ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
நெடுந்தீவு முகிவிழா இன்றுலனின் கவிதை நூல் அறிமுக ஞாயிற்றுக்கிழமை (30.1.2011) காலை 10.20 மணிக்கு திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை மற்றும் வரவேற்பு நடனம் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன யாழ் சேவையைச் சேர்ந்த மேரி சாளினி சாள்ஸ் விஜயரட்ண தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் மற்றும் முன்னாள் ஜப்பான் கச்சுயின் பல்கலைக்கழக ஆய்வாளர் மனோர்மணி சண்முகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து நூல்களின் முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் வழங்கிவைக்க, அன்னை புத்தகச…
-
- 0 replies
- 630 views
-
-
இரணைதீவு மக்களின் குடியேற்றம் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு இரணைதீவு மக்களின் குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்னதினம் இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு அம் மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே பாராளுமன்றத்தில் விசேட கவனயீர்ப்பை கொண்டுந்து மக்களை அவர்களது சொந்ந காணிகளில் குடியேற்றம் செய்து அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கு நடவட…
-
- 0 replies
- 231 views
-
-
அடுத்த வரவுசெலவுத்திட்ட உரை தமிழீழத் தலைநகர் திருமலையில்!நாடாளுமன்றத்தில் ஈழவேந்தன் எம்.பி. பேச்சு இலங்கையின் வரவுசெலவுத்திட்டத்தில் நாம் ஆற்றுகின்ற கடைசி உரை இதுதான். தமிழீழத்தின் தலைநகரமான திருகோணமலையில்தான் அடுத்த வருடம் தமிழீழ நாடாளுமன்றத்தில் எமது வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக நாம் உரையாற்றுவோம். இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையும். எதிர்வரும் 26…
-
- 0 replies
- 841 views
-
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். அரசாங்கத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமானால் உரிய முறையில் மக்களை சென்றடையும் என அவர் சுட்டிக்காட்டினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக எமது செய்திப்பிரிவினருக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 'தற்போது 20ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வடக்கு உட்பட சத்துருகொண்டான், தன…
-
- 4 replies
- 831 views
-
-
கைதடி சந்தியில் கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கைதடியிலுள்ள வாசிகசாலை ஒன்றின் முன்னால் நின்றிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இதில் சிறுகாயங்களுக்குள்ளாகிய நால்வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட இருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் என எண்மர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கைது செய…
-
- 0 replies
- 754 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு சாத்தியமில்லை எதிர்வு கூறுகிறார் சித்தார்த்தன் எம்.பி. வவுனியா, தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங் கள், நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளான இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு கள் என்பவற்றுக்கு மத்தியில் அரசியல் தீர்வு என்பது சாத்தியமாகாது. இதுவே புளொட் அமைப்பின் அபிப் பிராயம் என்று அதன் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். புளொட் அமைப்பின் மத்தியகுழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனிய வன்னி இன் தங்ககத்தில் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள…
-
- 0 replies
- 274 views
-
-
ஹன்சன் பவர் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார் - நோர்வே தூதரகம் அறிவிப்பு. நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜோன் ஹன்சன் பவர் நாளை மறுதினம் வியாழக்கிழமை 30 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நோர்வேயின் தூதரக பேச்சாளர் எரிக் நியும்பேக் இன்று தெரிவித்துள்ளார். அவர் ஒரு வாரம் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு முதல் கட்டமாக இன்று போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாட உரையாடுவதற்காக கிளிநொச்சிக்கு சென்றுள்ளனர். இதேவேளை தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையை அடுத்து புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக…
-
- 5 replies
- 3.1k views
-
-
டுனிசிய, எகிப்திய மக்களைப் போல் இலங்கை மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க ஜே.வி.பி. தயார் என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கூறினார். சுகததாஸ உள்ளரங்கில் இன்று நடைபெற்ற ஜே.வி.பியின் 6 ஆவது தேசிய காங்கிரஸில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மக்கள் தமது உரிமைகளுக்காக போராட முன்வர வேண்டும் எனக் கூறிய ஜே.வி.பி. தலைவர், டுனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் இது சாத்தியமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் பிரச்சினைகளை தன்னால் தீர்க்க முடியாது என்பதை அரசாங்கம் நிரூபித்துள்ளது. சமூக ஜனநாயகம் பற்றிப் பேசிய ஐ.தே.க, தீர்த்துக்கொள்ள வேண்டிய சொந்தப் பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. எனவும் சோமவன்ஸ அமரசிங்க தெர…
-
- 0 replies
- 438 views
-
-
குருநாகல் - வடகட வீதியில், பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியிருந்தது. போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையை விடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பாக விசாரணை நடத்துவத…
-
- 6 replies
- 594 views
-
-
விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் அறிவித்தல் இன்று வெளிவரலாம்? சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இன்று சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை சிறீலங்கா அரசாங்கம் தடைச…
-
- 11 replies
- 1.9k views
-
-
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிக மீனவர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாண்டியன், ஜெயக்குமார் படுகொலைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்திய அரசும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழக்கம்போல வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் மீண்டும் திடீரென கடந…
-
- 19 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழர்களின் கலை வடிவங்கள் காப்பாற்றப்பட வேண்டும்- குருகுலராஜா ஈழத்து தமிழர்களின் கலை வடிவங்கள் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கோரிக்கை விடுத்தார். வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். யுத்ததின் காரணமாக ஈழத்தமிழர்களுடைய கலை,பண்பாட்டு அம்சங்கள் அழிவடைந்து வருகிறது .இதனை கட்டிக் காப்பாற்ற எமது இளம் சமுதாயம் தயாராக இல்லை. எனவே எங்களுடைய கலை பண்பாட்டு அம்சங்கள் எமது எதிர்காலத்திற்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் இல்லை என்றால் எங்களுடைய கலை,பண்பாட்டு அம்சங்கள் விரைவாக அழிந்து விடும். இதனை கட்டிக்…
-
- 0 replies
- 453 views
-
-
யாழ். குடா மாதகல் கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் காணப்படுவதாக மாதகல் மீனவர்களும் மாதகல் கடற்றொழில் சங்கத் தலைவர் இராஜசிங்கமும் இன்று தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்திய மீனவர்களுடைய 6இற்கு மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து தமது 8 லட்சத்திற்கு மேல் பெறுமதியான வலைகளை அறுத்தெறிந்ததாக கடற்றொழில் வடமாகாண சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து அவரிடம் தெடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது- இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டும் காணாததுபோல் இருந்துவிட முடியாது. இந்தநிலை தொடருமானால் வடமாகாண கடற்தொழிலாளர்கள் அகிம்சை வழிகளை தெரிவு செய்யாமல் வன்முறையில் இ…
-
- 0 replies
- 503 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டமே பயங்கரவாதம். – தமிழ் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகள்…. குளோபல் தமிழ்ச் செய்தியார்.. பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார். அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 337 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கருணாநிதி சந்திப்பு. தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இன்று பிற்பகல் 12.15 மணி முதல் 1.15 வரை ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரமேச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயல்கள் குறித்து கருணாநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்…
-
- 5 replies
- 1.8k views
-
-
அரச உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது – மங்கள:- போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் விசாரணைகளை நடத்தவில்லை என்றால், அரசாங்கத்தின் உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது எச்சரிக்கை வ…
-
- 0 replies
- 756 views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் உரிமைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அஹிம்சைப் போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனதிராஜா. அதேநேரம் வடக்கு மாகாண சபைக்கு அரசு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் செந்த இடங்களில் மீள்குடியேற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட…
-
- 0 replies
- 320 views
-
-
அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரியாக சவேந்திர சில்வா சாதனை ! இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார். 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் 77 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க விஷிஷ்ட சேவா விபூஷணயா (விஎஸ்வி) விருதை வழங்கினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கௌரவமான நிகழ்வின் போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுதந்திர தினப் பதக்கத்தை…
-
- 2 replies
- 353 views
-
-
லண்டனிலிருந்து இலங்கை திரும்பிய தமிழ் இளைஞரைக் காணவில்லை என முறைப்பாடு [Friday, 2011-03-11 04:06:17] p>சுழிபுரத்தைச் சேர்நத தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் எனப் பொலிஸ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் லண்டனிலிருந்து இலங்கை திரும்பியிருந்து பின்னர் மீண்டும் லண்டன் செல்வதற்காகக் கொழும்பு சென்ற போதே காணாமல் போயுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் சென்று விட்டு மீண்டும் லண்டன் செல்வதற்காக புறப்பட்ட சுழிபுரம் தொல்புரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தெய்வேந்திரம் குவைத் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார். லண்டனில் வசித்து வருகின்ற இவர் கடந்த 1ம் திகதி பண்டாரநாயக்கா விமான நிலையம் ஊடாக கொழும்பை சென்றடைந்திருந்தார். 3ம் திகதி யாழ்ப்பா…
-
- 2 replies
- 1k views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியொன்றில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் http://virakesari.lk/articles/2014/11/01/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0…
-
- 2 replies
- 562 views
-
-
தமிழரசுக்கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது: கனடா காசு இன்று விவகாரமாகலாம்! June 16, 2018 தமிழரசுக்கட்சியின் மையச்செயற்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. தமிழரசுக்கட்சி பத்திரிகையான புதிய சுதந்திரன் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட போதும், அது தற்போது விற்பனையில் பெரு வீழ்ச்சியடைந்துள்ளது. கட்சி உறுப்பினர்கள் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகிறார்களே தவிர, மற்றும்படி மக்களை சென்றடையவில்லை. பத்திரிகையை எப்படி விஸ்தரிப்பது, மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பது பற்றியும் ஆராயப்படவுள்ளது. …
-
- 0 replies
- 435 views
-
-
யார் உங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் சிறிதரனுடன் ஒரு நேர்காணல் - மர்மங்கள் துலங்குகின்றன குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- 01. அண்மையில் உங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குறிப்பிடுங்கள்? அன்று என்ன நடந்து? 02. இந்த தாக்குதலை யார் எதற்காக நடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? 03. இந்தத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இம்பெற்ற விவாதத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.? முக்கியமாக விமல்வீரவன்ச எழுப்பிய கேள்வியை பற்றிச் சொல்லுங்கள். 04. போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பொழது உங்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது? 05. மக்களின் இன்ற…
-
- 0 replies
- 978 views
-
-
கொழும்பைச் சாடும் விக்கி அவ்வாறே நடப்பது சரியா? -வலி.வடக்கு தவிசாளர்!! கொழும்பு அரசு உங்களுடன் ஆலோசிக்காமல் செயற்படுவதை மாபெரும் தவறு என்று சுட்டிக்காட்டும் நீங்கள், உள்ளூராட்சி மன்றத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பறிக்கும் வகையிலும், எமது பிரதேச அபிவிருத்தி தொடர்பில் எம்மை அழைக்காமலும் கலந்துரையாடல் நடத்துவது சரியா?. இவ்வாறு வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பலாலி வானூர்தி நிலைய அபிவிருத்தி தொடர்பில் …
-
- 0 replies
- 340 views
-
-
புலி உறுப்பினர்கள் 561 பேர் இதுவரை படையினரிடம் சரண்: பிரசாத் சமரசிங்க. கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடங்கப்பட்ட மாவிலாறுத் தாக்குதல் முதல் இப்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 561 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, நேற்றுமுன்தினம் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றிய சமயம் அவர்களிடம் சரணடைந்த 5 புலி உறுப்பினர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ஐவரும் ஊடகவிய…
-
- 15 replies
- 3k views
-
-
அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்! அனந்த கிருஷ்ணன் முன்னை நாள் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சரும் மு.கருணாநிதியின் உறவினரும் தாயாநிதி மாறனுக்கு இந்திய இந்திய நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 2 G அலைக்கற்றை ஊழலை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றம் ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கலாநிதி மாறன் மற்றும் ஆறு பேருக்கு இந்த அழைப்பணையை அனுப்பி வைத்தது. இந்திய நிறுவனமான Aircel இற்கும் மலேசியத் தமிழரான அனந்த கிருஷ்ணனின் நிறுவனத்திற்கும் (Maxis) இடையேயான ஒப்பந்தம் தொடர்பான ஊழலில் தொடர்பாகவே இந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. இந்தியாவின் ஊழலை விசாரிக்கும் அமைப்பான CBI இன் விசாரணைகளின் போது கலாநிதி மாறன் மற்ற…
-
- 3 replies
- 1.3k views
-