ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் கொகோ கோலா விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னான சங்கிலியனின் சிலையானது யாழ். மாநகர சபையால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் கௌரவமிக்க மன்னரான சங்கிலியனின் சிலையானது போற்றப்படக் கூடிய வகையில் இருக்கும் நிலையில், சிலையை கேலிக்குள்ளாக்கும் வகையில் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் இவ்வாறு விளம்பர பதாகை பொருத்தப்பட்டுள்ளது. மாநகர சபை அனுமதி பெறப்பட்டு இது பொருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மாநகர சபை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவ்வாறு பொருத்த…
-
- 18 replies
- 3.9k views
-
-
13 AUG, 2024 | 09:13 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் சம்பளம் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்துகையில், அதற்கிணங்க, ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளது. அத்தகவல்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர் …
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
தமிழர் தாயகத்தின் மீது பெரும் எடுப்பிலான போர் ஒன்றைத் திணிப்பதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தயாராகியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ (எம்.மனோசித்ரா) நாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது. இதனை நோக்காகக் கொண்டு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அரச கரும மொழிகள் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார். அரச கரும மொழிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகவும், ஆ…
-
- 3 replies
- 455 views
-
-
விடுதலைப்புலிகளிடம் சகல வசதிகளும் உண்டு பிரபாகரன் தமிழகம் வர வாய்ப்பே இல்லை கடலோர காவல்படை அதிகாரி தகவல் [Wednesday December 26 2007 12:05:09 AM GMT] [யாழ் வாணன்] விடுதலைப் புலிகளிடம் சகல வசதி களும் உண்டு. எனவே புலிகளின் தலைவர் தமிழகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கடலோர காவல் படை அதிகாரி ஜெகன் மோகன் சேஷாத்திரி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வருகை தந்த கடலோர காவல் படை அதிகாரி ஜெகன் மோகன் சேஷாத்திரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது: இலங்கை போரில் சமீபத்தில் காயப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களிடம் சகல வசதிகளும் உள்ளன. …
-
- 4 replies
- 2.2k views
-
-
கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போன உயிர்: ரயிலில் மோதிய பாடசாலை மாணவன் ஸ்தலத்திலேயே பலி..! கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (01.07.2019) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர ரயிலில் மோதியே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும், கிளிநொச்சி மற்றும் பரந்தன் ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் 14 வயதுடைய ராஜேஷ்வரன் லதூஷன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விபத்து இடம்பெற்ற இடத்திலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதுடன் சடலம் கிள…
-
- 0 replies
- 446 views
-
-
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றத்தில் கைதானவர் விளக்கமறியலில் Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 11:19 AM சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் தொலைபேசி மற்றும் முகநூல் என்பன நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு திடீரென செயலிழந்திருந்ததுடன், வைத்தியசாலை விடுதிக்கு முன்னால் அவரது கார் தரித்து நின்றமையாலும் பல்வேறு விதமான ச…
-
- 2 replies
- 417 views
- 1 follower
-
-
'இலங்கை தொடர்பாக அமெரிக்கா வதந்தி பரப்புகிறது' ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைப்பதற்காக, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தீர்மானமொன்றை வரைவதற்கு தன்னுடன் இலங்கை இணங்கியுள்ளது என ஜெனீவாவிலுள்ள இராஜந்திர வட்டாரங்களில் அமெரிக்கா வதந்தி பரப்புகிறது என ராஜதந்திர வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. பேரவையின் அங்கத்துவ நாடுகள் இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை மேற்கொள்வதை அதைரியப்படுத்துவதற்காக அமெரிக்கா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவ்வட்டார்ஙகள் தெரிவித்தன. தற்போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படக்கூடிய தீர்மானங்களை தோற்கடிப்பதற்கு நட்பு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக ராஜதந்திர போராட்டத்தை இலங்கை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'இ…
-
- 2 replies
- 864 views
-
-
யாழ். தீவக பகுதியில் சஞ்சரிக்கும் அழகிய வெளிநாட்டு பறவைகள்! யாழ். தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் இந்த இடத்திற்கு வருவதோடு அங்கு ஒளிப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இந்த மாத இறுதியில் தீவகத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குவதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்…
-
- 0 replies
- 550 views
-
-
சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி நிறுவனத்துடன் தான் கொண்டுள்ள முகாமைத்துவ உடன்பாட்டில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனம் வெளியேறவுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
தீர்வை எட்ட கிட்டியுள்ளது சந்தர்ப்பம்:சோபித தேரர் தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டுவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கோட்டே நாகவிஹாரையின் விகா ராதிபதியும், சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை சமபிரஜைகளாக மதித்தாலே பாதிப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுவிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டும் இன்று வரையில் அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குற…
-
- 0 replies
- 308 views
-
-
Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 03:11 PM புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று திங்கட்கிழமை (23) வழங்கிவைக்கப்பட்டது. இவரை தேசிய மக்கள் சக்தியுடன் (NPP) அரசியலில் ஈடுபட்டதற்காக முந்தைய அரசாங்கம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது. சம்பத் துயகொண்டா இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது 09 எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் விமானியாக செயற்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/194614
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
வன்னியில் நான்கு முனைகளில் நகரும் படையினரின் உத்திகள் காகிதங்களில் எழுதப்படும் போது மிகவும் இலகுவானதாக தெரியலாம். ஆனால் களத்தில் அப்படியல்ல என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
Published By: VISHNU 30 SEP, 2024 | 09:44 PM மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், திங்கட்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாவாகும். லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் வி…
-
- 0 replies
- 740 views
- 1 follower
-
-
மன்னார் வளைகுடாவுக்கு அதி நவீன ரோந்துக்கப்பலை அனுப்பியது இந்தியா [20 - January - 2008] [Font Size - A - A - A] இராமேஸ்வரம்: மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக வெளியார் ஊடுருவுவதைத் தடுக்க அதி விரைவு ரோந்து போர்க்கப்பல் இராமேஸ்வரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் தீவிர சண்டை நடந்து வருவதால் இந்தியாவின் மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக போராளிகள் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வழியாக ஆயுதக் கடத்தலும் நடப்பதாக தகவல் வெளியானதால் கடற்படையினருடன் கடலோரக் காவல் படை பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் ஆதாம்பாலத்தைக் கடந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் இருந்தது. எனவே, மன்னார் …
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் முழுமூச்சுடன் செயற்படும் அமெரிக்கா - ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந் நடவடிக்கைக்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா. இதற்கமைய தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிரேரணையை ஜெனிவாவில் நிறைவேற்ற ஜிம்மி கார்ட்டர் முழுவீச்சில் செயற்பட்டு வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. "எமது முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களு…
-
- 9 replies
- 1.2k views
-
-
போர்க்குற்ற விவகாரம்: உண்மையும் நம்பிக்கையும் அவசியம்! ஒரே குரலில் இலங்கைத் தமிழ் நாளிதழ்கள் இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரத்தில் உண்மையும் நம்பிக்கையும் அவசியம் என்பதை இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்கள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளன. குளோபல் தமிழ் குழுமத்தின் உலக தமிழ் வானொலியான GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இன்றைய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கம் குறித்த பார்வையை இங்கு தருகிறோம். இன்றைய தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர் தலையகங்கள் யாவும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மாக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்து தமது குரலை பதிவு செய்துள்ளன. பரணகமவி…
-
- 0 replies
- 1k views
-
-
விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம் July 29, 2019 அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #யாழ்ப்பாணம் #விபத்தில் #பலி #காயம் http://globaltamilnews.net/2019/12751…
-
- 1 reply
- 589 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர். இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:- “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக…
-
- 4 replies
- 400 views
- 1 follower
-
-
-
இலங்கையை நொறுக்கி, அள்ள.. அமெரிக்கா தீவிரம் - 100 பிரதிநிதிகளை களம் இறக்கியது! கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தான் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளை அமெரிக்கா களம் இறக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மார்ச் 19 அல்லது 22ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு எதிரான தனது ஆதரவு வேட்டையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில…
-
- 8 replies
- 2.4k views
-
-
ws - 21 -சண்முகம் தவசீலன் பாடசாலை மாணவர்கள் இடைவிலகுதலை முற்றாக நீக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுவரும் 'சாதிக்கும் சந்ததி' செயற்திட்டத்தின் 15ஆம் கட்ட நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு ரூபாய் 4 இலட்சம் பெறுமதியான துவிச்சக்கரவண்டிகள், முல்லைத்தீவு, கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே 17 இல் முள்ளிவாய்க்காலில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தொடங்கிய இச்செயற்திட்டம் இன்று அதன் 14 கட்டங்களில் 920 மாணவர்களை உள்ளீர்த்துள்ளது. இதன் அடுத்த பகுதியாக வறுமையொடு தொலைதூரத்தில் இருந்து பாடசாலைக்கு நடந்து வருகின்ற மாணவர்கள…
-
- 0 replies
- 372 views
-
-
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 593 views
-
-
முள்ளிவாய்க்கால் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டம்: உதயகுமார் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் ஆபரேஷன் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இடிந்தகரையில் உள்ள லூர்து மாதா ஆலயத்தில் 10 கிராம மக்களுடன் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் கூட்டத்தை போல் எங்களை மத்திய, மாநில அரசுகள் பிடித்து வைத்துள்ளதாக கூறினார். இடிந்தகரை…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 68 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 468 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 3k views
-