்குச் சென்று பெற்றோர்கள் விசாரித்த போது குறிப்பிட்ட இளைஞர் தமது முகாமிற்க்கு வரவில்லையென இராணுவத்தினர் கைவிரித்துவிட்டார்கள். வடமராட்சி தொன்டமானாறு அரசடியைச் சோந்த குமாரசாமி சிவனேசன் வயது 24 என்பவருக்கே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பெற்றோர்களினால் யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆனைக் குழுவில் இன்று முறையிடப்பட்டுளளது. கடந்த சனிக்கிழமை குறிப்பிட்ட இளைஞரிடம் வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தேசிய அ…

  2. பிரிட்டனின் அகதிக்கொள்கை மற்றும் மனித உரிமை கொள்கைகளுக்கு இடையே முரண்பாடு காணப்படுவதாக சனல் 4 கூறியுள்ளது. தமிழர்களை திருப்பி அனுப்புவது ஆபத்தானது எனவும் கூறியுள்ளது.சிறிலங்காவில் ஈழத்தமிழர்கள் நாள்தோறும் சித்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள், மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுக்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் பிரிட்டன் தமிழ் அகதிகளை சிறிலங்காவிற்கு அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. பிரிட்டனின் அகதிக்கொள்கையும், மனித உரிமை தொடர்பான கொள்கைக்கும் இடையே முரண்பாடு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் லிவர்பூலில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். சித்திரவதைகளில் இருந்து விடுபடுபவர்களுக்கான தொண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த கூ…

  3. ஐ.நா. அதிகாரி இன்று இலங்கை வருகை: ஊடகங்களுக்கு கட்டுப்பாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தர உள்ளார். மூதூரில் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரின் முதலாமாண்டு நினைவு நிகழ்வில் அவர் இன்று பங்கேற்கிறார். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் சிறிலங்காவின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். யாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளும் ஹோல்ம்ஸ் அங்கு மனிதாபிமான நிலைமைகளை ஆராய்கிறார். தொடர்ந்து மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்துக்கு புதன்கிழமை அவர் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை சிறிலங்கா அரச தலைவர்…

  4. கிளிநொச்சியில் 100 ஏக்கரில் இராணுவ குடியிருப்பும் ஆயுதங்களை காட்சிப்படுத்தும் நிலையமும்! Published on October 3, 2011-3:58 am விடுதலைப் புலிகளால் பண்ணையாகப் பயன்படுத்தப்பட்ட பகுதியும், கனகாம்பிகை அம்மன் ஆலயப் பின்வீதி, மற்றும் கோவில் நிலங்களையும் உள்ளடக்கிய சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் சூரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்ட சாந்தபுரம் கிராமத்திற்கும், கனகாம்பிகைக் குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவ ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதற்கான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை இலங்கை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக யுத்த தாங்கிகளும், ஆட்லறி பீரங்கிளும் கொண்டுவரப்பட்டுள்…

  5. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறாமல் தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தச் சூழ்ச்சியின் பின்னணியில், யாழ். மாவட்டத்தில் தீவுப்பகுதிகளை முன்னர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆயுதக்குழுக்கள் மற்றும் முன்னைய ஜனாதிபதி மஹிந்த அரசுடன் சேர்ந்து இயங்கிய கட்சிகள் மும்முரமாக செயற்படுவதாகவும் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் வெளிக்கிழமை நேரில் சந்தித்த…

  6. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! தமிழ் மக்களின் உரிமையையும் வேண்டுகோளையும் அரசு மதித்து பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை இலங்கையின் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு அரசிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்து தமிழ…

    • 0 replies
    • 208 views
  7. Posted on : 2007-08-12 பூர்வீகத் தேசிய இனத்துக்கான உரிமைகள் தமிழருக்கு உண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கக்கோரி, பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதி களுக்கும் அமெரிக்காவின் கலிபோர்ணிய மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் மனு ஒன்றை - அனுப்பிவைத்திருக்கின்றார். அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ள காத்திர மான விடயங்கள் கவனிக்கத்தக்கவை. அமெரிக்காவும், இலங்கை அரசும் தூண்டியதன் விளைவாகவோ புலிகள் மீது தடை விதிக்கும் செயற் பாட்டை பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் மேற்கொண்டன என்று சுட்டிக்காட்டும் அவர், இந்த நடவடிக்கை சமாதானப் பேச்சுகள் தடைப்பட்டமைக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழி…

  8. Adam Werritty attends meeting with Sri Lankan president - video Footage shows Liam Fox's former flatmate meeting President Mahinda Rajapaksa with defence secretary in 2010 http://www.guardian.co.uk/politics/video/2011/oct/08/adam-werritty-meeting-sri-lankan Defence secretary Liam Fox's future hangs in the balance as the Observer reveals film and email evidence that appears to contradict prior claims about his friend Adam Werritty's involvement in meetings with overseas dignitaries and businessmen. The film shows that Fox's former flatmate, who was also best man at his wedding, met the president of Sri Lanka with Fox for a meeting in a London hotel last ye…

  9. வாழ்வுரிமை மறுக்கப்பட்ட யாழ்குடா மக்கள் - வே.தவச்செல்வம் - யாழ்ப்பாணத்தில் கடந்த 13ம் திகதி மட்டும் ஐந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எட்டுப்பேர் காணாமல் போயுள்ளார்கள். இதை விட மூன்று பேர் உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமை கள் ஆணைக்குழுவில் சரணடைந்திருக்கிறார்கள். இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் ஒட்டுக்குழுவினரும், படையினரும் இருக்கின்றனர் என்பதை விட நேரடியாக இவர்கள் சம்பந்தப்பட்டு ள்ளார்கள் என்பதே உண்மையாகும். யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு கொலையும் படையினரால் பட்டியல் தயாரிக்கப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன. பட்டியலின் கொலை செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிலும் தமக்கு உள்ள கொல…

  10. மறுஆய்வு : 14-Oct-2011 மாவீரர் சூதாட்டம் சம்பியன்லீக் 2011 ‘கேட்கிறதா மணி ஓசை கேட்கிறதா நெஞ்சுருக்கும் பாடல்’ – ஒவ்வொரு கார்த்திகை 27இலும் இப்படித்தான் நமக்காக மரணித்தவர்களின் நினைவுகளை நாம் மனதில் நிரப்பிக் கொள்வதுண்டு. 1982இல் இருந்து இதனையொரு புனிதக் கடமையாகவே நாம் பேணிப் பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறோம். தன்னலமற்று வீழ்ந்தவர்கள் எவரும் மற்றவர்களின் போற்றுதலுக்காக வீழவில்லை. அது தன்னலமற்ற உயிர்நீர்ப்பு. நமது அடுத்த தலைமுறையின் சுதந்திரச் சுவாசத்திற்காக தங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டவர்களின் பரித்தியாகமது. ஆனால் 2009 மே.19 உடன் எல்லாமும் தலைகீழானது. முள்ளிவாய்காலுடன் நெருப்பணைந்து போன தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எஞ்சிய சிறு தணல்கள் புலம்பெயர் தே…

  11. எமது காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் [ புதன்கிழமை, 03 யூன் 2015, 11:59.33 AM GMT ] வாகரை முருக்கையடிமுனை கிராமத்தில் படையினரின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீளப்பெற்றுத்தருமாறு கோரி பொதுமக்கள் வாகரை பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேச அமைப்பாளர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக வாகரை முருக்கையடிமுனை கிராம மக்கள் இடம…

    • 7 replies
    • 718 views
  12. ஈ – சிகரட்டுக்கள் என்ற இலத்திரனியல் புகையிலை பயன்பாடு காரணமாக கண்கள் மற்றும் மூளையில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு வகையான பழங்களின் வாசனை வெளிப்படும் வகையில் தயாரிக்கப்படும் ஈ – சிகரட்டுக்கள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் அந்த சபை கோரியுள்ளது. இதேவேளை, 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஈ – சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர், மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஸ்மார்ட் வோட்ச் என்ற நவீனரக கைக்கடிகாரம் போன்று தயாரிக்கப்பட்ட ஈ – சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன…

  13. இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை * சர்வ கட்சியூடாகவே யாவும்; பிரதமர் அறிவிப்பு எம்.ஏ.எம்.நிலாம் இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், முழு உலகுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அனைத்து நாடுகளும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பிரத…

  14. Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 03:51 PM மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (05) வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று திங்கட்கிழமை (4) அடம்பன் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் மோதி அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தொடர்ச்சியாக குறித்த வீதியில் விபத்துக்கள் இடம் பெறுவதாகவும், வாகனங்கள் வேகமாக பயணிப்பதாகவும் தெரிவித்து குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதியில் வீதித்தடை ஒன்றை அமைக்குமாறு முன்னதாகவே ப…

  15. யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியிலுள்ள தேவாலயத்துக்குச் சனிக்கிழமை (13) சென்ற சுன்னாகம் கிழக்குப் பகுதியை சேர்ந்த உ.ஸ்டெலா (வயது 20) என்ற யுவதியைக் காணவில்லையென யுவதியின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சனிக்கிழமை காலை தேவாலயத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற யுவதி இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் எங்கு தேடியும் யுவதி கிடைக்கவில்லையெனவும் பொலிஸ் முறைப்பாட்டில், யுவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர். www.tamilmirror.lk/148301#sthash.SvuFqlRk.dpuf

    • 0 replies
    • 596 views
  16. கூட்டணியினரின் வார்த்தைகள் 1965களை நினைவுபடுத்துகின்றன. அதாவது 1965 - 1980 இடைப்பட்டகாலங்களில் தமிழரசு கட்சிக்காரர்கள் அரசியல் பொது மேடைகளில் சுதந்திரம், உரிமைப்போராட்டம், விடுதலை பற்றி முழங்கும் போது நாங்கள் போரடத்தொடங்கினால் எங்களுக்காக ரஷ்சியா வரும். இந்தியா வரும் நாங்கள் பலமான பக்கத்துணை வைத்திருக்கின்றோம் என்று முழங்குவார்கள். நாங்கள் அப்போது சின்னவர்கள். அதைக்கேட்டு கைதட்டி ஆர்ப்பரிப்போம். இவர்களின் முழக்கம் அடுத்த ஆண்டில் தமிழீழம் கிடைத்திடும் போல எண்ணிவிடுவோம். பின்னர் தமிழர் கூட்டணிஆகி ஆயுதப்போராட்டமாகி அழிந்த கதை வேறு. இப்போது ஆயுதப்போரட்டம் முற்றுப்பெற்ற நிலையில், திரும்பவும் கூட்டணித்தொடர்- 2 ஆரம்பமாகியுள்ளது. அதே வழி வந்த மனிதர்கள் தான். திரும்பவும் …

  17. சிறிலங்காவில் திரவ எரிவாயு மின் திட்டங்கள் – கண்வைக்கும் சீனா சிறிலங்காவின் மின் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு, திரவ எரிவாயு மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உதவத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் மின்சக்தி மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்த சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் எரிவாயு மின்நிலையங்களை அமைப்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அம்பாந்தோட்டையில் எரிவாயு மின்நிலையம் ஒன்றை சீனாவின் உதவியுடன் அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், சீனாவின் பிரதான மின் நிலையங்களைப் பார்வையிடு…

    • 0 replies
    • 324 views
  18. வன்னியில் தொடரும் ஆயுத முனைக் கொள்ளைகளின் பின்னணியில் படைத்தரப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வன்னியில் தொடரும் ஆயுத முனைக் கொள்ளைகளின் பின்னணியில் படைத்தரப்பை சேர்ந்தவர்களே இருப்பதாக சந்தேகிகப்படுகின்றது. நேற்று முன்தினம் (05.11.11) தினம் கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் இவ்வாறு ஆயுத முனைக் கொள்ளையொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு உருத்திரபுரம் பகுதியினில் அதே பாணியினில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் அவலக்குரல் எழுப்பியிருந்த நிலையில் அங்கு வந்த கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் ஆகாயத்தை நோக்கியே வேட்டுக்களை தீர்த்திருந்த நிலையில் பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்ல…

  19. மட்டக்களப்பில் 16 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். மேலும் வாசிக்க

  20. காலியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இரண்டரை மாத கால் நடைப் பயணம் – ஒரு துறவியின் அனுபவப் பகிர்வு ‘எனது துறவறத்தின் முக்கியமான நாட்களை யாழ்ப்பாணத்தில் இனிமையான அனுபவங்களுடன் கழித்திருக்கிறேன். புனிதமான இந்த மண்ணைப்போல அன்பும் பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் மக்களுடன் பழகக் கிடைத்ததே எனக்கு வித்தியாசமான அனுபவம் தான்’ என்கிறார் துறவி இந்திரானந்த. தெற்கிலிருந்து வடக்கிற்கு கால்நடையாக யாத்திரை மேற்கொண்டிருந்த துறவியை யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் சந்தித்தோம். எமது செய்திப்பிரிவினருடன் அவர் பகிர்ந்து கொண்ட சில அனுபவங்கள் வியக்கத்தக்கனவாகவும் சில எதிர்வு கூறல்கள் சிந்திக்கத் தூண்டுவனவாகவும் அமைந்திருந்தன. ‘நான் காலியைச் சேர்ந்தவன். குருதுகஹதென்ன என்ற இடத்தி…

  21. செவ்வாய்க் கிரகத்திற்கும் நிலாவிற்கும் சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது என்கிறார் டி.எம்:- வெள்ளைக் கொடி விவகாரத்தை மையப்படுத்தி நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் முயற்சி செய்தன. ஆனால் எந்தவொரு சக்திக்கும் அடிபணிவதில்லை என்பதை இலங்கை, வரலாற்று ரீதியாக ஒப்புவித்துள்ளது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார். செவ்வாய்க் கிரகத்திற்கும் நிலாவிற்கும் சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது. இலங்கை உள்நாட்டு பயங்கரவாதத்தை பல சவால்களுக்கு மத்தியில் முழு அளவில் தோற்கடித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுக…

  22. [ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 00:19 GMT ] [ கார்வண்ணன் ] சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெ…

  23. “சர்வஜன வாக்கெடுப்பு – 2020” - ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பு:[Wednesday 2015-07-15 19:00] கனடா: ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. இன அழிப்பின் உச்சத்தை 2009 ல் ஈழத்தமிழர்கள் தொட்டதன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கின்றதும் ஏற்றுக்கொள்கின்றதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள். நடந்த இன அழிப்பின் ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில், இன அழிப்பிற்குட்பட்ட ஈழத்தமிழர்கள் தமக்கான ஒரு சரியான அரசியல் தீர்வை, சரியான தளத்தில் முன்வைப்பதென்பது இன்று அவசியமாகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின் பல்வேறு கோ…

  24. ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசம் என்ற சொற்பதம் இலங்கை அரசுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கும் பொருந்துவதாகும். இதே கால அவகாசம் என்பதைக் கூட்டமைப்பின் மொழியில் கூறுவதாயின், இலங்கை மீதான ஐ.நாவின் மேற்பார்வை என்றும் அது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப் பட்டுள்ளது என்றே கூறவேண்டும். ஆக, இலங்கை அரசுக்குக் கால அவகாசமாக இருப்பது கூட்டமைப்புக்கு ஐ.நாவின் மேற்பார்வையாக இருக்கிறது. இங்கு ஒரு சொல் இரு வகையாகக் கையாளப்படுகின்றதேயன்றி, இரு வகைச் சொற்பதத்தினதும் பொருள் ஒன்றுதான் என்பது புரிதற்குரியது. அதாவது இலங்கை அர…

  25. 01 MAY, 2024 | 05:37 PM புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று இருக்கலாமென சந்தேகிப்பதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த யானைக் குட்டியை குழிதோண்டி புதைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/182431

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.