ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143227 topics in this forum
-
இலங்கை ஜனாதிபதி மகிந்தாவிற்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து இலங்கை அரசு கவலையடைந்துள்ளதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துக்கள் மேற்படி ஆர்ப்பாட்ங்கள் தொடர்பாக அரசாங்கம் பதட்டத்தில் மூழ்கியுள்ளதை நன்கு எடுத்துக் காட்டுவதாக கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கருத்து தெரிவித்ததாக உதயன் பத்திரிக்கை தனது பதிப்பில் தெரிவித்துள்ளது. மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்களை வெளியிட்ட மேற்படி அமைச்சர் ஹெகலிய கூட மிகுந்த பதட்டத்துடனேயே காணப்பட்டதாகவும் மேற்படி பத்திரிகையாளர் தெர…
-
- 1 reply
- 711 views
-
-
"எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்" "எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்" Published by R. Kalaichelvan on 2019-11-21 16:40:30 (நா.தனுஜா) ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த கட்சி என்பதுடன், பல தலைசிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாகும். எனவே இக்கட்சியிலிருந்து விலகி, புதியதொரு கட்சியை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கில்லை. எக்காரணத்திற்காகவும் கட்சியிலிருந்து விலகவேண்டாம் என்றே சஜித் பிரேமதாஸவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு செய்வது …
-
- 0 replies
- 220 views
-
-
பரணகமவின் சிரிப்புக்குப் பின்னால் ஒளிந்திருந்தது என்ன ? 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காணாமற் போனவர்கள், பல வந்தமாகக் காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நிறுவப்பட்ட ஆணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம விசாரனைகள் இடம்பெற்றபோது ஒரு நாள் சிரித்தார். அவரின் சிரிப்புக்குப் பின்னால் பல விடயங்கள் அடங்கியிருக்கின்றன. சரி முதலில் அவர் சிரித்த சூழ்நிலையைப் பார்ப்போம். காணாமற்போனோர் பற்றிய முறைப்பாடுகள், விசாரணைகள் பற்றி எத்தனை விதமான கதைகள், அழுகைகள், கதறல்கள்.. கேட்டுக் கேட்டு அங்கே இருக்கும் அறிவுசார்ந்த பெரியவர்கள், புத…
-
- 0 replies
- 201 views
-
-
சிறிலங்காவின் நுவரெலியா மாவட்டம் கொத்மலையில் சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தபோது அவர்களில் ஒருவர் சயனைட் உட்கொண்டு மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 669 views
-
-
[size=3] [size=4]நாட்டில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றது. [/size] [size=4]கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின் போது தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற மாணவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டதாலும் கல்வி கற்ற சமூகத்தினர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தமையினாலும் தமிழ் சமூகம் கல்வியில் பின்னடைந்துள்ளனர். இதனால் தான் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதில் பெரும் குறைபாடுகள் நிலவி வருவதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார். [/size] [size=4]பம்பலப்பிட்டியிலுள்ள முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து…
-
- 2 replies
- 1k views
-
-
மலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்' வறுமையின் பிடியில் சிக்கிய மக்களை தரகர்கள் இலக்கு வைக்கிறார்கள்' இலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துவருவதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உறுதிசெய்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். இவ்வாறான சிறுநீரக வியாபாரத்தில் 'தரகர்கள்' ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 218 views
-
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது - சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு! Published By: Digital Desk 2 07 Mar, 2025 | 04:26 PM சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி சுமார் 15,000 பெண்கள் நியூயோர்க் நகரில் நடத்திய பேரணியின் விளைவாக மார்ச் 08 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிரு…
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
இலங்கையின் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தியிருந்த தேர்தலின் முடிவுகளை எதிர்த்து கொழும்பில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 551 views
-
-
இலங்கை உங்களை மதித்ததா? இப்படி ஐ.நாவிடம் கேட்கப்படும் [size=4][செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-06-25 11:27:25| யாழ்ப்பாணம்][/size] [size=4]இலங்கை வறிய நாடாக இருப்பது டன் இந்த நாட்டின் ஆட்சியாளர்களி டம் இருக்கக் கூடிய சிறுமைத்தனங் களும் சேர்ந்து இந்த நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டது.முப்பது வருடகால யுத்தம் முடிபுக்கு கொண்டு வரப்பட் டுவிட்டது என்பது இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதாக இருந்திருக்க வேண் டும். [size=5]ஆனால், அதுதான் நடப்பதாக இல் லை. மாறாக யுத்த வெற்றி என்பது சிறுபான்மைத் தமிழ் இனத்தை அட க்கி ஆள்வதாகவே உள்ளது. [/size][/size] [size=4]இந் நிலை நீண்டுநீடிக்கும் என்று யாரே னும் கருதுவார்களாயின் அதுதான் மிகப்பெரும்’ மடம…
-
- 0 replies
- 1k views
-
-
மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கைது [ Saturday,30 January 2016, 05:52:21 ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட கைதுசெய்யப்பட்டுள்ளார். கிருலப்பனை பொல்ஹேன்கொட பிரதேசத்திலுள்ள வீட்டில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அவர், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சி எஸ் என் எனப்படும் கார்ட்டன் ஸ்போட்ஸ் நெட்வேக் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட காலத்தில், அதில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கென அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹோரான் வெலிவிட்டவிற்கு எதிராக ஜனாதிபதி செயலாளர் அண்மையில் செய்த முறைப்பாட்டை அடுத்து அவர் அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தபட்டி…
-
- 0 replies
- 362 views
-
-
பல்வேறு தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 300 உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியிருப்பதாக தொம்கொட இராணுவ பயற்சி முகாமின் உயர் அதிகாரி லெப் கேர்ணல் ஹிமால் லசந்த குருகே தெரவித்துள்ளார். ஹொரணை பிரதேச பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காலை வேளையில் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் தகவல்களை சேகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெசாக…
-
- 2 replies
- 2.5k views
-
-
ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது! : சுதந்திர தினத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு! ஜாதி, மத, பேதமின்றி போராடி சுதந்திரம் பெற்றோம், எனினும் ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது, பயங்கரவாதம் உருவாகியிருக்காது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் 68ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகின்றன. இதில் சற்று முன்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது, 1948ஆம் ஆண்டுகளில் பெற்ற சுதந்திரத்தை நாம் இப்போது கொண்டாடுகிறோம், 1948 முதல் 2012ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 274 views
-
-
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன. இதற்காக குரங்குகளைப் பிரித்தல், அவற்றை கூடுகளில் அடைத்து எடுத்துச் செல்லல் மற்றும் அவை விடப்படும் இடங்களில் தேவையான மின்சார வேலிகள் போன்றவற்றை அமைத்தல் முதலான பல்வேறு பணிகளுக்காக இந் நிதி பயன்…
-
-
- 6 replies
- 508 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான ஆங்கில மொழியிலான ஆவணப்பதிவு
-
- 0 replies
- 953 views
-
-
[size=4]புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து வெளிநாடுகளில் பணியாற்றும் சிறிலங்கா இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். தியத்தலாவ இராணுவ முகாமில் நடத்தப்பட்ட இரண்டுநாள் செயலமர்வில் நேற்று, புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளை முறியடிப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, போரின் இறுதிக்கட்டத்தில் மூன்று இலட்சம் பொதுமக்களை மீட்பதற்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.…
-
- 10 replies
- 689 views
-
-
சம்பந்தனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிறிகாந்தா Published by T Yuwaraj on 2019-12-19 16:22:17 தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறிய கருத்தை கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கடசியின் தலைவர் ந.சிறிகாந்தா இது எந்த வகையில் நல்ல விடயம்?யாரை திருப்திப்படுத்த இவ்வாறான கருத்தை அவர் கூறினார் என்பதையும் பகிரங்கமாக மக்களுக்கு கூறவேண்டும் என தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது கடசி அலுவலகத்திகேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் இன விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்படடமை நல்லதொரு …
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்! இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7 பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார…
-
- 0 replies
- 263 views
-
-
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் ஆராய்வதற்காக சிறீலங்காவின் பாதுகாப்பு படையினரின் உயர்மட்டக் குழுவினர் கிழக்கு மாகாணத்திற்குப் பயணித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேற்று கிழக்கி மாகாணத்திற்கு பயணம் செய்துள்ளனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு முறுகல் நிலையை அடுத்து கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைவரங்களை அவதானிப்பதற்காகவே கோத்தபாயவின் பயணம் அமைந்திருந்திருந்ததாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக தகவல் மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களது பயணத்தின் போது கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு தொடர்பில் அதிரடிப…
-
- 0 replies
- 755 views
-
-
[size=4]"அரசு அதன் அரசியல் சதுரங்கத்தில் ஓர் கபட நோக்கமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி சர்வதேசத்தை ஏமாற்ற முனைந்துள்ளது" இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.[/size] [size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் கருத்தறியும் கூட்டமொன்று நேற்று (ஞாயிறு) கல்முனை மெதடிஸ்த மண்டபத்தில் நடைபெற்றது.[/size] [size=4]இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜ…
-
- 1 reply
- 734 views
-
-
உடன்படி க்கைகள் மூலமாகவன்றி புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு புதியதொரு அரசியல் யாப்பை வரையும் பணிகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மேற்கொள்ளுமென்று அமைச்சர் விதாரண தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் தீர்வு முறையை ஒத்தவாறு தீர்வொன்றைத் தயாரிப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து புதிய அரசியல் யாப்பொன்றைத் தயாரிக்கும் பணிகள் துரிதப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். சர்வகட்சிப் பிரதிநிதிக…
-
- 0 replies
- 620 views
-
-
யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், ஒன்றுகூடல் நிகழ்வும்… December 31, 2019 யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், வருடத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் நேற்று யூ.எஸ் விருந்தினர் விடுதியில் இடமபெற்றது. கொல்லப்படட்ட ஊடகவியலாளர்களுக்கான மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் பொது சுடரினை ஜயாத்துரை நடேசனின் துனைவியார் ஏற்றிவைத்தார். இவ்விருது வழங்கும் நிகழ்வில் அமரர் மயில்வாகனம் நிமலராஜன் விருதினை, பொன்னையா மாணிக்கவாசகத்திற்கும், அமரர் தராசி டி.சிவராம் விருதினை, நடேசப்பிள்ளை வித்தியாதரனுக்கும், அமரர் ஜயாத்துறை நடேசன் விருதினை விஸ்வராஜா காந்தகுமாருக்கும், வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் …
-
- 0 replies
- 276 views
-
-
மன்னாரில் நான்கு முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 20 படையினர் பலி. பல படையினர் காயம். [ திங்கட்கிழமை, 09 யூன் 2008, 02:11.31 AM GMT +05:30 ] [ புதினம் ] மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையான படையினர் படுகாயமடைந்துள்ளனர். பெரியமடுப் பகுதி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர். படையினரின் பின்தளங்களில் இருந்து ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் நடத்த, டாங்கிப் படையினரின் உக்கிர தாக்குதலுக்கு …
-
- 4 replies
- 1.1k views
-
-
கலப்புத் திருமணம்: இனச்சுத்திகரிப்பு முயற்சியா? சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஒருவராகச் செயற்படுவார் என்று பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டவுடனேயே சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநரின் செயலகத்தில் கடந்த 19ஆம் திகதி நடந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தெரிவித்த கருத்து, தமிழ் மக்கள் மத்தியில் பாரதூரமானதொரு விவகாரமாக பார்க்கப்படுகிறது. இலங்கையில் கலப்புத் திருமணங்கள் மூலம், அமைதியை ஏற்படுத்தலாம் என்ற கருத்தையே அவர் வெளியிட்டிருந்தார். சாதி, மத, இன அடையாளங்களுக்கு அப்பால், கலப்புத் திருமணங்களைச் செய்வதன் மூலம், நாட்…
-
- 2 replies
- 405 views
-
-
06 MAY, 2025 | 01:19 PM 2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் தமிழ்தேசியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல் என தனது வாக்கை செலுத்திய பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2025 உள்ளுராட்சி சபைகளிற்கான தேர்தல் வட கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களிற்கு ஒரு முக்கியமான தேர்தல். எங்களின் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் நாங்கள் வலியுறுத்தி வருகின்ற விடயம், தமிழ் தேசியத்தின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானிக்கின்ற ஒரு தேர்தல். அந்த வகையிலே எங்கள் மக்கள் கடந்த ஒன்றரை மாதமாக நடத்தி வருகின்ற பிரச்சார முயற்சிகள் ஊடாக இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு, அனைவரும் கட்டாய…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோர் மீது தண்டப்பணம் அறவிட நடவடிக்கை! யாழ். மாநகரப் பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களைக் கண்ட கண்ட இடங்களில் கொட்டுவோர் மீது தண்டப் பணம் அறவிடப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை கழிவகற்றும் கண்காணிப்புப் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார். இன்று யாழ். மாநகர சபையில் நடைபெற்ற எதிர்காலத்தில் கழிவகற்றலில் எற்படுத்த வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் கேட்பேர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாநகரப் பகுதியி…
-
- 1 reply
- 424 views
-