ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
இராணுவத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண புதிய கட்சி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இராணுவத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்வரும் தேர்தல்களில் தேசிய இராணுவ கட்சி ஒன்றை உருவாக்கி போட்டியிடவுள்ளோம் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார். தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவைசெய்யும் இராணுவத்தினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுத்ததில்லை. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இராணுவத…
-
- 0 replies
- 319 views
-
-
தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுநாள் ஏற்பாடு செய்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
சென்னையில் இலங்கை வர்த்தக மையங்கள் தாக்கப்படக் கூடும் - இந்திய ஊடகங்கள் 11 பெப்ரவரி 2013 சென்னையில் உள்ள இலங்கை வங்கி கிளை தாக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் மற்றும் அங்குள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் வர்த்தக மையங்கள் தாக்கப்படக் கூடும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை வங்கி கிளையை தாக்கியவர்கள், அங்கிருந்த ஊழியர்கள் மீது கற்கள் மற்றும் பொல்லுகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 7 ஆம் திகதி நடந்தது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக கட்சிகளை சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்திய கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இவ்வ…
-
- 0 replies
- 309 views
-
-
தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் செயற்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமது உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டென்பதோடு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் பு…
-
- 6 replies
- 447 views
-
-
சிவநேசதுரை சந்திரகாந்தன் பாராளுமன்றில் இன்று ஆற்றிய உரை
-
- 8 replies
- 704 views
-
-
Urgent Request! To Stop the Genocide of Tamil Civilians in Sri Lanka! We Kindly Request every Canadian individuals to sign and fax the current petition listed below to Our Prime Minster Stephen Harper and the Liberal Leader Michael Ignatieff to the numbers listed below. If you are not a resident of Canada we kindly request to sign and fax the petition to the President of the United States of America Barack Obama! இலங்ைகயில் இனப்ப
-
- 0 replies
- 837 views
-
-
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை துஷ்பிரயோகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுமென அளித்திருந்த உறுதிமொழியை கௌரவிக்க இலங்கை தவறிவிட்டது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. மனித உரிமைகள் விவகார நிபுணர்களினால் கடந்த திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கையொன்று கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடையாமல் இருப்பதாகவும் அவை சுயாதீனமாகவோ அல்லது பக்கச்சார்பற்றதாகவோ இல்லையெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நட…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கை தனது பொருளாதாரதிறனை அதிகரிப்பதற்காக, தனது உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக மிகவும் பாரதூரமான கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதுடன் வங்குரோத்து நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதுசர்வதேச நாணய நிதியத்தை கடனிற்காக நாடவேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இலங்கை தற்போது செலுத்தவேண்டிய கடன் 64.9 பில்லியன் டொலர் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். அதில் 8 பில்லியன் டொலர்களை சீனாவிற்கு செலுத்தவேண்டிய நிலை காணப்படுகின்றது. நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் கடன் வீதத்தை ஒப்பிட்டால் அது 75 வீதமாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை செலுத்துவதற்காகவே செலவாகின்றது. கடன் நிலை என்பது தொடர்ந்து தாங்கமுடியாதவொன்று. ஆனால்,…
-
- 24 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திலீபனின் நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த நிகழ்வுகளை நேற்று முன் தினம் (15) யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோன்றே கிளிநொச்சியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்திற்கு நேற்று (16) சென்ற கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறிதரன் எம்பியிடம் கட்டளையை வழங்கியுள்ளார். ஏ.ஆர். 1304 /20 என்ற வழக்கின் பிரகாரம் 15-9-2020 தொடக்கம் 28-09…
-
- 2 replies
- 463 views
-
-
தியாகி திலீபனின் நினைவேந்தல்: நீதிமன்றத் தீர்ப்பு இன்று – தமிழ்க் கட்சிகளின் அறிவிப்பு தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அந்தத் தீர்ப்பின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென்று கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமென்றும் கட்சிப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு தடை விதித்திருக்கும் நிலையில், அந்தத் தடை உத்தரவை நீக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் இணைந்து அரசிட…
-
- 4 replies
- 589 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆராயவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்திருந்த டக்ளஸ் இதுகுறித்து அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றது உண்மையென்றால் அது குறித்து விசாரணை செய்யப்படும். எனினும் அந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆராயவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் மனித உரிமை மீறல் குறித்த பொதுவாக்கெடுப்ப…
-
- 3 replies
- 575 views
-
-
தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தேவை இருந்த நிலையில், வடக்கிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிகளை வெளியேற்றியதை அடுத்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுச் சேவையும் மறைமுகமாக உதவியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புலிகளுடனான யுத்ததின் போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அது ஒரு உக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று இதனை வெளிப்படுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொ…
-
- 4 replies
- 671 views
-
-
அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான செனட் சபை இலங்கை விவகாரங்கள் தொடர்பாக எதிர்வரும் 24 ஆம் நாள் கூடி ஆராய உள்ளதாக அதன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 677 views
-
-
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் சென்றுள்ளார். இவர்கள் இருவரும், கைதிகளின் நலன்கள், அவர்களின் வழக்கு விசாரணை நிலைமைகள் என்பன குறித்து; கேட்டறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தியாகராஜா பிரபாகரன் என்ற கைதியையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களின் விஜயம் குறித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஐந்து பிரிவுகளை உள்ளடக்க…
-
- 0 replies
- 229 views
-
-
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பது குறித்து அரசியல்வாதிகள் சிலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். புகழேந்தி தங்கராசா, தமிழருவி மணியன் மற்றும் டி. ராஜா உட்பட்ட அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் குறித்த காணொளி: http://tamil24news.com/news/?p=47212
-
- 0 replies
- 415 views
-
-
முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களை இரண்டு நாட்களாகக் காணவில்லை; மக்கள் பதற்றம் Bharati October 21, 2020முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களை இரண்டு நாட்களாகக் காணவில்லை; மக்கள் பதற்றம்2020-10-21T04:29:48+05:30 FacebookTwitterMore முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் எட…
-
- 1 reply
- 387 views
-
-
அன்புள்ள மு.க.அஇ மு.க.ஸ்இ மு.க.கஇ மு.க.அ.கஇ மு.ம.த.மு.க தலைவர் திரு. மு.க அவர்களுக்கு. இதோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரியும்னு நினைக்கிறேன் தலைவரே! இருந்தாலும் நான் இதை எழுதும்போது இது என்ன என்னன்னு கேட்டுட்டும் உங்களையே தமிழினத் தலைவரா நம்பி வாழ்ந்துட்டும் இருக்கிற எம் பொண்டாட்டி மாதிரியான அப்பாவிகளுக்காக முழுசாவே சொல்லிரலாம்ணு நெனக்கிறேன். முத்துவேலர் கருணாநிதி அழகிரிஇ முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்இ முத்துவேலர் கருணாநிதி கனிமொழிஇ முத்துவேலர் கருணாநிதி அழகிரி கயல்விழிஇ முரசொலிமாறன் தயாநிதி முன்னேற்றக் கழகம்...... அப்பாடா சொல்லவே மூச்சு முட்டுதுங்க தலைவரே..... எம் பொஞ்சாதிய மாதிரி அப்பாவிகளெல்லாம் தி.மு.க.ன்னா இப்பவுங்கூட திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லீட்டு திரியு…
-
- 0 replies
- 1.3k views
-
-
யுத்தம் முடிவடைந்து நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை: ரவூப் ஹக்கீம் யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவும் இக் காலப்பகுதியில் நாடு முழுவதிலும் நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மன்னம்பிட்டிய பகுதியில் புதிய சுற்றுலா நீதவான் நீதிமன்ற கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்ற முறைமையை வலுப்படுத்துவதற்காக தேவையான வசதிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. கடந்த காலம் முழுவதிலும் நிலவிய யுத்தம் காரணமாக இப் பிரதேசத்தின் மக்கள் பாரிய இன்னல்களுக்கு …
-
- 4 replies
- 394 views
-
-
தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் நமது மக்களின் தேசியப் பங்களிப்பும் திகதி: 01.03.2009 // தமிழீழம் // [] உலகெங்கும் பரந்து வாழும் நம் தமிழ் பேசும் மக்கள் முன் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எழுந்துள்ள பல கேள்விகளுள் முதன்மையானது, நம் தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பங்களிப்பு பற்றியதுமாகும் என்பதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எமது சுதந்திரப் போராட்டம் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் முளைவிட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகி முப்படைகளுடன் வெற்றிநடையிட்டும் வருகையில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் சிங்கள சிறிலங்கா அரசு இறுதியாகச் செய்த "யுத்த நி…
-
- 0 replies
- 832 views
-
-
யாழில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி-ஆஸிபிரதிநிதிகள் அரச அதிபர் பேச்சு அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் மாகாண மட்டத்தில் விளையாட்டுத்துறை யை அபிவிருத்தி செய்யும் நீண்டநாள் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக ஆராயும் பொருட்டு குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் ஜே.ரெய்லர் தலைமையி லான அவுஸ்ரேலிய பிரதிநிகள் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினர். விளையாட்டுத்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் முதற்;கட்டத்தின் கீழ் மேல்மாகாணம் வடமேல் மாகாணம் மற்றும் வடமாகாணம் ஆகியன உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மாகாணங்களில்…
-
- 0 replies
- 241 views
-
-
இஸ்ரேல் நாட்டை விடவும் இங்கு மோசமாக எதுவும நடைபெறவில்லை. அந் நாட்டுப்படையினரை விடவும இலங்கைப் படையினர் மனிதாபிமானமாகவே நடந்து கொள்கின்றனர். என அமைச்சா நிமால் சிறிபால டி சில்வா தெரிவிததார்; நேற்று முன் தினம் பாரளுமன்றில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது : த.தே.கூட்டமைப்பு எமது மனதை மாற்றிக் கொள்ளுமாறு கூறுகின்றது. எனினும் மஹிந்த தலைமையிலான அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கயை நேர்த்தியான முறையிலேயே முன்னெடுத்து வருகிறது. பிரபாகரன் தனது இதயத்தை மாற்றிக் கொண்டால் பிரச்சினைக்குத தீர்வு காண்பது இலகுவாகிவிடும் என்பதை த.தே.கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும். இஸ்ரவேல் நாட்டை விட இலங்கைப் படையினர் மிகவுமு; மனிதாhபிமானமாகNவு நடந்து கொள்கின்றனர். புலிகளின்…
-
- 1 reply
- 1.1k views
-
-
“ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஐ.நாவிற்கும், டெல்லிக்கும் காவடி தூக்குவதை நிராகரித்து தமிழகத்தில் மீண்டும் மாணவர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்” என்ற முழக்கத்தின் கீழே ம.க.இ.க – புமாஇமு- புஜதொமு – பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் 15.03.13 அன்று காலை 11 மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம். இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க , ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்ட வேண்டுமெனில் தமிழகத்தின் வீதிகளில் 1980களின் மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக…
-
- 0 replies
- 406 views
-
-
யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (18) பிறப்பித்தது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் குறித்த 5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 191 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் துணைத் தூதுவர் ஜோலி இராயட் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 477 views
-
-
தில்லியில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளிக்கும் (இடமிருந்து) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி, அதுல் குமார் சிங் அஞ்சன். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்காமல் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தால் அதற்குரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்த்தார். தில்லியில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. கட்சியின் பொதுச் செயலர் எஸ். சுதாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசிய, மாநில அளவிலான அரசியல் ந…
-
- 1 reply
- 630 views
-