ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2010 மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிக்குக் கிடைத்த சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாட்டினைத் தொடர்ந்து, முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சிறுவர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று உத்தரவிட்டார். நீதிமன்றத்திற்குக் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் நேற்று மன்னார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவையடுத்து, சிறுவர் இல்லம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தெரிய வருவதாவது : மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள என் இரட்சகர் சி…
-
- 2 replies
- 1.1k views
-
-
ராஜபக்ஸவை விட “ரணில் ராஜபக்ஸ” மிகவும் ஆபத்தானவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று காலை 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். விசாரணைகளுக்குப்பின் ஊடகங்களிடம் பேசிய அவர், விசாரணையின் தன்மை குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவே மக்கள் போராட்டங்களின் பலனைப் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார…
-
- 5 replies
- 349 views
-
-
சிங்கள அரசும் இறுதிப்போரும் http://www.tamilnaatham.com/articles/2006_...sh/20060609.htm
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா சந்தேகம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் வழங்கியமை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடுமென இந்திய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். சீனா வெறுமனே துறைமுக அபிவிருத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை …
-
- 1 reply
- 505 views
-
-
யாழ் ஏழாலையில் ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு! ஜூலை 15, 2014 யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் கிணற்றில் இருந்து ஆறு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏழாலை வடக்கைச் சேர்ந்த சின்னராசா தர்மராசா (வயது 57) என்ற 6 பிள்ளைகளின் தந்தையாவார். மது அருந்தும் பழக்கமுடைய இவர் திங்கட்கிழமை காலையே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த விடயம் குறித்து காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த சுன்னாகம் காவல்துறையினர் விசாரணையின் பின்னர் சடலத்தை மீட்டனர். நீதிமன்றப் பணிப்புரைக்கு அமைவாக சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.h…
-
- 0 replies
- 424 views
-
-
சமஷ்டியைக் கை விட்டு ஒற்றையாட்சியை ஏற்றது காங்கிரஸ் தான்!! சமஷ்டியைக் கை விட்டு ஒற்றையாட்சியை ஏற்றது காங்கிரஸ் தான்!! யாழில் சுமந்திரன் சாட்டை நாம் கூட்டாட்சியை (சமஷ்டி) கைவிட்டோம் என்று கூறிவருகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான், கூட்டாட்சியைக் கைவிட்டு ஒற்றையாட்சிக்கு ஆதரவாக ஒப்பமிட்டவர்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரி…
-
- 0 replies
- 153 views
-
-
சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாடுமாறு இந்தியாவே ஊக்கப்படுத்தியது - மிலிந்த மொரகொட By RAJEEBAN 02 SEP, 2022 | 11:46 AM சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நம்பிக்கை தருகின்றது என தெரிவித்துள்ள இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட இந்தியாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்துடனான ஆரம்ப கட்ட உடன்படிக்கையின் கீழ்; இலங்கை தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 2.9 பில்லியன் டொலரை பெறவுள்ள பொருளாதார மீட்சி தொடர்பிலான முதல் நடவடிக்கை என தெரிவித்துள்ள மிலிந்தமொராகொட எனினும் இலங்கை முதலீடுகளையும் வெளிநாட்டு வருவாய்களையும் கவர்வதற்கான நம்பிக்கையை நாட்டிற்கும் முதலீட்டாளர்களிற்கும் இது வழங்கும்…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு புதிய தீர்மானத்தை முன்வைப்பது இன்றியமையாதது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் By VISHNU 07 SEP, 2022 | 08:27 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் குறித்து இணையனுசரணை நாடுகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்தவேண்டுமெனில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டுமென்ற விடயத்தை உள்ளடக்கிய புதிய தீர்மானத்தை முன்வைப்பது அ…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
யாழில் சிங்களவருக்கு கொட்டில்கள் அமைத்துக் கொடுக்கும் சிப்பாய்கள்! ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2010 23:14 யாழ். நாவற்குழி வீடமைப்புத் திட்டத்தில் கடந்த வெள்ளி, சனி இரவுகளில் ஒரு தொகை சிங்கள குடும்பங்கள் இராணுவ பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளன. இதற்கு முன் ஆரம்பத்தில் சுமார் 30 குடும்பங்கள் வரை குடியேற்றப்பட்டு இருந்தன. தற்போது மொத்தமாக 55 குடும்பங்கள் வரை இங்கு வசிக்கின்றன. இங்கு இக்குடும்பங்களுக்கு தேவையான கொட்டில்களை இராணுவ சிப்பாய்கள் அமைத்து கொடுத்துள்ளனர். வீடமைப்புத் திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி இச்சிங்கள குடும்பங்கள் வசம் தற்போது உள்ளது. tamilcnn
-
- 3 replies
- 839 views
-
-
அபிவிருத்திக்கான குண்டுவீச்சா? நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத் திரன் கரடியனாற்றில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன காரணத்தை கற்பிக்கப் போகின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத் திரன் கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்தத் தாக்குதல் அபிவிருத்திக் கான குண்டுத்தாக்குதலா? என்றும் அவர் கேள்விஎழுப்பினார். மேற்படி தாக்குதல் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தப்பட்ட போது அது விமான ஓடுபாதையை இலக்கு வைத்துத் தாக்கப்பட்டதாக அரச தரப்பில் தெரி விக்கப்பட்டது. http://www.virakesari.lk/vira/html/pol_vie...iew.asp?key=993
-
- 0 replies
- 918 views
-
-
போர்க்குற்ற விசாரணை விவகாரம்; இலங்கைக்கு ஜப்பானும் அழுத்தம்! ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹோபோ கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்துள்ளார். “விடுதலைப் புலிகளுடன் நடத்திய போர் தொரட்பான முறையான தகவல்களை ராஜபக்ச அரசாங்கம் கொண்டிருந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்று சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தெரியும். அதுபற்றிய சரியான தகவல்களை அவர்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஐ.நா விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்தாலும், அதற்கு தகவல்களை அளிக்க வே…
-
- 0 replies
- 386 views
-
-
காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் குறித்த அலுவலகம் மற்றும் காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது. இந்த உறுதிமொழியை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/67829/
-
- 0 replies
- 108 views
-
-
நீரைப் பெறுவதை விட யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் ஆர்வம் - உல்வ் ஹென்றிக்சன். நீரைப் பெறுவதை விட யுத்தத்தை முன்னெடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் ஆர்வம் கொண்டிருப்பதாக கண்காணிப்புக் குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. இன்று பி.பி.சி செய்தி சேவைக்கு செவ்வி வழங்கியிருக்கும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிச்சன் தமிழீழ விடுதலைப் புலிகளின் வழித்துணையுடன் மாவிலாறு அணைக்கட்டைத் திறக்கச் சென்றபோது கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டதன் மூலம் தவறான அணுமுறையை சிறீலங்கா அரசாங்கம் கையாண்டிருப்பதாக கண்காணிப்புக் குழுத் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதற்குப் பதிலாக சிறிது நேரம் சிறீலங்கா அரசா…
-
- 0 replies
- 870 views
-
-
சனிக்கிழமை, 27, நவம்பர் 2010 (12:32 IST) சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை: சீமான் மாவீரர் தின அறிக்கை ஒன்றரை கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான் என, சீமான் தனது மாவீரர் தின அறிக்கையில் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள சீமான், மாவீரர் தினத்தையொட்டி அறிக்கை வெளிய…
-
- 1 reply
- 719 views
-
-
‘எனது பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம் இது’ “சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி இவ்வாறு என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகம் அற்றதொன்றாகும். இனிமேல், நானும் சும்மா இருக்கப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியில் இருந்து அனந்தி சசிதரனை நீக்குவதாக கட்சியின் மையச் செயற்குழு முடிவெடுத்துள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக, அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 2 replies
- 579 views
-
-
யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையால் தொழில் முயற்சியாளருக்கான தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சியில் தோற்பொருள் உற்பத்திகள், கன்னார் உற்பத்திப் பொருட்கள், கழிவு துணிகளிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், பழச்சாற்றிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், பாலிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், கடலுணவு பதனிடுதல், காளான் வளர்ப்பு முதலான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. மேற்குறிப்பிட்ட பயிற்சிகள், கடந்த இரண்டு மாதங்களாக கட்டம் கட்டமாக இடம்பெற்று வருவதாகவும், தற்போது இணைந்து கொள்ள விரும்புபவர்கள், யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் தேசிய வீடமைப்பு அதி…
-
- 0 replies
- 269 views
-
-
இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: இந்தியா புறக்கணித்தது சீன செல்வாக்கை குறைக்கவா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@INDIAUNGENEVA படக்குறிப்பு, இந்திரா மணி பாண்டே இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் 2009இல் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நேற்று (அக்டோபர் 06) வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததாக, ஏஎன்ஐ செய்தி மு…
-
- 10 replies
- 711 views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/101207_mulaitheevu_floods.mp3
-
- 0 replies
- 589 views
-
-
வவுணதீவு முன்னரங்க காவலரணில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தமிழ்நெட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்: வவுணதீவு முன்னரங்க காவலரணுக்கு 80 மீற்றர் தொலைவில் துணை இராணுவக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட நபர் குண்டு வெடித்து இறந்தார். திமிலத்தீவு சந்தை வீதியைச் சேர்ந்த சத்தியசீலன் தர்சன் (வயது 19) என்று அந்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் அவர் கடத்திச் செல்லப்பட்ட அப்பாவி இளைஞர். வவுணதீவு முன்னரங்க நிலையை நோக்கி உந்துருளியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சத்தியசீலன் வந்த போது குண்டுவெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் தேசங்களில் வழங்கப்படும் துரோகி பட்டியலின் பின்னணி என்ன? எனது உயிரிலும் மேலாக நான் நேசிக்கும் தமிழீழ மக்களுக்கும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பூமிப்பந்தெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் நாம் எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு நெருக்கடி மிகுந்த வேளையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடான கருத்துக்களையும், பரப்புரைகளையும் தவிர்க்கவும், மக்களுக்கு எமது நிலைப்பாடு பற்றி தெளிவான விளக்கங்களையும் கொடுக்க வேண்டியிருப்பதனால் இப்பத்தி முக்கியம் பெறுகின்றது. தனிப்பட்ட நபர்களைச் சாடுவதோ அல்லது தனிமைப்படுத்துவதோ எமது விடுதலைப் போராட்டத்தின் நோக்கம் அல்ல. இருந்தபோதும் கூட தற்போது ஏற்பட்டிருக்கும் தவறான பரப்புரைகளை தகர்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தமிழீழ விடுதலைப் போர…
-
- 5 replies
- 1.1k views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்கான பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்புச் சேவைகள் இன்று சனிக்கிழமையுடன் பிரதம செயலாளர் விஜயலட்சுமி றமேஸினால் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கடந்த 11ஆம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் முதலமைச்சர் அலுவலகத்துக்கு தொலை நகல் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார். அதில் குறித்த சேவைகளை இரத்து செய்வது பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டு இருந்தது. நேற்று 15ஆம் திகதியுடன் இச்சேவைகள் தொடர்பான உடன்பாடு முடிவடைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு குறித்த நான்கு நாள் கால அவகாசம் போதாது என்றும் செப்ரெம்பம் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் குறித்த சேவைகளை வழங்கி உதவுமாறும் பிரதம செயலாளருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்த…
-
- 2 replies
- 392 views
-
-
இந்திய, தமிழக அரசுகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு பழ.நெடுமாறன் கண்டனம்: [Friday, 2010-12-17 17:47:50] இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.. பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் அமைப்புத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என காவல்துறை தலைமை இயக்குநர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அதிபர் இராசபக்சே வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு பிறகு அவர் இந்தியாவில் உள்ள திருப்பதி, தில்லி முதலிய இடங்களுக்கு இந்திய அரசின் வி…
-
- 1 reply
- 506 views
-
-
தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்கமுடியாது! சிங்கப்பூர் முன்னாள்பிரதமர் லீகுவான்யூ புத்தகத்தில் கருத்து. [Thursday 2014-08-21 22:00] சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, தமிழர்களுக்குத் தனி நாடே தீர்வாகும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். "லீ குவான் யூவுடனான உரையாடல்கள்" என்ற தலைப்பில் லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பேராசிரியர்…
-
- 8 replies
- 840 views
-
-
ஆளும் கட்சியாக இல்லாத போதிலும் முதல்வர் ஊடாக மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுப்போம்… நாங்கள் ஆளும் கட்சியாக இல்லாத போதிலும் , முதல்வர் ஊடாக மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் மு. ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் இன்றைய அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவுக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எதிர்வரும் காலங்களில் எமது கட்சி கோட்பாட்டின் பிரகாரம் மக்கள் நலன் சார்ந்த சகல விடயங்களுக்கும் நாங்கள் பூரண ஆதரவு வழங்கி மக்களுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் நாங்கள் ஆளும் கட்சி…
-
- 0 replies
- 407 views
-
-
சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட பாதிரியார் மீது ஏனைய கைதிகள் இன்று தாக்குதல் நடத்தியதையடுத்து சிறைச்சாலையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. தாக்குதலில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் இளைஞர் ஒருவர் அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட ஆத்திரமடைந்த சிறைக்கைதிகளில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவைச் சேர்ந்த 84 கைதிகளைப் பணயமாகப் பிடித்துவைத்தனர். வவுனியா சிறைச்சாலையில் பெரும் பதற்றநிலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கப்படுவதாவது: மன்னார் மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாகத் தேடப்பட்ட பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள…
-
- 0 replies
- 740 views
-