ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143169 topics in this forum
-
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு! - எச்சரிக்கிறார் கம்மன்பில [Saturday 2016-01-30 07:00] தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்று உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் அரச கரும மொழி தமிழாக இருந்த போதிலும் அங்குள்ள மக்கள் வங்காள மொழி தேசிய கீதத்தையே பாடுகின்றனர். அதேபோன்று இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க முடியாது. தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு ம…
-
- 1 reply
- 454 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்தின் கதவுகள் முதலீட்டாளர்களுக்காக இன்று முதல் திறக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (07) இரவு நடைபெறவிருக்கும் விஷேட நிகழ்வொன்றில் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்படுமெனவும் அறிய முடிகிறது. குறித்த நிகழ்ச்சியின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மதலடகளகக-தறககபபடகறத-கழமப-தறமக-நகரம/150-242155
-
- 5 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 17 MAR, 2025 | 04:49 AM (எம்.வை.எம்.சியாம்) பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இது அரசியல் பழிவாங்கல் அல்ல. எனவே தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளருமான புபுது ஜெயகொட தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்றக் கூட்டமொன்றில் சனிக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இடம்பெற்ற குற்றங்க…
-
- 1 reply
- 131 views
- 1 follower
-
-
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில் சிறீலங்காப்படையினர் அதனை கண்டுபிடித்துள்ளார்கள். சிறைக் கூண்டுக்குள் பதுங்கு குழி போல் அமைத்து அதில் உயிரிழந்த மாவீரர்களது நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. வவுனியா சிறைச்சாலையில் பல காலமாக எவ்விதமான சோதனைகளையும் நடத்துவதற்கு சந்தேக நபர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கடந்த வெள்ளிக் கிழமை சிறைச்சாலை முற்றாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதன்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-…
-
- 1 reply
- 784 views
-
-
மகனைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கண்டு பிடித்தார் மகிந்த [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 09:53.15 PM GMT ] யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாளைய தினம் கொண்டாடப்படவிருக்கும் தேசிய சுதந்திர தினத்தை முன்ணிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார். யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களை சந்தித்துள்ளனர். எனது அரசாங்கத்தின் உறுப்பினர்களை ஊழ…
-
- 0 replies
- 494 views
-
-
[size=4]சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், புதுடெல்லிக்கு ஆத்திரமூட்டும் வகையிலான பல நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இருந்தபோதிலும், சிறிலங்காவுடன் தொடர்ந்து இணைந்து செயற்படவே இந்தியா விரும்புகிறது. அண்மையில் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வந்திருந்த போது, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். சிவ்சங்கர் மேனனின் அழைப்பை பசில் ராஜபக்ச ஏற்றுக் கொண்டி…
-
- 2 replies
- 540 views
-
-
உரிய நடைமுறைகளையே பின்பற்றுகிறோம் – சுவிசிடம் கூறிய சிறிலங்கா Dec 19, 2019 | 4:45by கி.தவசீலன் in செய்திகள் சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான விசாரணைகள் விடயத்தில், இரு நாடுகளும் மதிக்கும் அனைத்துலக விதிமுறைகளுக்கு இணங்க, ஒவ்வொரு கட்டத்திலும் உரிய செயல்முறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என, சுவிஸ் வெளிவிவகார அமைச்சரிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரகப் பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் தொடர்பான விசாரணையின் நிலை குறித்து, சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் நேற்று மாலை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் உடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். …
-
- 0 replies
- 332 views
-
-
சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இத்தாலி ரோம் நகருக்குப் பயணம் செய்கின்றார். ரோமில் நடைபெறும் உலக உணவு மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது. எதிர்வரும் யூன் 2ம் நாள் தொடக்கம் 3ம் நாள் வரை நடைபெறவிறவிருக்கும் உலக உணவு மாநாட்டில் மகிந்த ராஜபக்ச சிறப்புரையாற்றவுள்ளார். மகிந்த ராஜபக்சவுடன் சிறீலங்காவின் விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறீசேன மற்றும் கால்நடை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க ஆகியோரும் பணயம் செய்கின்றனர். செய்தி: பதிவு
-
- 0 replies
- 671 views
-
-
யோஷித ராஜபக்ஷ இருக்கும் சிறைப்பகுதி விஷேட வலயமானது சி.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம் பெற்ற பண மோசடி சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ மற்றும் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விஷேட வலயமாக்கப்பட்டுள்ளது. யோஷித ராஜபக்ஷ உட்பட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் இருந்த பல குற்ற செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். குறித்த சிறைப்பகுதியின் அருகில் கையடக்க தொலைபேசி ஒன்று கிடைக்கப்பெற்றதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். http://www.virakesari.lk/article/3180
-
- 0 replies
- 367 views
-
-
வவுனியாவில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயற்சி – செல்வம் எம்.பி மீது குற்றம் சுமத்தும் கஜேந்திரன் வவுனியாவில் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயல்கிறார்கள். இதை சுட்டிக் காட்ட முதுகெலும்பற்ற அடைக்கலநாதன் தான் வரவு செலவுத் திட்டத்தில் நன்மை இருப்பதாக கூறி அதை ஆதரித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் முன்னால் அவர் அரசை பாதுகாக்கின்றார் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் எமது விடுதலைப் …
-
- 0 replies
- 210 views
-
-
வீரகேசரி நாளேடு - ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவத்தை இலங்கை இழந்தமை அரசாங்கத்திற்கு விழுந்த முதல் அடியாகும். இந்த அடி இத்தோடு முடிவதில்லை. அது ஆரம்பமாகும். இனிமேல் பல அடிகள் விழுவதற்கு காத்திருக்கின்றன. இவ்வாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார். எமது நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நன்கு அவதானித்துக்கொண்டிருக்கிறா
-
- 0 replies
- 525 views
-
-
ஜனாதிபதியின் ஐரோப்பா விஜயத்தின் இறுதி நாள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐரோப்பாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதிநாள் இன்றாகும். ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாடுகளில் உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் இறுதி நாளான இன்று ஆஸ்திரியாவில் இருக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார். முன்னதாக ஆஸ்திரியா நாட்டின் ஜானதிபதி மற்றும் அந்த நாட்டு முதலீட்டாளர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=77242 …
-
- 3 replies
- 401 views
-
-
மணலாறில் நான்கு முனை முன்நகர்வுகளுக்கு எதிராகப் புலிகள் எதிர்த் தாக்குதல்: 15 படையினர் பலி- 25 பேர் படுகாயம் [ திங்கட்கிழமை, 09 யூன் 2008, 02:13.09 AM GMT +05:30 ] மணலாறுப் பகுதியில் நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மணலாறில் இருந்து கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியகுளம் உள்ளிட்ட நான்கு முனைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் படையினர் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். படையினருக்குப் பின்தளங்களில் இர…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழில் தேசிய கீதம்: எதிர்த்து வழக்கு சுதந்திர தினத்தின் தேசிய வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடப்பட்டமையானது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அவ்வாறு பாடப்பட்டமையால் அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். களனி கல்பொருள்ளயை வதிவிடமாகக்கொண்ட சன்ஜீய சுதன் பெரேரா, பேலியகொடையை வதிவிடமாகக் கொண்ட பிரதீப் ஆசிரி சொய்சா மற்றும் களனியை வதிவிடமாகக்கொண்ட தொன் பிரேமரத்ன ஆகியோரே இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர். - See more at: http:/…
-
- 3 replies
- 451 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் சுமந்திரனா? – மஹிந்த அணி கேள்வி! இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எதிர்க்கட்சித் தலைவரின் கன்னியுரை சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி எழுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் உள்ளனர். முதலில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தீர்மானித்து அதன் பின்னர் உரையாட வர வேண்டும். சஜித் பிரேமதாசவின் அதிக…
-
- 0 replies
- 246 views
-
-
தாயகம் முழுவதும் புத்த கோவில்களைக்கட்டி சிங்களக் குடியேற்றங்களை நிறுவுகிறார்கள் ஆனால் இங்கு யாழ்ப்பணத்தில் ஒருவர் இந்து சமையப் பேரவை என்ற அமைப்புக்கு பெயர்ப்பலைகையில் பொறிக்கப்பட்டு உள்ள படத்தையும் அங்கு பறக்கவிடப்பட்டுள்ள கொடியையும் பாரீர்.. http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5/
-
- 0 replies
- 903 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு ஏறும் இலங்கையர்கள்! இலங்கையில் முதன் முதலாக மலையேறும் வீரர்களான ஜயந்தி குரு மற்றும் ஜோன் பீரிஸ் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு ஏறும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர். இதுவரையில் எவரெஸ்ட் மலை உச்சிக்கு இலங்கையர்கள் எவரும் ஏறியதில்லை. இந்நிலையில் இலங்கை வரலாற்றில் புதிய பெயரைப் பதிவதற்கான இந்த சாதனை முயற்சியில் களமிறங்கியுள்ளனர் இவர்கள். 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சிக்கு ஏறும் பயணத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எவரெஸ்ட் மலைச் சிகர…
-
- 17 replies
- 1.2k views
-
-
பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலல் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி இஸ்ஸடீன் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோ…
-
- 1 reply
- 621 views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்தியா- சிறீலங்கா வர்த்தக உடன்படிக்கைகளின் பின்புலம் மற்றும் செபா ஒப்பந்தம். இதற்கு அச்சாரமாக செய்யப்பட்ட டெசோ மாநாடு. தமிழர்களே சர்வதேச ஆற்றல்கள் தமிழீழ கோரிக்கையை முடக்கச் செய்யும் சதிகளை முறியடிக்க தயாராவீர். இந்த சமயத்தில் தோழர். சிவந்தனின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரித்து பெரும் வெற்றியடையச்செய்வது அவசியமும் வரலாற்று கட்மையும் ஆகிறது. செய்து முடிக்க தயாராவோம். ஒன்றினைவோம் நாம் வெல்வோம்.மே பதினேழு இயக்கம்.(காணொளி) http://thaaitamil.com/?p=28648
-
- 0 replies
- 541 views
-
-
கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் 2017 செப்டம்பரில் நிறைவு பெறும் என இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் எஸ் சிறிசேன தெரிவித்துள்ளார். தாமரைக் கோபுரமே இலங்கையிலும் தென்னாசியாவிலும் உயரமான கட்டடமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நிர்மாணப்பணிகளில் வாகனத்தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதிகள் அமைப்புக்காக மேலும் நிதி தேவைப்படுகிறது. சீன அரசாங்கத்தினால் இந்தப் பணிகளுக்காக நிதியை ஒதுக்க முடியாது. உள்ளூர் வளங்கள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 350 மீற்றர் உயரத்தைக்கொண்ட இந்தக் கோபுரத்தை நிர்மாணிக்க 104.3 மில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 321 views
-
-
வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ர மகாவித்தியாலயத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட தற்காலிக கொட்டில் தீயில் எரிந்துள்ளது. நேற்று வியாழன் பிற்பகல் 2.30 மணியளவில் இந்த பாடசாலைக்கு அருகாமையில் இருந்தவர்கள் தமது காணியை துப்பரவு செய்து குப்பைகளை எரித்துள்ளனர.; அதிகமாக காற்று காரணமாக தீப் பொறி பாடசாலை வளாகத்திற்குள் இருந்த தற்காலிக கொட்டிலில் வீழ்ந்து முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளது. வகுப்பறைகளில் இருந்த கரும்பலலை, வெண்பலகை மற்றும் பாடசாலை தளபாடங்களும் தீக்கிரையாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமவாசிகள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். http://thaaitamil.com/?p=29075
-
- 0 replies
- 437 views
-
-
Yarl IT Hubஇன் Ideation பயிற்சிப்பட்டறை - ஜெயக்குமரன் சந்திரசேகரம் இராகவன், அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர், தொழில்நுட்பங்களை எல்லாம் கரைத்துக் குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவமைக்கக் கோரினால் தாமதமேயில்லாமல் செய்துகொடுப்பார். அவருடைய நுண்ணறிவு அளவு நூற்றைம்பது இருநூறுவரை போகலாம். நாளுக்கு ஒன்று என்று விதம் விதமான செயலிகளை வடிவமைக்கும் அளவுக்கு இராகவனுக்கு ஆற்றல் இருக்கிறது. ஒருநாளின் பதினைந்து மணித்தியாலங்களை இராகவன் ஆய்வுகூடங்களிலும் கணணித்திரை முன்னாலும் கழிக்கிறார். இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் இராகவனால் இந்தத் திகதி வரையிலும் உருப்படியான, மக்களுக்கு பயன்படும் வண்ணம் ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தப்பட முடியாமல் போய்விட்டது. அ…
-
- 1 reply
- 472 views
-
-
கொரோனா சந்தேகம் ; பதுளை வைத்தியசாலையில் யுவதி அனுமதி -பாலித ஆரியவன்ஸ பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார். மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/மலையகம்/கரன-சநதகம-பத…
-
- 0 replies
- 498 views
-
-
ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு! வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள். அவற்றின் எண்ணிக்கை 58,947 என DMT ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு மேலதிகமாக, 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1436265
-
- 0 replies
- 104 views
-