ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143241 topics in this forum
-
சிங்களப் பத்திரிகை லங்காதீபவில் வந்த செய்தி இந்தியப்படையினரிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பிரபாகரன் ஸ்ரீ லங்காவின் பாதுகாப்புப் படையினருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமல்ல என்பதே யதார்த்தம். உலகில் மிகக் கூடுதலான எண்ணிக்கையிலான இராணுவத்தை உடையதாகக் கருதப்படும் இந்தியாவின் படையினர் ஸ்ரீ லங்காவில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கும் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமாக அமையவில்லை. ஒருமுறை இந்தியப் படையினர் புலிக்குட்டி ஒன்றைச் சுட்டுக் கொன்று விட்டு அது பிரபாகரன் செல்லமாக வளர்த்த புலிக்குட்டி எனக்கூறி அதன் புகைப்படத்தை ஸ்ரீ லங்கா ஊடகங்கள் மூலம் காட்டி பிரபாகரனை தம்மால் பிடிக்க முடியாவிட்டாலும் பிரபாகரன் இருந்த இடத்தை அ…
-
- 7 replies
- 3.7k views
-
-
அரேபிய புரட்சியைப் போன்று இலங்கையில் புரட்சியை ஏற்படுத்துவது சுலபமானதல்ல என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதனைப் போன்று இலங்கையில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது சுலபமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் எதிர்க்கட்சி என்று கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்வதனை விடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையான போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் தாளத்திற்கு ஏற்ற வகையில் எதிர்க்கட்சிகள் நடனமாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாது எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சொந்த கட்ச…
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது: உல்ப் ஹென்றிக்சன் [ஞாயிற்றுக்கிழமை, 30 யூலை 2006, 03:36 ஈழம்] [ம.சேரமான்] இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது: உல்ப் ஹென்றிக்சன் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவ…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பில் வரும் ஓகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஒப்புதல் கடிதம் இரு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009இல் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, 2011ஆம் ஆண்டு முதல் இராணுவ உயர் மட்டக் கருத்தரங்குகளை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இம்மாநாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சர்வதேச நாடுகளின் இராணுவம் மற்றும் பொலிஸ் போன்றவை கையாளும் உத்திகள் உள்ளிட்ட பல விவரங்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந…
-
- 4 replies
- 706 views
-
-
கடன் வழங்குநர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களைப் பெற்ற பின்னர், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் நிதியுதவி குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று அவர் கூறுகிறார். சர்வதேச நிதி நெருக்கடியின் எதிர்கால வேலைகளுக்கு கடன் வழங்குநர்களிடமிருந்து ஒப்பந்தம் ஒரு தீர்க்கமான காரணியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கொழும்பில் நடைபெற்…
-
- 0 replies
- 186 views
-
-
யாழ்ப்பாணம் வந்தது கரிக்கோச்சி!! படங்கள் செ.நிருஜன் யாழ்ப்பாணம் வந்தது கரிக்கோச்சி!! நீண்ட கால இடைவெளியின் பின்னர் இரண்டாவது முறையாக இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் சற்று முன்னர் (7 மணியளவில்) யாழ்ப்பாணம் வந்தது. நேற்றுக் காலை (26) ஆம் திகதி 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி தொடருந்து புறப்பட்டது. இது யாழ்.ரயில் நிலையத்தை 4 மணியளவில…
-
- 0 replies
- 342 views
-
-
மிருசுவில் பகுதியில் மோதல்கள்: 500 குடும்பங்கள் வடமராட்சிக்கு இடப்பெயர்வு. யாழ்ப்பாணம் தென்மராட்சி மிருசுவில் சந்தியையும் தாண்டி நேற்றிரவு கடுமையான மோதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களை அடுத்து தடைகளையும் தாண்டி மாசேரிப் பகுதியில் இருந்து 500 குடும்பங்கள் வடமராட்சிப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது. வயல் வெளிகள், பற்றைக் காடுகள், ஊடாக இந்த மக்கள் வெளியேறியதாகவும் தொடர்ந்தும் வெளியேறிவருவதாகவும் இடம்பெயர்ந்து சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். http://twogermany.com/Pathivu/index.php?su...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
காணாமல்போனோர் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள் புலம்பெயர் அமைப்புகளின் கட்டளைகளை நிறைவேற்றுவோரே ; குணதாச அமரசேகர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனோர் அலுவலகத்திற்கு சுயாதீனமாக செயற்படக்கூடிய உறுப்பினர்களை நியமிக்கத்தவறிவிட்டார். தற்போது நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து அவர்களது கட்டளைகளை நிறைவேற்றுபவர்களே காணாமல்போனோர் அலுவலகத்திற்கு ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த கால அரசாங்கத்திற்கு பாதகமாகவும், நல்லாட்சி அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு சாதகமாகவும் தமது விசாரணைகளை மேற்கொள்வார்கள். என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேர…
-
- 0 replies
- 81 views
-
-
http://www.yarl.com/files/101207_colombo_reporter.mp3
-
- 1 reply
- 1.1k views
-
-
பாதசாரிகள் கடவையில் படுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே பாதசாரிகள் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். நாவலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஷவை இடமாற்றம் செய்யக்கோரியே இன்று காலை 5 மணி முதல் இவ் ஆர்பாட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். கண்டி அட்டன் பிரதான வீதியின் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உள்ள பாதசாரிகள் கடவையில் படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையினூடாக இடம்பெற்று வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 212 views
-
-
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணி By DIGITAL DESK 5 15 OCT, 2022 | 02:33 PM (எம்.நியூட்டன்) சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகரில் இன்று சனிக்கிழமை ஆரம்பமான பேரணி சுன்னாகம் பெருந்து தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது. வாழ்வகம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடாத்தியது. வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவம், விழிப்புலனற்றவர்கள் வீதியில் நடமாடுவதற்கு இருக்கின்ற இடையூறுகள், அவர்களை ஏன் முன்னுர…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 40 பேர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ளதாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் இருவர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 1 A 2 B மற்றும் 3 C ஆகிய பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். வன்னியுத்தத்தின் பின்னர், 351 முன்னாள் உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள விசேட பாடசாலை ஒன்றில் தமது உயர்தர வகுப்புக் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர மேலும் 10 மாணவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தனர். உயர்தரப் பரீட்சைக்கு…
-
- 4 replies
- 611 views
-
-
சனிக்கிழமை வரை தொடருமாம் அவசரகால சட்டம் ! கண்டி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பரவ ஆரம்பித்த இனவாத வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஒரு வார காலத்துக்கு அமுலில் இருக்கத்தக்கதாக ஜனாதிபதியால் அமுல் செய்யப்பட்ட, பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண் டாம் பகுதியான அவசர கால நிலைமை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமையே நாடு திரும்பும் நிலையில் 18 ஆம் திகதி ஞாயிறன்று, அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானியில் கையெழுத்திடுவார் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்…
-
- 0 replies
- 338 views
-
-
தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இணைவது அரசியல் ஆதாயம் கருதிய செயல்பாடு என ஜாதிக ஹல உறுமய குற்றஞ் சுமத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே அரசியல் ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், மேலும் பலர் அரசாங்கத்தில் இணைவதை தடுக்கும் முகமாகவே ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அரசாங்கம் தொடர்பில் அக்கறை கொண்டிருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர், தெரிவித்துள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்தின மறுத்துள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்று அமையுமானால், அது ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளை அரசியல் ரீதியாக ஒதுக்கும் நடவடிக்கையாக அமைந்துவிடும். …
-
- 0 replies
- 680 views
-
-
நாம் தமிழர் இயக்கத்தின் பொங்கல் திரு நாள் செய்தி
-
- 1 reply
- 866 views
-
-
இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி – வறட்சியே காரணம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் 1712 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் வரை இரணைமடுகுளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது ஆனால் தற்போது நிலவும் வறட்சியாக காலநிலை காரணமாக குளத்தின் நீர் மட்டம் மிக மிககுறைவாக காணப்படுவதனால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று 19.03.2018 பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்தில் இத்தீ…
-
- 0 replies
- 322 views
-
-
எள் என்றால் எண்ணெய் என்று மாற்றமடையும் வேகத்தில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழரின் மூளை இப்போது இரு சக்கர உழவு இயந்திரத்தை எள்ளில் இருந்து எண்ணெய்யாய் மாற்றுவதற்கு செய்துள்ள சிறந்த தொழில்நுட்பம் தற்போது உங்கள் முன். இதனால் எருதுகளுக்கும் ஓய்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல் குறுக்கு வழியில் சிந்தித்து உங்களுக்காக உழைத்த எருதுகளை கசாப்புக் கடைக்கு விற்காமல் விட்டால் கோடி புண்ணியம். thx http://www.newjaffna.com/fullview.php?id=MTI4OQ==
-
- 9 replies
- 1.9k views
-
-
ஓஸ்மானியாவில் அரசியல் புகுந்து விளையாடுகிறது சந்திரசிறி– டக்ளஸ்- சுபியான்கூட்டு IN - ரிசாத்பதியுதீன் ஆதரவு அதிபர் OUT யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக்கல்லூரியின் அதிபர் எம்.முபாறக் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக குறித்த பாடசாலையின் கல்வி நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறி தலையிட்ட ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அதிபரை உடனடியாக இடமாற்றஞ் செய்யப்போவதாக அங்கு நடத்திய கூட்டமொன்றில் அறிவித்துமிருந்தார். அதன் படியே தற்போதைய அதிபர்; எம்.முபாறக் உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ் வலயக்கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். அங்கு அவரிற்கான பணிகள் ஏதும் ஒதுக்கி வழங்கப்படாது வெறுமனே அம…
-
- 0 replies
- 398 views
-
-
விற்பனை செய்யப்பட்ட மண்ணிலிருந்து மனித எலும்புத்துண்டுகள் மீட்பு ? மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் இருந்து மனித எலும்புகள் என சந்தேகிக்கப்படும் எலும்புத்துண்டுகள் பல இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலையம் அண்மையில் முழுமையாக உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கும் பணி இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த கட்டிடம் உடைக்கப்பட்டு தோண்டப்பட்டுவரும் மண் மன்னாரில் உள…
-
- 0 replies
- 464 views
-
-
கைதின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு செனற கே.பி அங்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வடமராட்ச்சிப்பகுதியில் சந்தித்தபோது தெரிவிப்பு!
-
- 0 replies
- 1k views
-
-
மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார். வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுக்காலை கிளிநொச்சிக்கும் பின்னர் முல்லைத்தீவுக்கும் சென்றிருந்தார். கிளிநொச்சியில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, முல்லைத்தீவு செல்லும் போது, வழியில் காணாமல் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்தக் கோரி போராட்டம…
-
- 1 reply
- 326 views
-
-
புதன்கிழமை, ஜனவரி 5, 2011 யாழ். குடாநாட்டில் தற்போது அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை அவதானித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தி சர்வகட்சிக் குழுவொன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிபோதே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் கூறி யவை வருமாறு யாழ். குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை, கடத்தல்களினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அங்கு…
-
- 0 replies
- 475 views
-
-
யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார். தமிழகத்தில் ஈழதுச் சிஷறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழை வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.…
-
- 10 replies
- 1.8k views
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது தாக்குதல் - மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 15 NOV, 2022 | 01:39 PM (எம்.வை.எம்.சியாம்) மாத்தளை, ரன்பிமகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மேற்கொண்ட வாள் தாக்குதல் காரணமாக மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது இவ்வாறு வாள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் குறித்த ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அவரது மகள…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
பேச்சுக்கள் மூலம் இராணுவ வெற்றிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்: ஜே.வி.பி. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் நடத்துவதன் மூலமாக சிறிலங்கா இராணுவம் பெற்றுள்ள வெற்றிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட மூலம் நீட்டிப்பின் மீதான விவாதத்தின் போது பேசிய ஜே.வி.பி. நாடாளுமன்ற குழுத் தலைவர் சோமவன்ச அமரசிங்க இக்கோரிக்கையை முன்வைத்தார். சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: திருகோணமலையைக் கைப்பற்றும் முயற்சியில் சம்பூரையும் யாழ். குடா நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் முகமாலையையும் விடுதலைப் புலிகள் இழந்தனர். இதன் மூலமாக நிபந்தனையற்ற…
-
- 0 replies
- 697 views
-