ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
நாட்டின் பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவினால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35000 முதல் 45000 மாகக் காணப்பட்டது. எனினும், இந்த ஆண்டில் பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20000மாக வீழ்ச்சியடைந்துள்ளது.பாலியல் தொழில் மையங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சுற்றி வளைப்புக்கள் தேடுதல் காரணமாக எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெண் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் வீழ்ச்சி, எயிட்ஸ் நோய்த் தொற்றுப் பரவுவதனை கட்டுப்படுத்தும் எனக் குறிப…
-
- 1 reply
- 877 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் 28 பேரை கைதுசெய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கைதுசெய்யப்பட வேண்டிய 28 பேருடைய பெயர்ப் பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே காவற்துறை மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக காவற்துறைத் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த பட்டியலில் தம்பர அமில தேரரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய உத்தரவு கிடைத்தவுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அரச புலனாய்வுப் பிரிவு, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியவவற்றின் பொறுப்பத…
-
- 0 replies
- 681 views
-
-
இராணுவத்தினரின் செயற்பாட்டினால் அச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள் கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள…
-
- 0 replies
- 278 views
-
-
STFஆல் சுடப்பட்டதாக கருதப்படும், திருமலை மாணவர்களின் 16ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு! January 3, 2022 2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02.01.22) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட உணர்வாளர்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 5 மாணவர்கள் உள்ளடங்களாக 7 மாணவர்கள் சுடப்பட்டு 5 மாணவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்…
-
- 0 replies
- 238 views
-
-
தேர்தல் விளம்பரங்களை அகற்றுங்கள் – தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு நடைபெறப்போகும் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் தொங்கவிடப்பட்டுள்ள பதாதைகள் போன்றவற்றை நாளைய தினத்துடன் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களையும் நேற்றைய தினம் அவர் சந்தித்தபோதே அவர் இந்த உத்தரவினை வெளியிட்டுள்ளார். பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரங்களை அகற்றுமாறு ஏற்கனவே கூறியிருந்தபோதும் அது அகற்றப்படவில்லையெனவும் இச்சந்திப்போது அவர்தெரிவித்துள்ளார். தாமதமின்றி விளம்பரங்களை அகற்றிவிடுமாறு அவர் தெரிவித்துள்ளார். நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு அவர் இந்த …
-
- 0 replies
- 397 views
-
-
திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக மற்றுமொரு FR மனு தாக்கல் திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண.எல்லே குணவன்ச மற்றும் வண.பெங்கமுவே நாலக தேரர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் தலைவர், ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட். பாதுகாப்பு செயலாளர் உட்பட 47 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். திருகோணமலை…
-
- 1 reply
- 235 views
-
-
பிரபாகரன் தாய் இந்தியா செல்லலாம்: ராஜபக்சே விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் மற்றும் மாமியார் இந்தியா செல்ல விரும்பினால் அவர்களை அனுப்பி வைக்க தயார் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்புவில் இன்று வெளிநாட்டு செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, அவர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க இந்தியா ஒப்புக் கொண்டால் தாம் அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாக கூறினார். இந்தியா செல்ல வேண்டும் என்று பிரபாகரனின் தாயார் பார்வதி பிள்ளை விருப்பம் எதுவும் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரை தனது வீட்டில் வைத்து பராமரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை இறந்ததைத் தொடர்ந்து பிர…
-
- 1 reply
- 804 views
-
-
[ சனிக்கிழமை, 14 டிசெம்பர் 2013, 01:24 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] முன்னாள் இராணுவ அதிகாரியான வடக்கு மாகாண ஆளுனர் நீதிக்குப் புறம்பான படுகொலைகளைச் செய்வதில் நிபுணராக இருக்கலாம், ஆனால், அரசியலமைப்பு விவகாரங்கில் அவர் நிபுணர் அல்ல என்று காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இராணுவ அதிகாரியான வடமாகாண ஆளுனர் சில விடயங்களில் நிபுணராக இருக்கலாம். அவரது கட்டளையின் கீழ் பல நீதிக்குப் புறம்பான படுகொலைகள் நடந்தன. அந்த விடயத்தில் அவர் நிபுணராக இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து அரசியமைப்பு நிபுணர்களிடம் தெர…
-
- 1 reply
- 547 views
-
-
இராமர் இருக்கும் இடம் அயோத்திபோல சம்பந்தன் இருக்கும் இடமே தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தமிழ் அரசியல்வாதிகளின் பச்சோந்திதனத்தை வெளிப்படுத்தி உள்ளது. வன்னி யுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதித் தேர்தலும் வந்தமையால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்பதை அறிய முடிந்ததில் தமிழ் மக்கள் புண்ணியம் செய்தவர்கள் என்றே கூற வேண்டும். வன்னி யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரவலத்தின் ரணங்கள் சற்றேனும் ஆறுவதற்கு முன்னதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கும் குத்துக்கரணங்கள் இப்படியும் மனிதர்களா? என்று எண்ணத் தோன்றுகின்றது. எதுவாயினும் பொதுத் தேர்தல் என்ற தீர்ப்பு பொது மக்களிடம் இருக்கும் வரை தடம்புரண் டவர்கள் அரசியல் நீரோட்டத்தில் கரையயா துங்கி முகத்திரை கிழிக்கப்பட்ட…
-
- 0 replies
- 801 views
-
-
‘விமர்சிப்பது பிடிக்கவில்லை’ சந்துன் ஏ. ஜயசேகர சட்டமா அதிபர் திணைக்களம், எவராலும் விமர்சிக்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்திணைக்களத்தை விமர்சிப்பவர்கள், அவர்களைத் தனியே விட்டு, சுதந்திரமாகவும் அழுத்தங்களின்றியும் அவர்கள் பணியாற்ற வழிசெய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டார். எமது சகோதர ஊடகமான டெய்லிமிரருக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள், எந்தவிதக் குறைபாடுகளையும் நான் காணவில்லை” என்றும் அவர் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்மிக்க அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதி…
-
- 0 replies
- 172 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-30 16:04:27 பதுளை – அட்டாம்பிட்டிய உமாஒயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா கெரண்டி எல்ல ஆற்றில்நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரில், நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தவாது யுவதியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வரின் சடலங்கள் நேற்று (29) மாலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், சற்றுமுன்னர் யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். அட்டாம்பிட்டிய தோட்ட பகுதியை சேர்ந்த ராஜா டேவிட் குமார் (23), சிவ சுப்ரமணியம் காஞ்சனா (21), பவாணி (22), சிந்து (18) மற்…
-
- 0 replies
- 354 views
-
-
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த தமது உறவினர், குளியாப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுபற்றி குளியாப்பிட்டி பொலிஸாரிடமிருந்து ஏறாவூர் பொலிஸாருக்கு ஊடாக தமக்கு தகவல் அனுப்பப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஏறாவூர் ஜிப்ரி தைக்கா வீதியைச் சேர்ந்த யூ.எல். சலீம் என்ற 27 வயதுடைய இளைஞனே குளியாப்பிட்டி அக்கரவத்த நூறு ஏக்கர் தோட்டம் எனும் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் வீடுகளுக்கு மாபிள்களைப் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் நாரம்மல பகுதியிலேயே மாபிள்களைப் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும்போது காணாமல் போயிருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 268 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பெரும் வீழ்ச்சி கடல் தள மீன்பிடி வலை இழுவை முறைமை தடைசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பிராந்தியத்தில் கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஆர். அத்திக்காரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். கடல் தள மீன்பிடி வலை இழுவை முறையைத் தடை செய்யும் சட்ட வரைவுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. தடைசெய்யப்பட்ட முறைமையின் கீழ் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்க முடியும். http://newuthayan.com/story/25417.ht…
-
- 0 replies
- 233 views
-
-
சலித்துப் போன உறுதிமொழிகள்! இலங்கைத் தமிழர்களை ஒருபோதுமே கைவிடப் போவதில்லையென்றும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமுமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் இந்தியா இன்னமும் கூட கூறிக் கொண்டேயிருக்கின்றது. இந்தியாவின் இந்த உறுதிமொழி புதியதொன்றல்ல... இலங்கையில் தோற்றம் பெற்ற இனமுரண்பாடானது 1983 ஜுலையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்புக் கலவரமாக உருவெடுத்த நாளில் இருந்து, இங்குள்ள தமிழர்களின் விவகாரம் தொடர்பா…
-
- 0 replies
- 237 views
-
-
வீரகேசரி இணையம் 2/15/2010 யாழ்ப்பாணத்தின் முக்கிய குளங்கள் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.அதேவேளை யாழ்ப்பாணம்,மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தலா 100 ஏக்கர் காணிகளில் சுற்றுலா அபிவிருத்தி வலயங்களை சுற்றுலாத்துறை அமைச்சு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருவதால் அவர்களைக் கவரும் பொருட்டு யாழ்ப்பாணத்தின் சுற்றுலா மையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றதன. இதன் ஒரு படியாக யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த முக்கிய குளங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன. குளத்திலுள்ள தாவரங்கள் மற்றும் சேறு என்பன இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுகின்றன. இதற்கான நடவடிக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்குகொள்ளுமுகமாக வடமாகாண சபையைச் சேர்ந்த ஐவர் ஜெனீவா பயணமாகியுள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், ஏ.புவனேஸ்வரன், பா.கஜதீபன், எம்.தியாகராஜா மற்றும் அச்சபையின் முன்னாள் உறுப்பினரான செந்தில்நாதன் மயூரன் ஆகியோரே நேற்று திங்கட்கிழமை மாலை ஜெனீவா பயணமாகினர். அங்கு இவர்கள் யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல் குறித்தான விசாரணையை முன்னெடுக்க உடனடியாக வெளிநாட்டு பொறி முறையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தவுள்ளனர். இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்; ஐ.நா. மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் எதி…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கையில் இறுதியான மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நான்கு படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சீ.என்.என். பரிந்துரைத்துள்ளது. நியூயோர்க்கின், அரசியல் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆய்வாளர், மஹா ஹூசேன் ஹசீஸ் என்பவர் இந்த படிமுறைகளை வரைந்துள்ளதாக சிஎன்என் செய்திச் சேவை கூறுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட புது வருட செய்தியின் அடிப்படையில், தமது கருத்துக்களை மஹாஹூசேன் ஹசீஸ் வெளியிட்டுள்ளார். தேசத்தை கட்டி எழுப்பும் போது, அனைத்து வித்தியாசங்களையும், பிரிவினைகளையும் புறந்தள்ள வேண்டும்.நாட்டிற்கு தற்போதைய தருணத்தில் புதிய அரசியலையும், அபிவிருத்தி கலாச்சாரத்தையும் கொண்டு வரும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்ப…
-
- 0 replies
- 510 views
-
-
பொன்சேகாவின் உருவப் பொம்மை எரிப்பு அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா ஆகியோர், பௌத்த மதகுருமாருக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால், ஆர்பாட்டமொன்று, இன்று (16) மேற்கொள்ளப்பட்டது. பௌத்த மதகுருமாரும் பொதுமக்களும் இணைந்து இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். சரத் பொன்சேகாவினது உருவப் பொம்மையும் இதன்போது எரிக்கப்பட்டது. http://www.tamilmirror.lk/திருகோணமலை/பொன்சேகாவின்-உருவப்-பொம்மை-எரிப்பு/75-203878
-
- 0 replies
- 491 views
-
-
போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வட பகுதியின் அபிவிருத்திப் பணிகளில் சீனா மிக முக்கிய பங்காளி என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு இயங்கு விசையைக் கொடுக்கக் கூடிய வடக்குப் புனர்வாழ்வுத் திட்டங்களில் சீனப் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு நேற்று செவ்வாய்கிழமை விடுத்த அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. “வடக்கு அபிவிருத்தியில் பங்கெடுக்கும் முன்னணி அனைத்துலகப் பங்காளிகளில் ஒன்று சீனா. வடக்கின் புனர்வாழ்வு மற்றும் மீள் கட்டுமானப் பணிகளுக்கென 6,252 கூடாரங்களையும் 34 கனரக இயந்திரங்களையும் மேலும் பல உபகரணங்களையும் அது வழங்கி உள்ளது” என அமைச்சு அறிக்கை கூறுகின்றது. அதே வேளை, கண்ணி வெடிகளை அகற்றுவதற்குப் பயன்படு…
-
- 1 reply
- 731 views
-
-
சிங்களவருக்கு மகிந்த போன்று தமிழருக்கு பிரபாகரன் ‘ஹீரோ’ ஞானசார தேரர் தெரிவிப்பு “மகிந்த அரசு போரின் மூலம் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டபோதும் தமிழ் மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்வதற்கு எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி அமைத்திருந்தாலும் பிரச்சினை இல்லை” இவ்வாறு பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். “மகிந்த இங்குள்ள மக்களுக்கு வீரர் போன்று பிரபாகரன் தமிழ் மக்களுக்கு வீரராவார். சரியோ பிழையோ அதுதான் உண்மை” என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பத்த…
-
- 1 reply
- 345 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், காத்தான்குடி நகரசபையில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது. இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய குறித்த இயக்கத்தின் உறுப்பினர் அஸ்ஸெய்க் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி, '1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கல் மடத்தில் வைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் 2004ஆம் ஆண்டு பேத்தாளையில் வைத்து காங்கேயனோடையைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி…
-
- 2 replies
- 489 views
-
-
சரத் பொன்சேகாவின் கைதினைத் தொடர்ந்து றாஜபக்ச சகோதரர்களையும் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்த மல்வத்தை மகாநாயக்கர் தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கக் கூடிய விதமாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அரசியல்வாதிகளைச் சந்திக்கப் போவதில்லை என்று அண்மையில் கூறியிருந்த மகாநாயக்கர் ஆளும் கட்சியின் அமைச்சர் கெஹெலிய றம்புக்வெலவைச் சந்தித்த போதே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக் கூடிய வகையில் சக்திமிக்க பாராளுமன்றம் ஒன்றை அமைக்கக் கூடிய விதத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் இதன…
-
- 3 replies
- 580 views
-
-
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் இராணுவக் குடியிருப்பு என்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக மக்களை அணி திரட்டி மீண்டும் போராட்டங்களைமுன்னெடுக்க தயாராவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழர் பிரதேசங்களில் இராணுவக் குடியிருப்பானது, தமிழ் மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதாகவே அமையும். ஏனெனில், இராணுவக் குடியிருப்பு மற்றும் புற்றுநோய் ஆகிய இரண்டும் உள்ளுக்குள்ளிருந்தே காலப்போக்கில் அழிவை ஏற்படுத்துமென்றும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலையே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்…
-
- 0 replies
- 339 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய தேசிய நெருக்கடிகளுக்குத் தீர்வுக்காணும் முகமாக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அரசியல் கட்சிகளையும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டு தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் காரணமாகவே தற்போதைய தேசிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ச…
-
- 0 replies
- 160 views
-
-
பொதுநலவாய மாநாட்டில் சார்ள்ஸ் இளவரசருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொள்வதற்கு ரூபா 1500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டுக்கு கிடைத்த நன்மை என்ன? என்று கேள்வியெழுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக, மக்களின் கையிருப்பிலுள்ள பணத்தை பறித்தெடுத்து அதனை தமது சட்டை பையில் போட்டுக்கொள்ளும் வரவு செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளதாகவும் இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக இதனைத் தெரிவித்தார். பொதுநலவாய மாநாட்டுக்கு கொண்டு வரப்பட்ட கார்களை எதிர்காலத்தில் பயன்படுத்தப்போவது யார்?, பல கோடி ரூபாய்களை செலவழித்து 81 …
-
- 0 replies
- 645 views
-