Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லண்டனிலிருந்து இலங்கை திரும்பிய தமிழ் இளைஞரைக் காணவில்லை என முறைப்பாடு [Friday, 2011-03-11 04:06:17] p>சுழிபுரத்தைச் சேர்நத தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் எனப் பொலிஸ முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் லண்டனிலிருந்து இலங்கை திரும்பியிருந்து பின்னர் மீண்டும் லண்டன் செல்வதற்காகக் கொழும்பு சென்ற போதே காணாமல் போயுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் சென்று விட்டு மீண்டும் லண்டன் செல்வதற்காக புறப்பட்ட சுழிபுரம் தொல்புரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய தெய்வேந்திரம் குவைத் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருக்கின்றார். லண்டனில் வசித்து வருகின்ற இவர் கடந்த 1ம் திகதி பண்டாரநாயக்கா விமான நிலையம் ஊடாக கொழும்பை சென்றடைந்திருந்தார். 3ம் திகதி யாழ்ப்பா…

  2. அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா இனம்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள இரவு விடுதியொன்றில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் http://virakesari.lk/articles/2014/11/01/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0…

  3. தமிழரசுக்கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது: கனடா காசு இன்று விவகாரமாகலாம்! June 16, 2018 தமிழரசுக்கட்சியின் மையச்செயற்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. தமிழரசுக்கட்சி பத்திரிகையான புதிய சுதந்திரன் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட போதும், அது தற்போது விற்பனையில் பெரு வீழ்ச்சியடைந்துள்ளது. கட்சி உறுப்பினர்கள் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகிறார்களே தவிர, மற்றும்படி மக்களை சென்றடையவில்லை. பத்திரிகையை எப்படி விஸ்தரிப்பது, மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பது பற்றியும் ஆராயப்படவுள்ளது. …

  4. யார் உங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் சிறிதரனுடன் ஒரு நேர்காணல் - மர்மங்கள் துலங்குகின்றன குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:- 01. அண்மையில் உங்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து குறிப்பிடுங்கள்? அன்று என்ன நடந்து? 02. இந்த தாக்குதலை யார் எதற்காக நடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? 03. இந்தத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இம்பெற்ற விவாதத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.? முக்கியமாக விமல்வீரவன்ச எழுப்பிய கேள்வியை பற்றிச் சொல்லுங்கள். 04. போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பொழது உங்களுக்கான பாதுகாப்பு எப்படி இருக்கிறது? 05. மக்களின் இன்ற…

    • 0 replies
    • 972 views
  5. கொழும்­பைச் சாடும் விக்கி அவ்­வாறே நடப்­பது சரியா? -வலி.வடக்கு தவி­சா­ளர்!! கொழும்பு அரசு உங்­க­ளு­டன் ஆலோ­சிக்­கா­மல் செயற்­ப­டு­வதை மாபெ­ரும் தவறு என்று சுட்­டிக்­காட்­டும் நீங்­கள், உள்­ளூ­ராட்சி மன்­றத்­துக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளப் பறிக்­கும் வகை­யி­லும், எமது பிர­தேச அபி­வி­ருத்தி தொடர்­பில் எம்மை அழைக்­கா­ம­லும் கலந்­து­ரை­யா­டல் நடத்­து­வது சரியா?. இவ்­வாறு வலி.வடக்கு பிர­தேச சபைத் தவி­சா­ளர் சோ.சுகிர்­தன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னி­டம் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்தி தொடர்­பில் …

  6. புலி உறுப்பினர்கள் 561 பேர் இதுவரை படையினரிடம் சரண்: பிரசாத் சமரசிங்க. கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடங்கப்பட்ட மாவிலாறுத் தாக்குதல் முதல் இப்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 561 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, நேற்றுமுன்தினம் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றிய சமயம் அவர்களிடம் சரணடைந்த 5 புலி உறுப்பினர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ஐவரும் ஊடகவிய…

  7. அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்! அனந்த கிருஷ்ணன் முன்னை நாள் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சரும் மு.கருணாநிதியின் உறவினரும் தாயாநிதி மாறனுக்கு இந்திய இந்திய நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 2 G அலைக்கற்றை ஊழலை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றம் ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கலாநிதி மாறன் மற்றும் ஆறு பேருக்கு இந்த அழைப்பணையை அனுப்பி வைத்தது. இந்திய நிறுவனமான Aircel இற்கும் மலேசியத் தமிழரான அனந்த கிருஷ்ணனின் நிறுவனத்திற்கும் (Maxis) இடையேயான ஒப்பந்தம் தொடர்பான ஊழலில் தொடர்பாகவே இந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. இந்தியாவின் ஊழலை விசாரிக்கும் அமைப்பான CBI இன் விசாரணைகளின் போது கலாநிதி மாறன் மற்ற…

    • 3 replies
    • 1.3k views
  8. வடபோர்முனை, வாகரை களமுனைப்பகுதிகளில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் நான்கு போராளிகள் களப்பலியாகியுள்ளார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடபோர்முனை கிளாலி களமுனையில் சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த மோதலில் அம்பாவை மாவட்டத்தை சேர்ந்த லெப்ரினட் கீதவாணன் என்றழைக்கப்படும் குவேந்திரராசா தயானந்தன், யாழ்மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை அருளன் என்றழைக்கப்படும் டேவிட் பிரேம்குமார் ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர். அதேநாளன்று முகமாலை களமுனையில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்றமோதலில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை கானகன் அல்லது அறிவுமதி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன் நவரதன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாகரை களமுனையில் சிறீலங்கா படைகளுடன…

  9. கோர விபத்து; ஐவர் படுகாயம் வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து காரணமாக ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரக வாகனமும், கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்த வேன்னொன்றும் புளியங்குளம், இராமனூர் பகுதியில் வைத்து மோதிய குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த இரு வாகனங்களின் சாரதி உட்பட ஐந்து பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். http:/…

  10. ஹஸ்பர்_ கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் Khaled nasser Sulaiman al ameri (காலீத் நாஸர் சுலைமான் அல் அமீரி ) ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று (13) மாலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கிளையொன்றை நிறுவி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்தி புதிய முறை…

    • 1 reply
    • 523 views
  11. இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவதுடன் கவனமும் செலுத்துகிறோம். இலங்கை சமாதானமும் அமைதியும் நிலவுமேயாயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வர் என உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பிரதி தலைவர் பிரபல் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலை நிறுத்துவதை தவிர வேறு தேர்வு இல்லை. இலங்கையின் அபிவிருத்தி, புணரமைப்பு பணிகள் சமாதானத்தினை உண்டாக்குவதிலேயே தங்கியுள்ளது. முழு இலங்கையில் அண்மைய மோதல்களால் மக்கள் இடம்பெயர்ந்து வீடுகளை,கல்வி மற்றும் போதியளவு சுகாதார வசதியின்றி சிரமப்படுகிறார்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் போதியளவு பாதிப்பில்லாத போதும் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள…

  12. இராணுவ அடக்கு முறைகளின் மத்தியில் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் தமிழ்மக்கள் இல்லையென தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது இராணுவ அடக்கு முறைகள் தொடர்வதால் சித்திரை புத்தாண்டை கொண்டாடும் மனநிலையில் தமிழ்மக்கள் இல்லையென தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்தது. யுத்தம் முடிவடைந்து சமாதானம் மலாந்து விட்டதென்று அரசாங்கம் கற்பனையில் பிரசாரம் செய்து வருவதாக அறிக்கை குறை கூறுகிறது. இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக மீள் குடியமாத்தப்படவில்லையெனவும், மீளக்குடியமர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ளதாகவும், இந்த நிலையில் சித்திரைப் பு…

    • 0 replies
    • 820 views
  13. 4000 ற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகளை உள்ளடக்கியலோயர்ஸ் கலக்டிவ்(lawyers collective) என்ற அமைப்புஎதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவைஆதரிக்கவுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் லால்விஜயநாயக்க தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனா கலந்துகொள்ளவுள்ள பிரச்சாரகூட்டங்களில் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நிறைவேற்றுஅதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டியதன்அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றுவார்கள் என அவர்தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரங்களின் போதுபழிவாங்கப்படுவோரிற்கு எதிராக இந்த அமைப்பைசேர்ந்தவர்கள் ஆஜாரவர்கள், முன்னாள் பிரதம நீதியரசரின்பதவிநீக்கத்தை எதிர்த்து ஆரம்பித்த பிரச்சாரத்தையே நாங்கள்முன்னெடுக்கிறோம், சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறைiயின்சுத…

  14. அச்சுறுத்தும் கடற்புலிகள்! -விதுரன் முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைக…

    • 17 replies
    • 5.9k views
  15. விக்கியே குழப்ப நிலைக்கு காரணம் - சுமந்திரன் (ரி.விரூஷன்) வடக்கு மாகாண சபையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை தொடர்­பான பிரச்­ச­னைக்கு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பை அப்­ப­டியே அமுல்­ப­டுத்­தினால் தீர்­வு­காண முடியும் என தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வேண்­டு­மென்றே விளங்­க­வில்லை என்­பது போல பாசாங்கு செய்­வது தான் குழப்ப நிலைக்கு காரணம் எனவும் தெரி­வித்தார். மேலும் மாகாண சபையில் பேசப்­படும் விட­யங்கள் தொடர்­பாக எவரும் விமர்­சிக்­கவோ அல்­லது விசா­ரணை செய்­யவோ அதி­காரம் கிடை­யாது எனவும் அவர் தெரி­வித்தார். …

  16. பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு தகுதி இல்லை என்று தான் நினைத்தவர்களை நீக்குவதற்கு உதவித்தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 6 பேரையும் கட்சித்தலைமை நீக்கியுள்ளமை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் வேட்பு மனுவில் இடம்பெற்ற பிரச்சனைகள் காரணமாக உடனடியாக தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.கடந்த மூன்று வருடங்களாக சபை இயங்கிவந்தது. ஆனால் சில உறுப்பினர்களின் மேல் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காததன் காரணமாகவும் …

  17. எதிர்­பார்க்கும் வேகத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு வராது (எம்.எம்.மின்ஹாஜ்) தேசிய பிரச்­சினை நாம் நினைக்கும் அள­வுக்கு பயங்­க­ர­மா­னது அல்ல. நினைக்கும் அள­வுக்கும் பூதம் கறுப்­பல்ல. அதனை விளங்­கிக்­கொள்ள வேண்டும் என தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரு­ம­மொ­ழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரு­ம­ மொ­ழிகள் அமைச்சின் ஏற்­பாட்டில் "தெரிந்தால் கற்­பி­யுங்கள் தெரி­யா­விட்டால் கற்­றுக்­கொள்­ளுங்கள்"" என்ற 2017 ஆம் ஆண்­டுக்­கான வானொலி நிகழ்ச்­சியின் சிறப்பு பெறு­பே­று­களை பெற்­றுக்­கொண்ட மாணவ,மாண­வி­யரை பாராட்டும் தேசிய வேலைத்­திட்டம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிற…

  18. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொறுப்பை இலங்கைக்கு மீள நினைவூட்டுகிறது ஐ.நா. மே முதலாம் திகதி கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி, இலங்கையிலுள்ள ஐ.நா. ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் நினைவுபடுத்தியுள்ளதாக ஐ.நா. நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இதைத் தெரிவித்துள்ளார். ஐ.நா. அமைப்பின் பணிகள் எவ்வித தடங்கல்களும் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது என அவர் தெ…

    • 0 replies
    • 768 views
  19. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடமேறினால், தமிழீழம் மலரும் சாத்தியக்கூறுகளே உள்ளன. அதனால் அரசைப் பாதுகாப்பவே மீண்டும் அதில் இணைகின்றேன் எனத் தான் கட்சி தாவியமைக்கு காரணம் கற்பித்தார் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில. "எமது கொள்கைகளை மறந்து பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஹெல உறுமய கைக்கோர்த்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் ஹெல உறுமயவுக்கு உடன்பாடில்லை. கட்சிக் கொள்கையை விட தாய் நாட்டின் ஸ்திரத்தன்மை முக்கியம் என்பதற்காக ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டேன்" என்றும் அவர் தெரிவித்தார். அண்மையில் அரசிலிருந்து எதிர்க்கட்சியில் இணைந்த உதய கம்மன்ப…

  20. யாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மோட்டார் சைக்கிள் புகைபோக்கியை (சைலன்சரை) அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் இன்று உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த காவற்துறையினர், அவர்களது வீடுவரை சென்று வீதி விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது, சாரதி…

  21. ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு! உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன. உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் கொண்டிந்த, இன்று போன்றதொரு தினத்தில் தான் அந்தக் கொடியச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. 8.45 மணி முதல் 9 மணிவரையான அந்த நேரப்பகுதிக்குள் இலங்கைத் தீவின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 269 பேர் க…

    • 18 replies
    • 1k views
  22. யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்! யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கி…

  23. மௌபின பத்திரிகையின் நிதி பணிப்பாளர் துசாந்த பசநாயக்க நேற்று மாலை கைது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மௌபின பத்திரிகையின் நிதி பணிப்பாளர் துசாந்த பசநாயக்க நேற்று மாலை பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைப்பிரிவனால் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்று மாலை அவருடைய அலுவலகத்திற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் அவரை கைது செய்துள்ளனர் ஏற்கனவே இந்த பத்திரிகை அலுவலத்திற்கு சென்ற புலனாய்வு பிரிவினரும் வரி திணைக்கள அதிகாரிகளும் தீவிர தேடுதலை மேற்கொண்டதோடு முக்கிய ஆவணங்களை தமமுடன் எடுத்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது கடந்த சனிக்கிழமை தேசிய தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவுடனான நேரடி உரையாடல் நிகழ்ச்சியின்…

  24. சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவின் இணைப்பாளரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான இனியபாரதி என்ற நபர் சிறுவர்களை கடத்திச்சென்றதாகவும், பாலியல் வல்லுறவு மற்றும் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு சிறார்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளரின் பிரதிநிதி நேற்று சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற சிறுவர் கடத்தல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசாமி தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை நேற்று ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதி…

  25. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை. 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்துக்குள், வாகனேரியில் அதிகளவு மழை வீழ்ச்சியாக 145.2 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார். இதன்படி தும்பங்கேணி -104.7 மி.மீ, மட்டக்களப்பு -65.4 மி.மீ, நவகிரி -19.0 மி.மீ, வாகரை -72.2 மி.மீ, உன்னிச்சை -51.0 மி.மீ, றூகம் -64.4 மி.மீ, மயிலம்பாவெளி -59.8 மி.மீ, பாசிக்குடா - 107.3 மி.மீ என மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு நகரம், தாழங்குடா மற்றும் புதுக்குடியிருப்பு மற்றும் கிரான்குளம் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 225 கிராம சேவையாளர் பிரிவுகளில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.