ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு 72 மணித்தியாலங்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த 27 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. இவ் வீதித் திறப்பு விழாவிற்கு ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு மறுநாள் 28ம் திகதி இரண்டு விபத்துக்களும் நேற்று 29ம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு விபத்தும் இடம்பெற்றுள்ளன. கடந்த 28ம் திகதி காலையில் இடம்பெற்ற வான் விபத்தில் இருவர் காயமடைந்து ஹொறன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. http:…
-
- 1 reply
- 878 views
-
-
ஐ.தே.கட்சியில் உட்கட்சி பூசல் பிளவுபடும் அபாயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடத் தயாரென அதன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியிலிருந்த உட்கட்சிப்பூசல் நேற்று மேலும் தீவிரமடைந்தது. கட்சியின் செயற்குழு இன்று கூடுகின்ற அதேவேளை, நேற்று நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடிய கரு ஜயசூரிய ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைப்பதவியில் உடனடி மாற்றங்களைச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதென்று தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலும் செயற்குழுவிலும் 75 சதவீதமான ஆதரவு தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருப்பதாகக் கருதப்படுவதால் ரணிலின் ஆதரவு நாடாளுமன்ற உறுப…
-
- 1 reply
- 680 views
-
-
தாய்நாட்டுக்காக தனது உயிரைக்கூட தியாகம்செய்யும் குணவியல்பு கொண்ட எனது கணவர், தனது உயிரிலும் மேலாக நேசிக்கும் தாய்நாட்டுக்கோ அல்லது இராணுவத்துக்கோ ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டார்.சர்வதேசத்திற்குச் சென்றாலும் தாய்நாட்டுக்காகச் செல்வாரே தவிர, தனிப்பட்ட நோக்கங்களுக்காக அவர் அங்கு செல்லமாட்டார். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொன்சேகாவை விடுதலை செய்தால், இலங்கை யில் யுத்தக்குற்றம் இடம்பெற் றது என்று சர்வதேசத்திடம் கூறி ஒரு சாட்சியாக அவர் மாறுவார் என அனோமா பொன்சேகாவிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக் குப் பதிலளிக்கும்போத…
-
- 0 replies
- 630 views
-
-
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த தற்கொலையாளி கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வும் தனியார் பஸ் வண்டியில் கடந்த 20 ம் திகதி இரவு 9. 00 மணியளவில் ஏற்றுவதற்காக கார் ஒன்றில் போதியுடன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார…
-
- 0 replies
- 502 views
-
-
”தமிழகத்தின் முதன் எதிரி மத்திய அரசுதான்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் ஆவேசமாக கூறினார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்த அவர், இலங்கையில் தமிழர்கள் கொத்து, கொத்தாக கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் இலங்கை அரசை போர் குற்றவாளி என கண்டிக்கும்போது இந்தியா இலங்கையை தட்டி கேட்கவில்லை என்றும் பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனை ஏற்படும்போது மாநில மக்களிடையே மோதல் ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது என்றும் குற்றம்சாற்றினார். விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது என்று கூறிய தா.பாண்டின், ஊழலை ஒழிக்க மக்களுக்கு…
-
- 0 replies
- 688 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரிய முனைவதாக இந்தியாவின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே அவர் வடமாகாணத்தின் முதலமைச்சராக தெரிவாகியுள்ளார். எனினும் இந்த முறை பொதுத் தேர்தலில் தாம் யாருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இது கூட்டமைப்பின் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் தமக்கான தனித்துவமான அரசியல் கொள்கைகளை வகுத்துக்கொண்டுள்ள அவர்இ தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தரவுகளை மீறி இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்மானத்தை வடமாகாண சபையில் வைத்து நிறைவேற்…
-
- 0 replies
- 390 views
-
-
யூ. எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் பெயர்களும் விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் என்பவரின் தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள், சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தாக, பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்வர்கள். …
-
- 0 replies
- 500 views
-
-
அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை கோருகிறது டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களிற்கு விண்ணப்பம் 05 JUN, 2024 | 04:21 PM இந்திய அதானி குழுமத்தின் மன்னார் மற்றும் பூநகரியின் காற்றாலை மின் திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை சட்டபூர்வமான தன்மை மதிப்பீட்டு செயல்முறை விலை நிர்ணயம் அரசின் ஈடுபாடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தொடர்பான தகவல்களை கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்து…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இலங்கை அரச பயங்கர வாதத்தினால் தமிழர் தாக பகுதிகள் ஆக்கிரமிக்க பட்டு அங்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளையும் பொதுமக்களையும் நச்சு குண்டின் மூலம் இறுதி முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து அழித்தொழித்த சிங்களம் .. அங்கு பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வந்து தங்குமாறு கூறிய அதேவேளை உலக நாடுகளினால் தடை செய்ய பட்ட இராசாயன எறிகுண்டுகளை வீசி பல்லாயிரக்கன்கான மக்களை கொன்றழித்தது . இந்த இன அழிப்பு சிங்கள பேரினவாதத்தினால் இடம்பெற்ற இறுதி வைகாசி பதினேழாம் திகதி அந்த கள முனையில் சிங்கள அரசு வீசிய இரசாயன நச்சு குண்டு தாக்குதலில் சிக்கி உயிர் பிரியும் நிலையில் இருந்து அயல் நாடொன்றுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று தற்போது புலம் பெயர் நாடொன்றுக்கு தப்பி வந்துள்ள பொது…
-
- 1 reply
- 1.9k views
-
-
வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி வவுனியா-மன்னார் வீதி சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சாளம்பைக்குளம் பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது பூட்டியிருந்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து லெமிலன்ட் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்களை மீட்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பூவரசங்குளம் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். எனினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப…
-
- 0 replies
- 465 views
-
-
அனுரகுமார பிரித்தானியாவிற்கு விஜயம் : புலம்பெயர் தமிழ் சமூகத்தினரைச் சந்திக்கவும் திட்டம்! தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனில் நாளை நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரித்தானியாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே, லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாளர்கள், புலம்பெயர் அமைப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள க…
-
- 0 replies
- 419 views
-
-
[சனிக்கிழமை, 10 நவம்பர் 2007, 06:40 PM ஈழம்] [புதினம் நிருபர்] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு ஆனந்த விகடன் வார இதழ் (14.11.07) வெளியிட்டுள்ள கார்ட்டூன்: http://www.puthinam.com/full.php?22YUmb200...d44UXC2b02COA3e
-
- 4 replies
- 3.1k views
-
-
பொது மக்கள் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்
-
- 0 replies
- 297 views
-
-
முதலாவது நினைவு தின நிகழ்வில் சம்பந்தன் எம்.பி. கேள்வி [ வீரகேசரி ] - [ Nov 17, 2007 05:00 GMT ] ரவிராஜின் கொலை தொடர்பில் உண்மையை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? ரவிராஜின் கொலைச் சம்பவம் தொடர்பில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இக்கொலையை புரிந்தவர்களுக்கு பாடத்தை கற்பிக்கும் காலம் விரைவில் ஏற்படும் எனவும் அவர் கூறினார். படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் ஒரு வருட நினைவு தின நிகழ்வு நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ரவிராஜ் ஞாபகார்த்தக் குழுவினால் ஏற்பாடு …
-
- 0 replies
- 872 views
-
-
திருகோணமலை பேரூந்து நிலையத்திற்கு அருகில் இருந்த சிறிய புத்தர் சிலைக்கு அருகில் பெரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு பெரும்பான்மையின மக்கள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலைலத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்த சிலைக்கு அருகில் பெரிய கொன்கிறீட் தளத்தை பெரும்பாண்மை இன மக்கள் அமைத்து பெரிய புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் உடனடியாக அப்பகுதி மக்கள் காவற்றுறையில் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்றுறையினர் புத்தர் நிறுவும் நடவடிக்கையை கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சிறிய புத்தர் சிலை அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே வைக்கப்பட்டது என…
-
- 2 replies
- 712 views
-
-
சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழர்கள் மட்டும் காணாமல் போன இலங்கையில் தற்போது சிங்கள, முஸ்லீம் மக்களும் காணாமல் போகின்றனர்! - The Economist இலங்கையில் தற்போது காணாமல் போவோர் பட்டியலில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் கூட இடம்பெறுவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு வெளிவரும் The Economist சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடபகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 09ஆம் திகதி அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜா மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவமானது அங்கு வாழ்வோர் ஆபத்தில் இருப்பதையே குறித்து நிற்பதாக இச்சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விகாரம் தொடர்பில் இச்சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். கொழும்பில் கடந்த 09ஆம் திக…
-
- 1 reply
- 640 views
-
-
யாழ்.மாவட்டத்தில் விபத்துக்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. கடந்த இரண்டரை மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துகளில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையிலும் 700 பேர் தலை அடிபட்டுப் பாதித்த நிலையிலும் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. கடந்த ஜூன் 10 ஆம் திகதியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து 6 ஆயிரத்து 300 பேர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து வயதுப் பிரிவினரும் உள்ளடங்குக…
-
- 0 replies
- 434 views
-
-
புலிகளின் போராட்ட நோக்கத்தை ஆராயாதமையினாலேயே யுத்தம் நீடித்தது: ஞானசார தேரர் விடுதலை புலிகளின் போராட்டத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருந்தால் நாட்டில் 30 வருடகால யுத்தம் நீடித்திருக்காது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் மேலும் விடுதலை புலிகளுக்கு அரசியல் நோக்கம் காணப்பட்டது. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் அவ்வாறானதொன்று அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது நாட்டில் தோன்றிய…
-
- 0 replies
- 602 views
-
-
இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சந்திரிகா! [Thursday 2015-09-03 19:00] முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் அனைத்துலக இந்து - பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்திரிக்கா மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்த மாநாடு, இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=139759&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 512 views
-
-
300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
லண்டனுக்கு வருகை தந்திருந்த கனேடிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜோன் பெயிர்ட் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். முடிக்குரிய பொதுநலவாய சங்கத்தின் ஏற்பாட்டில் 23-01-2012 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கொன்றியே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த மாநாட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. http://naathamnews.com/2012/01/27/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%…
-
- 0 replies
- 595 views
-
-
யாழ்.மாவட்டக் குடிநீரின் தரம் மிக வேகமாக மாற்றமடைந்துவருகின்ற நிலையில் குடிநீரின் அளவும் குறைவடைந்துவருகின்றது என்று யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் எச்சரிக்கை செய்துள்ளார். மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே தாளையடிப் பகுதியில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு போதும் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாது என்றும் அரச அதிபர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். http://www.thinakkural.lk/article.php?local/ki7dsegbwc1205b571ecea1612336kzwipa9824023ee1af16897a582nwvtb#sthash.BN800kzH.dpu நாவற்குழி நன்னீர் தேக்கத்தை பாதுகாக்க அணைக்கட்டு அமைப்பு யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாப்பதற்காக நாவற்குழி நன்னீர…
-
- 0 replies
- 578 views
-
-
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கை அரசியல் – மோடியின் இலங்கை விஜயம் ரத்து. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் இலங்கைக் கடற்படையினரின் படகு மோதியதால் இந்திய மீனவர் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் இந்திய வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டு இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பு தெரிவிக்க…
-
- 1 reply
- 442 views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தின் கூட்டு முயற்சி பலனளிக்குமா? இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவை பெறும் நோக்கில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19-வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள் இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அவரது விஜயம் அமைந்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்ப…
-
- 3 replies
- 837 views
-