ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143254 topics in this forum
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும். துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர்…
-
- 0 replies
- 245 views
-
-
திங்கட்கிழமை, 24, ஆகஸ்ட் 2009 (20:59 IST) தமிழர்களைக் கொண்டு இயங்கும் யாழ்ப்பாணம் வங்கி இலங்கையின் வடபகுதி நகரான யாழ்ப்பாணத்தில் அனைத்து ஊழியர்களையும் தமிழர்களாகவே கொண்டு இயங்கும் கிளை ஒன்றை திறக்க கொழும்பு சம்பத் வங்கி முடிவு செய்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்த பிறகு வட பகுதியில் வங்கிக் கிளையை திறக்கும் முதல் வங்கி இது. இந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது இந்த வங்கி. வங்கிக்கு ஆள்களைத் தேர்வு செய்ய சுமார் 2000 மனுதாரர்களிடம் நேர்முகப் பேட்டி நடத்தி தகுதிவாய்ந்த 27 பேரை வேலைக்கு தேர்வு செய்துள்ளது வங்கி நிர்வாகம். இந்த 27 பே…
-
- 5 replies
- 2.2k views
-
-
இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்களை கண்காணிக்குமாறு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமை புரியும் (The State Intelligence Service (SIS) officers at the BIA) அலுவலர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமானநிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும் எனினும் அவர்கள் தங்கும் முகவரி வேறு முகவரியாக அமைவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரி…
-
- 0 replies
- 577 views
-
-
வடக்கு, மக்களுக்காக மேலும் செய்யப்படவேண்டியுள்ள விடயங்களை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமென நம்புவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் பில் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்ஸன் நேற்று கொழும்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிருக்கிறார். தான் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு முன்னெடுக்கப்படும் வெற்றிகரமான அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் மேலும் செய்யப்படவேண்டிய விடயங்களை அர…
-
- 0 replies
- 168 views
-
-
பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் தமது தொழிலிற்கான அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் தமது தொழிலிற்கான அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும் எனும் நடைமுறையினை கட்டாயப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுகிறது. அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளமையால், அவர்களது போக்குவரத்த…
-
- 0 replies
- 103 views
-
-
பா கீ மூனின் நார்வே விஜயத்தின்போது சிங்களக் கொலை வீடியோ பற்றி விவாதிக்கப்படும் - எரிக் சொல்கெயிம் பாகீ மூனின் உலக காலநிலை மாற்றம் சம்பந்தமான நார்வே விஜயத்தின்போது சிங்கள ராணுவத்தால் நிர்வாணமாக்கப்பட்டு தலையில் சுட்டு கொல்லப்பட்ட தமிழர் வீடியோ தொடர்பாக பேசப்படும் என்று நார்வேயின் சுற்றுச் சூழல் அமைச்சர் எரிக் சொல்கெயிம் தெரிவித்திருக்கிறார். அண்மையில் வெளிவந்த தி எகொனொமிஸ்ட் இதழின் பதிப்பில் வெறும் 30% திருப்தியை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ள ஐ.நா செயலாளருர்க்கு, ஐ.நாவிற்கான நோர்வேயின் தூதர் மோனா டூவலின் கருத்துக்களும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது." ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டும், தமது சொந்த வாழ்விடங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டப்போது…
-
- 0 replies
- 648 views
-
-
காணாமற்போனோர் என எவரும் இல்லை என்று கூறும் அரசு, இறுதி போரில் இராணு வத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட மறுக்கின்றது. அரசின் இத்தகைய பதில்கள் இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளனவோ என்று சந்தேகப்பட வைக்கின்றன. இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் நேற்று தெரி வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: "இலங்கையில் இரகசியத் தடுப்புமுகாம்கள் எங்கு இருக் கின்றன என்று பாதுகாப்புச் செயலர் சவால் விட்டுள்ளார். இது தெருவில் அப்பாவி மக்களை அச்சுறுத்தி விட்டு முடிந்தால் அதற் கெதிராக நடவடிக்கை எடுங்கள் என்று சண்டித்தனம் காட்டுவதற்கு ஒப்பானதாகும். வடக்கு, கிழக்கில் பலர் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றனர். அ…
-
- 0 replies
- 256 views
-
-
வடக்கில் காணிகளை பெற்றுக் கொண்டோரே வேறு இடத்தில் காணி கேட்டுப் போராடுகின்றனர் கடும்போக்காளர்கள் மக்களை தூண்டிவிடுகின்றனர் என்கிறார் ஜனாதிபதி திருமலை நவம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் காணிகள்கேட்டு போராட் டம் நடத்தவில்லை வடக்கிலுள்ள மக்களே காணிகள் கேட்டு போராட்டங்களை நடத்துகின்றனர். வடக்கு மக்களுக்கு நாம் காணி களை வழங்கியிருக்கின்றோம், வீடுகளை வழங்கியிருக்கின் றோம். அதேபோன்று வாழ்வா தாரத்தையும் தேடிக் கொடுத்திருக்கின்றோம். ஆனால், காணிகளை பெற்றுக்கொண்டவர்கள் வேறு இடங்களில் காணிகளை கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு மக்கள் கார…
-
- 0 replies
- 203 views
-
-
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்கா அண்மையில் வெளிப்படையான பேச்சுக்களை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து வெளியாகும் 'த நேசன்' வார ஏட்டின் அரசியல் கட்டுரை இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது. 16 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்து ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக்கைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தனர். கொழும்பில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் ஜேம்ஸ் மூரே இந்தச் சந்திப்பில் இணைய வ…
-
- 1 reply
- 548 views
-
-
கடந்த மே மாதம் 22ஆம் திகதி படகு மூலம் ஒஸ்ரேலிய புறப்பட்டு காணாமல் போனவர்களில் சிலர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. 3 படகுகளில் புறப்பட்ட 240பேர் பற்றிய தகவல் தெரியாத நிலையில் அவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்திருந்தனர். காணாமல் போனவர்களில் ஒரு தொகுதியினர் சோமாலிய கடல் படையினரால் கைது செயப்பாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை காப்பாற்றுமாறு மன்னரை சேர்ந்த ஒருவர் தொலைபேசி மூலமாக தொடர்பு ஏற்படுத்தி தகவலை தெரிவித்துள்ளார். http://www.thinakkathir.com/?p=52350#sthash.JIHKB1Ig.dpuf
-
- 0 replies
- 335 views
-
-
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – ITJP யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரச படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம், யுத்தக் குற்றச் செ…
-
- 0 replies
- 281 views
-
-
காணாமலாக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை... நியாயப்படுத்தும், செயற்பாடுகளில் ஐ.நா. ஆணையாளர் ஈடுபடக்கூடாது – உறவுகள் காணாமலாக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை நியாயப்படுத்தும் செயற்பாடுகளில் ஐ.நா ஆணையாளர் ஈடுபடக்கூடாது என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் பன்னிரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என அந்த அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். குறித்த அமைப்பினரால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையின் முழு வடிவம் பின்வருமாறு… “வ…
-
- 0 replies
- 191 views
-
-
கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருப்பதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அதிக காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்ற பொழுது கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக் கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகச் சிறந்தது என்றும் அவர் கூறினார். குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும். இவ்வாறு சில நாட்கள் தாமத…
-
- 0 replies
- 199 views
-
-
தமிழீழ தேசியத்தலைவருடன் இயக்குனர் சீமான் இருக்கும் படம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரசார் காவற்துறையிடம் மனு தமிழீழ தேசியத்தலைவருடன் இயக்குனர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில் வெளியானது. இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகர் சபீர் காவற்துறை ஆணையாளரிடம் இன்று மனு கொடுத்துள்ளார். இது பற்றி தெரியவருவதாவது:- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இயக்குநர் சீமான் இருக்கும் படம் சமீபத்தில் ஒரு வார இதழில் வெளியானது. அண்மையில் இயக்குனர் சீமான் அளித்துள்ள பேட்டியில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாக கூறி இருந்தார். அப்போது சீமான், “தமிழின விடுதலைக்காக தன் உயிரையே கொடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடக்கு தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் யாழ். மத்திய கல்லூரியில் ஆரம்பம் [saturday, 2013-09-21 19:33:46] கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் இன்று (21) நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் யாழில் 60 வீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களை விட இம்முறை அதிகளவான வாக்குகள் பதியப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுகள் மாலை 4 மணியுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது வாக்கெண்ணும் பணிகளுக்காக யாழ். மத்திய கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளன. இம்முறை யாழில் 526 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து பஸ்கள் மூலம் வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன. அதேவேளை, நெடுந்தீவில் இருந்து வழமையாக ஹெலி மூ…
-
- 0 replies
- 565 views
-
-
ஜப்பானின் கரையோர சுய பாதுகாப்பு படையினரின் மூன்று போர் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றடைந்துள்ளன. நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இந்த கப்பல்கள் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கப்பல்களை வரவேற்கும் முகமாக நிகழ்வொன்றை சிறீலங்கா கடற்படையினர் இன்று நடத்தினர். குசிமா டிவி-3508 சிராயுகி டிவி-3517 இஸோயுகி டிடி -127 ஆகிய கப்பல்களே சென்றுள்ளன. இதில் கசிமா என்ற பயிற்சிக்கப்பல்143 மீற்றர் நீளத்தை கொண்டது. சிராயுகி என்ற நாசகாரி கப்பல் 130 மீற்றர் நீளத்தை கொண்டது. இஸோயுகி என்ற நாசகாரி கப்பல் 130 மீற்றர் நீளத்தை கொண்டது.இவை மூன்று 200க்கும் - 300க்கும் இடைப்பட்ட கடற்படை வீரர்களை காவிச் செல்லும் வல்லமை கொண்டது.எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இந்த கப்பல்கள் சிற…
-
- 0 replies
- 353 views
-
-
உயிரினும் மேலான தாய்நாடு இன்று உடலங்கள் எரிகின்ற பேய்வீடு என் மண்ணில் என் நாட்டில் எந்தன் சூரியனை பார்க்க முடியுமா ? மக்கள் அரங்கத்தில் ஒரு மகத்தான பதில் http://yarl.com/
-
- 3 replies
- 1.7k views
-
-
வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். அத்துடன் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொடும்பாவி எரிப்போம் என தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் க.ஞானசீலன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு நாம் எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். முதலமைச்சர் இரண்டு நீதிபதிகளையும், ஒரு அரச உத்தியோகத்தரையும் வைத்து இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தார். …
-
- 5 replies
- 418 views
-
-
பிரிட்டனுடன் நெருக்கமான உறவுகளை பேண விரும்பும் இலங்கை! ஐக்கிய இராச்சியத்துடனான இலங்கையின் நெருக்கமான மற்றும் நல்லுறவுகளைத் தொடர்வது விரும்பத்தக்கதும், சாத்தியமானதுமாகும் என்று வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை கொழும்பில் சந்தித்துள்ள வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அவருடன் திறந்த மற்றும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அமைச்சர் பீரிஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகர் ஆகிய இருவரும் இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள் தொடர்பான பல முக்கிய விடயங்கள்…
-
- 0 replies
- 432 views
-
-
வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என இரு கிராமங்களின் மக்களினாலும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்ததன் தொடர்ச்சியாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்கள் முழுமையாக உவரடையும் ஆபத்தினை எதிர் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளாக கிராம மட்டத்திலும் கரைச்சி பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் தமது கிராமங்களை உவர் ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாறு கிராமங்களின் மக்கள் நாடாளுமன்ற உறுப…
-
- 2 replies
- 335 views
-
-
முல்லைத்தீவு நகர கடற்கரையில்... இராணுவத்தினரால், சிரமதானப் பணி முன்னெடுப்பு முல்லைத்தீவு நகர கடற்கரையில் இராணுவத்தினரால் சிரமதானப் பணி, இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நகர கடற்கரையானது தொடர்ச்சியாக திண்மக்கழிவுகள் சூழப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் ஊடாக வெளியிடப்படுகின்ற கழிவுகளும் சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வந்து சேர்க்கும் கழிவுகளும் இவ்வாறு முல்லைத்தீவு நகர கடற்கரையின் அழகை சீரழித்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே இராணுவத்தினர் இந்த பணியினை முன்னெடுத்துள்ளனர். இதற்கு பிரதேச சபை தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1243646
-
- 0 replies
- 373 views
-
-
ஹெரோயின் போதைப் பொருட்கள் அடங்கிய கப்பலொன்று இலங்கை நோக்கிப் பயணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் அரேபிய கடற்பரப்பில் காணப்படுவதாக தகவல் கிட்டியுள்ளது என இலங்கை சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். சில நாடுகள் இந்தக் கப்பல் குறித்து அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் போதைப் பொருள் ஏற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் வழியாக இலங்கை நோக்கி பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கராச்சியில் வைத்து இந்த ஹெரோயின் போதைப் பொருள் பொதியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்தக் கப்பல் பிரவேசித்தால் உரிய நடவடிக்கை எடுக்ப்படும் என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/t…
-
- 1 reply
- 649 views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன், தமக்கு உரித்தான அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்காக, இன்று வியாழக்க்ிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியின் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வடமாகாண சபையின் ஏனைய அமைச்சர்கள் கடந்த 11ஆம் திகதி, தமது அமைச்சுகளுக்கான பொறுப்புக்களை முதலமைச்சர் முன்னிலையில் ஏற்றுப்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilworldtoday.com/home
-
- 8 replies
- 1.2k views
-
-
”ராஜபக்ஸக்கள்’ வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும்! October 25, 2021 இன்றைய ஆட்சியாளர்களின் உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும், எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்ஸ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு இறங்க முடியாத நிலை ஏற்படும் என்றார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (24.10.21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பென்டோரா அக்காவும் அவரது கணவரும் சேர்ந்து 160 மில்லியன் டொலர் மோசடியாக சம்பாதித்துள்ளனர். எனவே, பென்டோரா அக்காவின் பணத்தை எடுத்தால் உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை, அரிசி பிரச்சினை…
-
- 0 replies
- 377 views
-
-
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது ; வலியுறுத்தியுள்ளார் கருணாநிதி எதிர்வரும் 22 ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள அரசு மனிதாபிமானம் சிறிதுமின்றி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியும், 2009 ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியதை கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்த…
-
- 0 replies
- 413 views
-